ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
எவரும் வந்தேறிகள் இல்லை: அன்வாரின் உரை நம்பிக்கை ஊட்டுகிறது, சேவியர்
இவ்வாண்டு பேரா மாநில கெஅடிலான் கட்சியின் திறந்த இல்ல ஹரிராயா விருந்து நிகழ்ச்சியில் அன்வார் இப்ராகிமின் உரையில் மலாய்காரர்கள், இந்தியர் மற்றும் சீனர்கள் யாரும் வந்தேறிகள் அல்ல. அனைவரும் மலேசியர்களே என்று கூறியுள்ளார். இது நாள்வரை மற்ற சமுகங்களுக்கு அம்னோவால் மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை, சுதந்திரத்தின் முழு உரிமையை,…
பிரதமர்: பக்காத்தானை நிறுத்த ‘சாலைத் தடுப்பை’ போடுங்கள்
அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு எதிர்த்தரப்புக் கூட்டணி முயலுவதை முறியடிக்க 'அரசியல் தடையை' அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களும் கூட்டாக ஏற்படுத்த வேண்டும் என நஜிப் ரசாக் இன்று கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்யும் போது பிஎன் கூட்டணி பெரிய அளவிலும் பெருமிதத்துடனும் வெற்றி அடையும்…
போலீஸ், பிஎன்னுடன் ஒத்துப்போகாதது ஒரு குற்றமல்லவே
உங்கள் கருத்து: "தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சயிட் மெர்ட்டேகா முன்னிரவில் ஒரு கவிதை வாசித்தார், அது குற்றமா?பிடிஆர்எம்-மின் மண்டையை ஆராய வேண்டும்.” ஜஞ்ஜி டெமோக்ராசி ஏற்பாட்டாளர்கள்மீது போலீஸ் விசாரணை சிரப்: வியாழக்கிழமை இரவு டாட்டாரான் மெர்டேகாவில் திரண்ட பெருங்கூட்டம் ஓழுங்குடன் நடந்து கொண்டது.கலகலப்பாக இருந்து அமைதியாகக் கலைந்து சென்றது.எந்தச்…
டிவிட்டர்ஜயா #Merdeka55 -ல் ‘ஆவிகள்’
பொதுத் தேர்தல்களில் ஆவி வாக்காளர்களைப் பயன்படுத்துவதாக புத்ராஜெயா மீது பல முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த முறை #Merdeka55 என்னும் டிவிட்டர்ஜயா பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. நேற்று புக்கிட் ஜலிலில் நிகழ்ந்த மெர்தேக்கா கொண்டாட்டங்களின் தொடர்பில் பிரதமர் தமது டிவிட்டரில் hashtag #Merdeka55-ஐ பயன்படுத்த தொடங்கிய ஒரு மணி…
பிகேஆர் பேருந்து கிளந்தானில் ‘சண்டியர்களால்’ தாக்கப்பட்டது
நேற்று தொடங்கிய பிகேஆரின் Jelajah Merdeka Rakyat பயணத்தொடர் கோத்தா பாருவில் அதன் பேருந்துகளில் ஒன்று தாக்கப்பட்ட சம்பவத்தால் களங்கமுற்றது. பிகேஆரின் மூன்று-நாள் பயணத் திட்டத்தில் அக்கட்சி செல்லும் இரண்டாவது இடம் கிளந்தான் ஆகும். அங்கு அச்சம்பவம் இன்று காலை சுமார் 5மணிக்கு நிகழ்ந்தாக பிகேஆர் நடப்பில் தலைவர்…
மெர்தேக்கா பேரணி மகத்தான வெற்றி என நஜிப் பெருமிதம்
புக்கிட் ஜலில் அரங்கத்தில் நேற்றிரவு நடைபெற்ற 'Janji Ditepati' வெற்றி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். அதற்கு முந்திய நாளைப் போல் அல்லாது அந்தக் கூட்டம் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்தது என அவர் சொன்னார். ஆகஸ்ட் 30ம் தேதி இரவு டாத்தாரான் மெர்தேக்காவில் நிகழ்ந்த 'Janji…
உத்துசான் சுயமாகவே வெடி வைத்துத் தகர்த்துக் கொள்கிறது
"உத்துசான் இயக்குநர்கள் வாரியம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பொறுப்பற்ற ஊழியர்கள் பங்குதாரர்களுடைய பணத்தை தொடர்ந்து வீணாக்குவதை அது அனுமதிக்கக் கூடாது." WWW1: நிஸாருக்கு இழப்பீடு கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு அடையாளம் இல்லாதவன்#76681287: ஏதோ கோளாறு நிகழ்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் பிஎன் ஆதரவாளராக இருந்து வருகிறேன்.…
