உலகம் புகைபிடிப்பதைக் குறைத்து வந்தாலும், புகையிலை இன்னும் உலகளவில் ஐந்து பெரியவர்களில் ஒருவரைப் பிடிக்கிறது, இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான தடுக்கக்கூடிய இறப்புகள் ஏற்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி, மின்-சிகரெட்டுகள் நிக்கோடின் போதைப்பொருளின் புதிய அலையைத் தூண்டிவிடுகின்றன என்று சின்ஹுவா தெரிவித்துள்ளது.…
அரசியல் கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி தேவை
அரசியல் கட்சிகள் எதிர்வரும் தேர்தலில் செராமாக்கள் நடத்த போலீஸ் அனுமதிக்கு விண்ணப்பித்துக்கொள்ளத்தான் Read More
ரயிஸ்:மெர்டேகா தின பிஎன் சுலோகத்தில் தப்பு ஏதுமில்லை
பிஎன்னின் தேர்தல் சுலோகமான “Janji ditepati” (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன), இவ்வா Read More
சிலாங்கூர் தண்ணீர் நிலவரத்தை அமைச்சரவை கண்காணிக்கும்
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் நிலவரத்தை கண்காணிப்பதற்கு Read More
உள்துறை அமைச்சு ‘அவாங் அராங்’ கேலிச் சித்திரப் புத்தகத்தை விசாரிக்கிறது
'அவாங் அராங்' அல்லது 'திரு அடுப்புக்கரி' யைச் சித்தரிக்கும் கேலிச் சித்திரம் ஒன்றையும் கொண்டுள்ள ஒரே மலேசியா கேலிச் சித்திரப் புத்தக வெளியீட்டாளர்கள் மீது உள்துறை அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது. அந்தப் புத்தகம் இனப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என ஏற்கனவே பல அரசு சாரா அமைப்புக்கள் புகார்…
‘மகாதீரிடம் சர்வாதிகார குணங்கள் இருந்தன’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டிடம் சர்வாதிகாரக் குணங்கள் இருந்ததை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த குணங்கள் நன்மையைக் கொண்டு வந்தனவா அல்லது தீங்கை ஏற்படுத்தினவா என்பதில் அவர்கள் மாறுபட்டுள்ளனர். 1987ம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின்…
தடுப்புக் காவல் மரண வழக்கில் திறந்த தீர்ப்பை நீதிமன்றம் நிலை…
2009ம் ஆண்டு ஜுலை 16ம் தேதி போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த 31 வயது ஆர் குணசேகரனுடைய இறப்பு மீது மரண விசாரணையில் வழங்கப்பட்ட திறந்த தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் தடுப்புக் காவலில் இருக்கும் போது நிகழும் மரணங்கள்…
மெர்தேக்கா கொண்டாட்டங்கள் அனைத்து மலேசியர்களுக்கும் உரியது; அம்னோ புத்ராக்களுக்கு மட்டுமல்ல!
"ஒர் ஐக்கிய நாடாக, சொந்த உணர்வுடன் வெறுப்பை ஊட்டும் அரசியல் இல்லாத, உண்மையான, மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களைக் காண என் மனம் ஏங்குகிறது." ஜாலுர் கெமிலாங்' இயக்கம் குறை கூறப்பட்டுள்ளது விசுவாசமான மலேசியன்: அம்னோ புத்ராக்களுடைய 56 ஆண்டு கால ஆட்சி குறித்து நான் நியாயமான மதிப்பீட்டைச் செய்ய விரும்புகிறேன்.…
அன்வார்: தேசிய நல்லிணக்கச் சட்டம் பிரதமர் உண்மையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடூரமான சட்டங்களை அகற்றுவதற்கு உண்மையிலேயே விரும்பினால் அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். "அந்த கொடூரமான சட்டங்களை நீங்கள் ஆதரிக்கின்றீகளா இல்லையா…
அன்வார் vs உத்துசான் வழக்கில் நீதிபதி சிங்கம் எரிச்சலடைந்தார்
இன்று (18.07.2012) கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் உத்துசான் Read More
முடிவை மறுபரிசீலினை செய்யுமாறு லத்தீபாவுக்கு பிகேஆர் வேண்டுகோள்
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் தமது முடிவை லத்தீபா கோயா மறு ஆய்வு செய்ய வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவ மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். லத்தீபாவுக்கு அதன் தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்படும் என சேவியர் இன்று…
பெர்சே 3.0: மசீச தலைவர் கியனுக்கு எதிராக வழக்கு
வரலாற்று மலாக்கா மாநகராட்சி மன்றம் கடந்த ஏப்ரல் 28 இல் பெர்சே 3.0 டாத்தாரான் பலவான் மெகாமாலில் நடத்திய பேரணியால் அம்மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்காக மசீச வனித்தா தலைவர் கியன் சிட் ஹார் மீது வழக்குத்தொடுத்துள்ளது. இன்று மலாக்கா செசன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 15 இல்…
தேர்தல் காலத்தில் கட்சிக்கொடிகள் தேவையில்லை என்கிறார் நிக் அசிஸ்
பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், தேர்தல் பரப்புரைக் காலத்தில் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்படக்கூடாது என்பதை ஆதரிக்கிறார். கட்சிக் கொடிகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றன.நாளாக நாளாக, சாலையோரங்களில் உடைந்த கொடிக்கம்பங்களில் கிழிந்து கந்தலான கொடிகள் அசைந்து கொண்டிருப்பது கண்ணாராவிக் காட்சியாக இருக்கும் என்றாரவர். கிளந்தான் மந்திரி…
ஐஎஸ்ஏ-எதிர்ப்பு இயக்கத்தை ஜிஎம்ஐ முடுக்கிவிடும்
ஐஎஸ்ஏ ஒழிப்பு இயக்கமான ஜிஎம்ஐ, அரசாங்கம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகளை விடுவிப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று நெருக்குதல் கொடுப்பதற்காக வியாழக்கிழமை வாழ்த்து அட்டை இயக்கமொன்றைத் தொடங்கும். அந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்வில் கமுந்திங் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 45 கைதிகளை விடுவிக்கக்…
எம்பி: சபாஷின் அன்றாட நடவடிக்கைகளை நிபுணர் குழு கண்காணிக்கும்
சிலாங்கூர்,அம்மாநிலத்தில் நீர்விநியோகம் செய்ய உரிமை பெற்றுள்ள ஷியாரிக்காட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரின்(சபாஷ்) அன்றாட நடவடிக்கைகளைக் கவனிக்க நிபுணர் குழு ஒன்றை அமைக்கும். இன்று காலை மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்துக்குப் பின் இம்முடிவை அறிவித்த மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட பல விவகாரங்களுக்கு சபாஷ் “விவரமான,…
மகாதிர்: “என்ன செய்தேன்,ஏன் சர்வாதிகாரி என்கிறீர்கள்?”
