ஹிஷாம்: தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கம் அல்ல

தங்கள் சொந்த நாடுகளில் தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கபுரியாக கருதப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சவூதி அரேபியப் பிரஜையான ஹம்சா காஸ்ஹாரியை திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். "தங்கள் சொந்த நாடுகளில் தேடப்பட்டுகின்றவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான சொர்க்கபுரியாகவும் இடையில் தங்கிச் செல்லும் நாடாகவும்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உட்பூசலுக்கு முடிவு கட்டுங்கள் என ஸாஹிட்…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல் (பிஎன்) தனது  தோற்றத்தையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுடைய தோற்றத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். எனவே கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் தலைவர்களுக்கு இடையிலும் நிலவுகின்ற உட்பூசல்…

ரௌடிக் கும்பலை ஒடுக்கப் போலீசாருக்குத் துணிச்சல் இல்லை

"போலீசாரால் எதுவும் செய்ய முடியாது" என்ற சொற்றொடர் அந்தக் குண்டர்களுக்கு பாதுகாப்புச்சேவை அளித்ததைத் தவிர வேறு எதனையும் போலீசார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்பதைப் போலத் தொனிக்கிறது." "குண்டர்கள்'"தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்படது கலா: கிள்ளான் கம்போங் இடாமானில் பிப்ரவரி மாதம் 11ம் தேதி மாலை எம்எஸ்எம்…

குண்டர்கள் தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்பட்டது

கல்வித் துறை சுதந்திரம் மீது நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செராமா நிகழ்வு ஒன்று ரௌடிகளினால் நிறுத்தப்பட்டது. கிள்ளான் கம்போங் இடாமானில் அந்த நிகழ்வு நடத்தப்படவிருந்த இடத்தை அந்த ரௌடிகள் நாசப்படுத்தியதுடன் அதனைச் சூழ்ந்தும் கொண்டனர். அந்த "குண்டர்கள்" செராமா தொடங்குவதற்கு முன்னதாக அந்த பல நோக்கு மண்டபத்தில் போடப்பட்டிருந்த…

பாஸ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவர்

பாஸ் கட்சியின் அடிநிலைத் தலைவர்களுடைய ஆதரவு வலுவாக இருப்பதால் அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் தலைவர் ஹாடி அவாங்-கும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடும். ஏற்கனவே தாம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ள ஹாடி, தேர்தலுக்கு கட்சியை ஆயத்தம் செய்வதில்…

வழக்குரைஞர்கள் ஹம்சா காஷ்ஹாரி நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதில் தோல்வி கண்டனர்

டிவிட்டர் தகவல் தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பத்திரிக்கையாளர் ஹம்சா காஷ்ஹாரி-யை அதிகாரிகள் நாடு கடத்துவதைத் தடுக்கும் முயற்சியில் மனித உரிமை போராளிகள் தோல்வி கண்டுள்ளனர். இன்று காலையில் அந்தப் பத்திரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் இடைக்கால நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளிடம் வழங்குவதற்கால வழக்குரைஞர்கள் சுபாங் விமான நிலையத்துக்கு…

இண்டர்லோக் செயற்குழு (நியாட்) அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது!

கடந்த ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் Read More

கேஎப்சி கைகலப்பு: யூ ட்யூப் வீடியோ தயாரிப்பாளர் எல்லாவற்றையும் சொல்கிறார்

வாடிக்கையாளர் ஒருவரை ஐசிட்டி கேஎப்சி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் இரண்டு வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில் சேர்த்த Jess6366 என்ற கணக்குக்குப் பின்னணியில் உள்ள நபர் அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். அடையாளம் கூறவும் படம் எடுக்கவும் விரும்பாத அவர், சம்பவம் நிகழ்ந்த போது, தாக்கப்பட்டதாகக் கூறப்படும்…

“பிஎன்னிலிருந்து பலர் பக்காத்தானுக்குத் தாவலாம்”

பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தின் பிடி தளருமானால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலராவது கட்சி தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பங்சாரில், பொதுக்கொள்கை ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின், தீவகற்பத்தில் பிஎன் கூடுதல் இடங்களை இழக்கும் பட்சத்தில் கட்சித்தாவல்…

டான்: WHO-அளவைவிட குறைவாக செலவிடும்போது 1பராமரிப்புத் திட்டம் எதற்காக?

அரசாங்கம் முன்வைத்துள்ள கட்டாய சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்பு, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் இப்போது பன்னாட்டு அளவில் நிரணயிக்கப்பட்டுள்ள சில மதிப்பீட்டுஅளவுகளுடன் ஒப்பிடப்பட்டு மேலும் குறைகூறப்பட்டுள்ளது. பிகேஆரின் சுகாதாரப்பராமரிப்பு மீதான பேச்சாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டாக்டர் டான் கீ குவோங், சுகாதாரப் பராமரிப்புக்காக உலக சுகாதார நிறுவனம்(WHO )…

அம்னோ ஊழல் குறித்து ஹசான் ஊமையாகவும் இருக்கிறார்; செவிடராகவும் இருக்கிறார்

"அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை." பிகேஆர், டிஏபி-ய்டன் பாஸ் ஒத்துழைப்பதை ஹசான் அலி சாடுகிறார் முவாக்: முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி அவர்களே, நீங்கள் இஸ்லாத்துக்காகப் போராடினால் அம்னோவை…

மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என நஜிப்புக்கு அறைகூவல்

குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் எல்லாப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் அலவன்ஸ் கொடுப்பதையும் ஆண்டு நிகழ்வுகளாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நஜிப், தாம் மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்புவதை நிரூபிக்க அவ்வாறு செய்ய வேண்டும். "தேர்தலில்…

பாஸ்: திரெங்கானு எம்பி, தாம் சொன்னதை மூன்று நாள்களில் திரும்பப்…

பாஸ் தன்னைப் பற்றி திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளது. பாஸ்“மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் போதனைகளைக் கொண்ட கட்சி” என்று அஹமட் சைட் கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகக்…

ரோஸ்மாவுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டத்தை வழங்குகிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கர்ட்டின் பல்கலைக்கழகம் ( Curtin University ) இந்த வார இறுதியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவிருக்கிறது. அந்தத் தகவலை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று வெளியிட்டார். "அவரைப் பற்றி தவறான…

ஜைட்: நான் போட்டியிடுவதற்கு இடம் வழங்க பாஸ் துணைத் தலைவர்…

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கு ஒர் இடத்தை வழங்க பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு முன் வந்ததாக கீத்தா கட்சித் தலைவர் ஜைட் இப்ராஹிம் இன்று கூறியிருக்கிறார். என்றாலும் முகமட் சாபு, தனிப்பட்ட முறையில் அவ்வாறு முன் வந்ததாக ஜைட் சொன்னார். "வலைப்பதிவில் எல்லோரும் ஊகமாக…

சவூதி டிவிட்டர் பதிவாளர் மலேசியாவில் கைது

டிவிட்டரில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் கருத்துகளைப் பதிவிட்டதற்காக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அறைகூவல் எழுந்ததைத் தொடர்ந்து சவூதி அராபியாவிலிருந்து தப்பியோடிவந்த ஓர் இளம் செய்தியாளரைத் தடுத்து வைத்திருப்பதாக மலேசிய போலீசார் இன்று தெரிவித்தனர். Read More

ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் மீது பிஎஸ்சி அமைக்கப்பட வேண்டும்:…

ஒரே பராமரிப்பு சுகாதாரத்  திட்டத்தை அமலாக்குவது மீது முடிவு எடுக்கும் முன்னர் அது குறித்து ஆழமாக ஆராய பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என டிஏபி விரும்புகிறது. "எந்த முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட தரப்புக்கள் 12 மில்லியன் மலேசியத் தொழிலாளர்கள் ஆகியோருடன்…

“என்எப்சி ஒப்பந்தத்தை நஜிப், முஹைடின் பகிரங்கமாக்க வேண்டும்”

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தத்தை பிரதமரும் துணைப் பிரதமரும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது. 'என்எப்சியை சூழ்ந்துள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் பொருட்டு, பிரதமர் நஜிப் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் 250 மில்லியன்…

விமர்சனத்துக்கு இடமளிப்பீர்: அம்னோவுக்கு காடிர் வலியுறுத்து

அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் தேவையானால் கட்சியை விமர்சிக்கவும் இடமளிக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர். ஆனால், 60ஆம் 70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 10 விழுக்காட்டு அளவுக்குக்கூட அம்னோவை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்துல் காடிர்,…

ஷரிசாட் கும்பல் வெறுமனே மறுப்புத் தெரிவித்துத் தப்பித்துக்கொள்ள முடியாது

“இத்தனை ஆடம்பர கொண்டோ-கள் வாங்கி இருக்கிறீர்கள். என்எப்சி-க்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக்கொண்டு  வாங்கவில்லை என்றால் இதற்குப் பணம் எங்கிருந்து வந்தது என்று காண்பியுங்கள், உங்களை விட்டு விடுகிறோம்.” என்எப்சிமீது வஞ்சகமான தாக்குதல் என்று பொறுமுகிறார் இஸ்ரான் எக்காளம்: நெருப்பில்லாமல் புகையில்லை என்ற பழமொழி நாம் அறிந்ததுதானே. குற்றச்சாட்டுகளைப்…

கிளந்தான் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக மாற்றுகிறது

பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை ஜோடிகள் (தம்பதிகள்) தினமாக கிளந்தான் பாஸ் அரசாங்கம் மாற்றியுள்ளது. அந்த மாற்றம், இஸ்லாமியப் போதனைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளதாலும் குடும்ப அமைப்பை அது வலுப்படுத்தும் என்பதாலும் மிகவும் பொருத்தமானது என கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக்…

உங்கள் கருத்து: ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம்: கூடுதல் வரி

"நாம் ஏன் ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டத்துக்கு சந்தா செலுத்த வேண்டும்? நான் ஏற்கனவே வரிகளைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது மற்றவர்களுடைய சுகாதாரக் கவனிப்புக்காக நான் ஏன் சந்தா செலுத்த வேண்டும்?" ஒரே பராமரிப்பு சுகாதாரத் திட்டம் எல்லா மலேசியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும் கோமாளி: கட்டாயாமா? அந்த ஒரே பராமரிப்பு…

மசீச சொய் லெக், டிஎபி குவான் எங் சொற்போர்

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையிலான சொற்போர் திட்டமிட்டவாறு நடைபெறும். அச்சொற்போர் அடுத்த பொதுத் தேர்தலும் சீனர்களின் அரசியல் எதிர்காலமும் குறித்ததாக இருக்கும். அந்த ஒரு மணி நேர சொற்போர் பெப்ரவரி 18 ஆம் தேதி…