“நஜிப்பும் அவர் மனைவியும் கேலி செய்யப்பட்டனர்”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் படங்கள் மீது தமது குதத்தைக் காட்டிய பேரணி பங்கேற்பாளர் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என ‘Janji Demokrasi’ பேரணி ஏற்பாட்டாளர்கள் இன்று கூறியுள்ளனர். [காணொளி] நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் கூடியிருந்த இடத்துக்கு எதிர்ப்பக்கத்தில் அந்தச் சம்பவம்…
சிலாங்கூர் மெர்தேக்கா தின ஊர்வலத்திலிருந்து போலீசும் இராணுவமும் விலகிக் கொண்டன
நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் தேசிய நாள் ஊர்வலத்தில் பங்கு கொள்வதிலிருந்து அரச மலேசியப் போலீஸ் படையும் மலேசிய ஆயுதப் படைகளும் விலகிக் கொண்டன. அந்த நிகழ்வில் பேசுவதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அனுமதிக்கப்பட்டதே அதற்குக் காரணம் என அவை கூறிக் கொண்டன. போலீஸ் படை விலகிக்…
போலீஸ், ஜஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்களை விசாரிக்கிறது
கோலாலம்பூர் டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு 10,000 மக்களைக் கவர்ந்த ஜஞ்சி டெமாக்கரசி (Janji Demokrasi) பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் விசாரிக்கிறது. அதனை உறுதிப்படுத்திய கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கூ சின் வா, 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அந்த புலானய்வு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.…
டிவிட்டர்ஜெயா: சின்னப் பிள்ளைகளுடன் பாலியல் வல்லுறவு குழந்தை விளையாட்டல்ல
12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டைப் புரிந்ததாக கண்டு பிடிக்கப்பட்ட 22 வயதான ஆடவர் ஒருவருக்கு பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்காமல் போனதைக் கண்டு இணைய குடிமக்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் கொட்டியுள்ளனர். அந்தத் தீர்ப்பை எல்லாத் தரப்புக்களைச் சார்ந்த மக்களும் குறிப்பாக சமூக ஊடகங்களில்…
டாத்தாரானில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளில் தெளிவான எதிர்ப்பு
"டாத்தாரான் மெர்தேக்காவில் நேற்றிரவு நடைபெற்ற 'Janji Demokrasi' கூட்டத்துக்குச் சென்ற துணிச்சலான சரியான சிந்தனையைக் கொண்ட அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்." தடை விதிக்கப்பட்ட போதிலும் மஞ்சள் சட்டைகள் டாத்தாரானை நிறைத்தன [காணொளி ] மாற்றம்: விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதுமில்லை என டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைவர் ஜைனுடின்…
போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் மீது சுயேச்சை ஆய்வு தேவை என…
குற்றப் புள்ளி விவரங்கள் தொடர்பில் முழுத் தகவலையும் வெளியிடுமாறு பக்காத்தான் ராக்யாட் Read More
மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு ஆதரவு தேட பெரிய பரிசுகள்
கூட்டரசு அரசாங்கம் தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ள தேசிய அரங்கத்தில் பொது மக்களுக்கு இருக்கைகள் கிடைக்குமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. என்றாலும் அந்த மாபெரும் நிகழ்ச்சியை ஒட்டி அதிர்ஷ்ட குலுக்கு நிச்சயம் நடத்தப்படும் என உறுதியாகத் தெரிகிறது. அந்தக் குலுக்கில் வெற்றி பெறுகின்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள்…
Janji Demokrasi பேரணி சட்டவிரோதமானது: போலீஸ் அறிவிப்பு
இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது. ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்-னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.…
டாக்டர் மகாதீருக்கு சபீனாவை அனுப்பும் முயற்சியில் கர்பால் தோல்வி