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம்மை ஒரு கொடூர சர்வாதிகாரி என்று கூறுவோர் அதை நிரூபிக்க வேண்டும் என்று தம் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். “ஒரு சர்வாதிகாரியாக அப்படி நான் என்னதான் செய்துவிட்டேன்?”, என்றவர் வினவினார். அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட அந்த முத்திரை, ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ காலம்பூராவும்…
‘சபாஷ் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளது’
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக சபாஷ் தெரிவித்துள்ள யோசனை தேசியப் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் மருட்டல் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யான டோனி புவா கூறுகிறார். "தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வேளையில் நீர் பங்கீட்டை அமலாக்கப் போவதாக அந்த மூன்று பகுதிகளிலும்…
ஆய்வில் கலந்துகொண்ட இருவரில் ஓருவர் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்
மலேசியாகினி மேற்கொண்ட ஓர் ஆய்வில் பங்குபெற்றவர்களில் இருவரில் ஒருவர் குற்றச்செயலுக்குப் Read More
ஜார்ஜ் கெண்ட்: எங்களுக்கு எல்ஆர்டி திட்டம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும்…
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் தொடர்பான ஒரு பில்லியன் ரிங்கிட் டெண்டர் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஜார்ஜ் கெண்ட் சென் பெர்ஹாட் கூறுகிறது. அந்த நிறுவனத்துக்கு அந்தக் குத்தகை கிடைப்பதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதன் சார்பில் தலையிட்டார் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டுள்ளது.…
காபேனா: பாஹாசா மலேசியா பிரச்னைகளுக்கு தலைவர்களுடைய “முட்டாள்தனமே” காரணம்
பாஹாசா மலேசியாவின் நிலையை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தடையாக Read More
பந்திங் கம்போங் பத்திமா நில விவகாரத்தில் ஏன் வீண் பிரச்சனை?
கடந்த ஜூன் 14 ஆம் தேதி கோலலங்காட் மாவட்ட அதிகாரியுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் கம்போங் பத்திமாவை சார்ந்த 22 குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்க ஒப்பு கொள்ளப் பட்டது. அதற்கான மேல்நடவடிக்கைக்கு ஆவன செய்ய மாவட்ட நில அதிகாரி கேட்டுக்கொள்ளப்பட்டதை அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கம்பத்து பிரதிநிதிகள்…
“தொங்க விடுவது மாட்டுத் தலைகள், ஆனால் விற்பது நாய் இறைச்சி”
"இதை விட நல்ல விஷயம் இல்லை- அம்னோவும் மசீச-வும் வெளிப்படையாக மோதிக் கொள்வது-பிஎன் முடிவுக்கான தொடக்கம் என்பது நிச்சயம்." துணைப் பிரதமரும் மசீச-வும் வாக்குவாதம் உங்கள் அடிச்சுவட்டில்: துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் மசீச-வும் "மாட்டுத் தலைகளை தொங்க விடுகின்றன- ஆனால் விற்பது நாய் இறைச்சி (சீனப் பழமொழி).…
தண்ணீர் சர்ச்சை- சிலாங்கூர் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன
"தண்ணீர் பங்கீட்டை அமலாக்க வேண்டியிருக்கும் என சபாஷ் ஏன் சிலாங்கூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் ?" சிலாங்கூர் அணைக்கட்டுக்களில் நீர் அளவு முழுமையாக உள்ளது என்கிறார் லியூ பெர்ட் தான்: 'என் கிண்ணம் நிரம்பி வழிகிறது' என்பதைப் போல நமது தேவைகளுக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது. நீர்…
மெட்ரிக்குலேசன் வாய்ப்புகளில் ஏன் இத்தனைக் கோளாறுகள்?
இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெட்ரிக்குலேசன் இடங்களின் Read More