நேற்று காலை நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு மகஜரை சமர்ப்பிக்கும்போது நடந்த கைகலப்பில் ஒரு அதிகாரி காயமடைந்துள்ளதாகக் காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 353/427 இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகவும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் படில் மார்சஸ்…
ராபிஸி, சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தமது சிலாங்கூர் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். தமக்கு ஒய்வு தேவைப்படுவதால் சிலாங்கூர் பொருளாதார ஆலோசகர் அலுவலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் சொன்னார். தமது பதவித் துறப்புக்கு "அரசியல் பார்வை" ஏதுமில்லை என…
விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங்…
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஏய்ப்பு வழக்கில் விசாரணை நீதிபதி தம்மை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற லிங் லியாங் சிக் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வமாக தாங்கள் வழங்கிய தீர்ப்பில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதை காட்டுவதற்கு விண்ணப்பதாரர் லிங் தவறி விட்டதாக நீதிபதி அகமாடி அஸ்னாவி கூறினார். நான்…
அப்துல்லாவின் கப்பாளா பத்தாஸ் தொகுதிமீது இருவர் குறி வைத்துள்ளனர்
முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி கப்பாளா பத்தாஸ் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பத்தைக் கொண்டிருக்க மாட்டார் என்கிறார் பினாங்கு மாற்றரசுக் கட்சித் தலைவர் அஸ்ஹார் இப்ராகிம். அதனால், அந்தத் தொகுதிமீது இருவர் கண் வைத்திருக்கிறார்கள் என்று மாநில அம்னோ தொடர்புச் செயலாளருமான அஸ்ஹார் கூறினார்.ஒருவர் அம்னோ இளைஞர்…
கமுந்திங்கில் எலும்புகள் முறிந்ததை நினைவுகூர்கிறார் முன்னாள் கைதி
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் வன்கொடுமைக்கு உள்ளாவது Read More
இடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்காட அடாம் அலிக்கு அனுமதி…
யூபிஎஸ்ஐ என அழைக்கப்படும் Universiti Perguruan Sultan Idris பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் போராளியான அடாம் அட்லி, தம்மை அந்தப் பல்கலைக்கழகம் மூன்று தவணைகளுக்கு இடைநீக்கம் செய்ததை எதிர்த்து வழக்காடுவதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த இடைநீக்கத்தை எதிர்த்து வழக்குப் போடுவதற்கு அடாம் சமர்பித்த விண்ணப்பத்தை…
‘சித்திரவதை குறித்து புகார் செய்ய இசா கைதிகள் அஞ்சுகின்றனர்’
முதலில் 60 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சித்தரவதைகளுக்கு இலக்கானதாக கூறப்பட்ட Read More
நிலைத்தன்மையை சீர்குலைப்பது அரசியல்வாதிகளே, மக்கள் அல்ல
"மக்கள் வாழ்க்கையை சிரமமாக்குவதற்கு இனவாத, திறமையில்லாத, ஊழல் அரசாங்கங்களே பொறுப்பேற்க Read More
அரசாங்க கல்வி சீர்திருத்தம் மீதான கருத்து சேகரித்தல் கூட்டம்
மலேசிய அரசாங்கம் அதன் கல்விக் கொள்கையில் சீர்திருத்தம் கொணர்வதற்காக கல்வித்துறையில் ஈடுபாடு Read More
வழக்குரைஞர் மன்றம்:அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை தேவை
அகதிகளாக இருப்பவர்கள் வேலை தேடவும் வேலை செய்யவும் இடமளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. உலக அகதிகள் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் செய்தியொன்றில் மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, அகதிகள் வேலை செய்ய முன்பே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்…
தாய்மொழிக் கொள்கையை சாடும் மகாதீரின் கருத்து முரணானது!
தாய்மொழிக் கல்வியைவிட இனவாத அரசியல்தான் நம்மை பிரித்து வைக்கிறது. இந்த பிரிவினையை ஆழமாக்கியவர் மகாதீர்தான் எனச் சாடுகிறார் கா. ஆறுமுகம். குவாந்தான் சீன சுயேச்சை பள்ளி சார்பாக கருத்துரைத்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், தாய்மொழி கல்வி மூன்று இனங்களையும் பிரித்து வைக்கின்றன என்றும் தேசிய ஒற்றுமைக்கு…
அண்டைவீட்டாரைக் கண்டு ஆச்சரியமடைந்த இண்ட்ராப்
இண்ட்ராபும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக புத்ராஜெயாவால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பும் Read More
ஜுன் 30க்குள் பதிவு செய்கின்றவர்கள் ஆகஸ்டுக்கு பிந்திய பொதுத் தேர்தலில்…
இன்னும் பதிவு செய்து கொள்ளாத மூன்று மில்லியன் வாக்காளர்கள் ஜுன் 30க்குள் பதிவு செய்து கொண்டால் அடுத்த பொதுத் தேர்தலில் அது ஆகஸ்ட்-க்கு பின்னர் நடைபெற்றால் வாக்களிக்க முடியும். ஆகஸ்ட் மாதம் வாக்காளர் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்வதற்கு…
மகாதீர்: தாய்மொழிப் பள்ளிகள் நம்மைப் பிரித்து வைக்கின்றன
குவாந்தானில் சீன சுயேச்சைப் பள்ளிக் கூடத்துக்கு புத்துயிரூட்ட அரசாங்கம் வழங்கியுள்ள சமிக்ஞை குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மகிழ்ச்சி அடையவில்லை. தாய்மொழிப் பள்ளிக்கூட முறைகள் உண்மையில் நாட்டை பிளவுபடுத்தி விட்டதாக அவர் கூறுகிறார். புத்ராஜெயாவில் கட்டுரைப் போட்டி ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் மகாதீர் நிருபர்களிடம்…
பினாங்கை பிஎன்னால் திரும்பப் பெற முடியும்
பினாங்கு அம்னோ, அம்மாநிலத்தை பிஎன் திரும்பப் பெற முடியும் என்று நம்புகிறது.பங்காளிக்கட்சிகளான மசீசவும் கெராக்கானும் குறைந்தது எட்டு இடங்களில் வெல்ல முடிந்தால் ஒரு சிறிய பெரும்பான்மையில் அதைக் கைப்பற்ற முடியும் என்கிறார் பினாங்கு அம்னோ செயலாளர் அஸ்ஹார் இப்ராகிம். நான்காண்டுகளில் டிஏபி தலைமையிலான மாநில அரசில் பல பலவீனங்கள்…
அன்வார்: உதவித் தொகைகள் மக்களுக்கா அல்லது சேவகர்களுக்கா ?