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமக்கு எதிராக நடைபெற்று வரும் தேச நிந்தனை வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு சபீனா அனுப்ப வேண்டும் என சமர்பித்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபு தாலிப் ஒஸ்மான், அவரை…
நஸ்ரி: பிஎன் மூவரை கண்டிக்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை…
1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக ஆட்சேபித்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும் என ஆகஸ்ட் 15ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டதை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதில்லை…
WWW1: நிஜாருக்கு இழப்பீடு கொடுக்க உத்துசானுக்கு உத்தரவு
கோலாலம்பூர் சிவில் உயர் நீதிமன்றம், முன்னாள் பேராக் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின், உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்குமாறு அச்செய்தித்தாளின் உரிமையாளரான உத்துசான் மலாயு (எம்) பெர்ஹாட்டுக்கு இன்று உத்தரவிட்டது. இன்றைய விசாரணைக்கு உத்துசானின் வழக்குரைஞர் வராததால் நீதிமன்றம் இடைக்காலத்…
Janji Demokrasi பேரணி சட்டவிரோதமானது: போலீஸ் அறிவிப்பு
இன்றிரவு நடைபெறவுள்ள Janji Demokrasi பேரணி விதிமுறைகளுக்கு எதிரானது என்று போலீஸ் அறிவித்துள்ளது. ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் மரியா சின்னைத் தொடர்புகொண்டபோது அவர் இதை உறுதிப்படுத்தினார். டாங் வாங்கி வட்டார போலீஸ் தலைவர் சைனுடின் அஹ்மட் அனுப்பிய கடிதம் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் வந்து கிடைத்ததாக அவர் சொன்னார்.
கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்துக்கு கெராக்கான் எதிர்ப்பு
பினாங்கு சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் கட்சிவிட்டு கட்சி தாவும் அரசியல் தவளைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தை எல்லாருமே வரவேற்கவில்லை. அச்சட்டம் கொண்டுவர பக்காத்தான் ரக்யாட் காட்டும் அவசரம் ‘ ஒரு நாடகமாக அல்லது கூத்தாகத்தான்’ பினாங்கின் மாற்றரசுக் கட்சிகளுக்கு- குறிப்பாக கெராக்கானுக்குப் படுகிறது.ஏனென்றால், பினாங்கில் அப்படி…
புதிய என்ஜிஓ பக்காத்தான் விவகாரங்களையும் அலசி ஆராயும்
தவறுகளைக் கண்காணிக்கவும் அவை பற்றித் தகவல் அளிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசுசாரா அமைப்பான National Oversight and Whistleblowers (NOW) பிகேஆர் தொடர்புள்ளது என்றாலும் பக்காத்தான் ரக்யாட் ஊழல்களையும் அது விட்டு வைக்காது, அலசி ஆராயும். “மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுபோலவே பக்காத்தானிடமும் நடந்துகொள்வோம். “ஆனால் புகார் சொல்பவர்கள் ஆதாரங்களைக்…
IPCMC போலீஸ் மீது பொது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும்
IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் அமைக்கப்படுவதின் மூலம் போலீஸ் மீது பொது மக்கள் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க முடியும் என Proham என்ற மனித உரிமைகள் மேம்பாட்டுச் சங்கம் கூறியுள்ளது. போலீசாரின் தவறான நடத்தைகளை ஆய்வு செய்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள…
‘மெர்தேக்கா வரவேற்பு நிகழ்வுகளுக்கு அனுமதி தேவையா ?’
டாத்தாரான் மெர்தேக்காவில் இன்றிரவு கூடுவதின் மூலம் தாங்கள் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மீறப் போவதாக கூறப்படுவதை ஜாஞ்சி டெமாக்கரசி ஏற்பாட்டாளர்கள் நிராகரித்துள்ளனர். வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதாக தான் அளித்துள்ள வாக்குறுதியை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்தக் கூட்டத்திற்குப் பின்னணியில் உள்ள 47 அரசு சாரா அமைப்புக்களைச்…


