ஏப்ரல் 9 ஆம் தேதி MACC விசாரணைக்கு உதவுவதற்காகப் பமீலா லிங்கின் காணாமல் போனது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது மூன்று குழந்தைகள் மற்றும் அவரது குடும்ப நண்பரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் நிலையத்தில் விசாரணை அமர்வு நடத்தப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி…
கோலாலம்பூர் மேயர்: “பெர்சே 4.0” இரவு அஞ்சடிக் கடைக்கு அனுமதி…
புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் "பெர்சே 4.0" என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் இரவு அஞ்சடிக் கடை திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோலாலம்பூர் மேயர் அஹமட் புவாட் இஸ்மாயில் இன்று கூறினார். Drainage and Building Act 1974 என்ற சட்டம் மக்கள்…
பெர்சே: எங்களைப் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது
ஒழுங்கான, நியாயமான தேர்தல்களுக்கு அறைகூவல் விடுக்கும் கூட்டமைப்பான பெர்சே-இன் தொடர் விளக்கமளிப்புக் கூட்டங்கள் திட்டமிட்டபடி நாடு முழுக்க தொடர்ந்து நடக்கும். கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்ந்து நடக்கும் என அக்கூட்டமைப்பின் இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இன்று கூறினார். “என்னைக் குறிவைத்தே…
டிஏபி உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டதை மலாக்கா பெர்க்காசா கண்டிக்கிறது
மெர்லிமாவில் நேற்று நிகழ்ந்த பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தனது 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டதை மலாக்கா பெர்க்காசா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் கலவரத்தில் ஈடுபடுமாறு தான் அவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவில்லை என அது கூறியது. "கார்களை சேதப்படுத்துமாறோ அல்லது அழிவு வேலைகளில் ஈடுபடுமாறோ நாங்கள் ஆணையிடவே இல்லை. நாங்கள்…
அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) கிடையாது என்கிறார் ஹாடி
அம்னோவுடன் கலந்துரையாடல் (muzakarah) நடத்தும் விஷயமே எழவில்லை என்பதால் அது நடைபெறப் போவதில்லை என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தெளிவுபடுத்தியுள்ளார். அரசு சாரா அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தும் பாஸ் அம்னோவுடன் கலந்துரையாடலை ஏன் நடத்தவில்லை என மே 13ம் தேதி நிருபர் ஒருவர் கேள்வி…
அரசு சாரா முஸ்லிம் அமைப்பு: மெர்லிமாவ் கலவரம் மீது ஏன்…
மலாக்கா மெர்லிமாவில் நடைபெற்ற வாக்காளர் கல்வி இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் குறித்து இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மௌனம் சாதிப்பது குறித்து தாராளப் போக்குடைய, அரசு சாரா முஸ்லிம் அமைப்பு ஒன்று ஆத்திரம் அடைந்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணிக்கு எதிராக "பல…
பெர்சே 3.0 தொடர்பில் அன்வார், அஸ்மின் மீது குற்றம் சாட்டப்படும்
பெர்சே 3.0 பேரணி தொடர்பில் பிகேஆர் கட்சியின் இரண்டு மூத்த தலைவர்களான அன்வார் இப்ராஹிம், அஸ்மின் அலி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குற்றவியல் சட்டத்தின் 188வது பிரிவை (அது 109வது பிரிவுடனும் அதே சட்டத்தின் 34வது பகுதியும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும்)…
சமய உணர்வுகளைத் தூண்டி விடாதீர்: அம்னோவுக்கு லிம் எச்சரிக்கை
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவரின் உடல் பெளத்த சமயச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படவிருந்ததை வைத்து சமய உணர்வுகளைக் கிளறிவிட வேண்டாம் என அம்னோவை எச்சரித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபலப்படுத்திவரும் 1மலேசியா கோட்பாட்டைப் பார்க்கும்போது அம்னோ மிதவாதக் கட்சிபோல் காட்சியளிக்கிறது…