கூட்டரசு உதவித் தொகைகளை அதிகரிப்பது மக்களுடைய நன்மைக்கா அல்லது சேவகர் நிறுவனங்கள் நன்மை அடையாவா என எதிர்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வினவியுள்ளார். அண்மைய துணை வரவு செலவுத் திட்டத்தில் எரிபொருள், டோல் கட்டணம், சீனி ஆகியவற்றுக்கான உதவித் தொகைகள் பன்மடங்கு கூட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். "நீங்கள்…
கருத்துக் கணிப்பு: பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும்…
அடுத்து வரும் தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்குகள் வேறுபாட்டில் பாரிசான் நேசனல் தன் வசம் இப்போது உள்ள 137 நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்ளும். அந்த எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அது பெறுவதற்குப் போதுமானது அல்ல. இவ்வாறு சென்ஸ் என்ற வியூக கலந்துரையாடல் மய்யம்…
‘சித்திரவதை’ தொடர்பில் சுஹாகாம் கைதிகளைச் சந்திக்கும்
குவாண்டானாமோ-பாணி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி ஆராய மனித உரிமை ஆணையம் Read More
மலேசியாகினி ஏற்பாடு செய்த விவாதத்தில் சமயச் சார்புள்ள நாடு பற்றிய…
மலேசியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலம் பற்றிய விவாதம், 'இஸ்லாமிய நாடு' என்ற கோட்பாடு மீது மசீச செனட்டர் கான் பிங் சியூ-வும் பாஸ் பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசோப் ராவா-வும் மோதிக் கொண்டனர். அதனால் அந்த விவாதம் சரியான பலப் பரீட்சையாக இருந்தது. ஆங்கில மொழியில் மலேசியாகினி ஏற்பாடு…
ஸ்கார்பின் விசாரணை: ஜுன் 26ம் தேதி அரசாங்கம் பதில் அளிக்கும்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான தனது மௌனத்தை அரசாங்கம் விரைவில் கலைக்கவிருக்கிறது. "அந்த விவகாரம் மீது ஜுன் 26ம் தேதி…
இசா சித்தரவதைகள் ‘கடந்த 10 ஆண்டுகளாக தொடருகின்றன’
இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள் அனுபவித்துள்ள கொடுமை எனக் குமுற வைக்கும் சித்தரவதைகள் என புதிதாக கூறப்பட்டுள்ள விஷயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கூறப்பட்ட புகார்களைப் பிரதிபலிப்பதாக இசா எதிர்ப்புப் போராளிகள் கூறிக் கொண்டுள்ளனர். செக்ஸ் ரீதியிலான மருட்டல் உட்பட பல வகையான சித்தரவதைகளை பல…
‘கழிவுப் பொருள் அவ்வளவு பாதுகாப்பானது என்றால் ஆஸ்திரேலியா அதனை எடுத்துக்…
"அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது என கல்வி கற்ற நமது அறிவியலாளர்கள் சொல்கின்றனர். ஆகவே அதனை ஆஸ்திரேலியப் பொது மக்களிடமே அதனை திரும்ப விட்டு விடுவோம்." அறிக்கை: லினாஸுக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியைக் கொடுங்கள்-அது பேராபாயத்தைக் கொண்டிருக்கவில்லை அடையாளம் இல்லாதவன் #47094963: நாம் மிகவும் சம முக்கியத்துவம் கொண்ட…
நல்லா அன்வாருக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை விடுத்தார் என நீதிமன்றம்…
மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்லகருப்பன், 2008ம் ஆண்டு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை விடுத்தார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நல்லகருப்பனுடைய வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் சமர்பித்த விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர் நீதிபதி சூ ஜியோக் இயாம்…
புவா:என்ன சொன்னாலும் சரி, சிலாங்கூரில் குற்ற விகிதம் பெருகியிருப்பது உண்மை
வன்செயல் சார்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையை “வேண்டுமென்றே கூட்டிச் Read More