சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (Selangor Information Technology & Digital Economy Corporation) ஆலோசகராக நூருல் இஸ்ஸா அன்வாரின் நியமனத்தை பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் வான் அஹ்மத் பய்சல் வான் அகமது கமால் ஆதரித்தார். சிடெக்கை மேலும் வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும்…
சுவா-வுடன் இரண்டாவது விவாதம் நடத்த லிம் ஒப்புக் கொண்டுள்ளார்
பிப்ரவரி மாதம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-குடன் 'நேரடி' விவாதத்தை நடத்தியுள்ள டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், ஜுலை 8ம் தேதி தமது பரம அரசியல் எதிரியுடன் இன்னொரு விவாதம் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். லிம்-மின் பத்திரிக்கைச் செயலாளர் அந்த…
‘மலாய்க்காரர் அல்லாத பிரதமர் சாத்தியமே-இப்போது அல்ல ஒரு வேளை எதிர்காலத்தில்’
'எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும் ? பாராக் ஒபாமா அமெரிக்க அதிபராகும் சாத்தியம் உண்டு என 50 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா ?' மலாய்க்காரர் அல்லாத பிரதமர்- வழக்கத்தைப் பின்பற்றுங்கள் என்கிறார் துங்கு அஜிஸ் அடையாளம் இல்லாதவன்_3f4a: பக்காத்தான் ராக்யாட் தேர்தலில் வெற்றி…
‘அதிர்ச்சியூட்டும்’ ஸ்கார்ப்பியோன் தகவல்கள் பாங்காக்கில் அம்பலப்படுத்தப்படும்
மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம், தான் தொடுத்துள்ள ஸ்கார்ப்பியோன் வழக்கு தொடர்பில் நாளை பாங்காக்கில் கூடுதலான விவரங்களை அம்பலப்பத்துகிறது. பிரான்ஸைச் சேர்ந்த அதன் வழக்குரைஞர் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த விவரங்கள் பாங்காக்கில் வெளியிடப்படுகின்றன. மலேசியாவுக்குள் நுழைவதற்கு சுவாராம் வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாமுக்கு…
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்கு தீர்வா?
பெட்டாலிங் ஜெயா, எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா கைப்பற்றிக் கொண்டது. அந்நிலத்தை மஇகா திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுவர் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். (படங்கள்) (காணொளி) இன்று பிற்பகல் மணி 5.00 க்கு உண்ணாவிரத…
டாக்டர் மகாதீர்: நஜிப் பலவீனமாக இருக்கிறார் அதனால் தேர்தலை தாமதப்படுத்த…
நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலை நடத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருதுகிறார். முன்னைய தலைவர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து 'பலவீனமான' பிஎன்-னை நஜிப் பெற்றதால் ஆதரவை வலுப்படுத்த தேர்தலை தாமதப்படுத்துவது அவசியம் என அவர் சொன்னார். "பலவீனமாக…
‘பிஎன் வெற்று வாக்குறுதிகள் அரசு ஊழியர்களுக்கு வீடுகளை வாங்கிக் கொடுக்க…
அரசு ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் மக்களை மேம்படுத்துவதற்கு நீண்ட காலத் திட்டங்களை அமலாக்க பிஎன் தவறி விட்டதற்கு நல்ல எடுத்துக்காட்டு என பிகேஆர் கூறுகிறது. "முதல் கண்ணோட்டத்தில் மக்களுக்கு நட்புறவானதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோன்றும் குறுகிய காலக் கொள்கைகளை…