பேராக் ‘வீழ்ச்சியின்’ மூன்றாம் ஆண்டு நிறைவை பக்கத்தான் துக்கத்துடன் அனுசரித்தது

பேராக் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இறுதி நாளை தங்களது பேராக் மாநில அரசாங்கம் வீழ்த்தப்பட்டதின் மூன்றாம் ஆண்டு நிறைவை 'துக்கத்துடன்' அனுசரித்தனர். ஈப்போ மேடான் இஸ்தானாவில் உள்ள மரம் ஒன்றின் கீழ் அவர்கள் இன்று சிறிது நேரம் ஒன்று கூடினர். பக்காத்தானில் உள்ள மூன்று…

ஷரிசாட்டின் விடுப்பை அமைச்சரவை நீட்டிக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவியும் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்குத் தொடர்பில்லை என்று எம்ஏசி இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து விடுப்பில் இருப்பதுதான் முறையாகும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “ஷாரிசாட் முறைகேடுகள் எதிலும்…

இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் பிரதமர்

மலேசிய இந்துக்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் மீது "நம்பிக்கை" வைக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நம்பிக்கையைக் கொண்டு அரசாங்கம் அந்த சமூகத்துடன் நம்பிக்கை' சிறந்த முறையில் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த சமூகம் சவால்களைச் சமாளிக்கவும் சிறந்த வாழ்க்கைக்கான தனிப்பட்ட இலட்சியங்களை அடைவதற்கும்…

பிரதமர்: சமூக நல நாடு பேரழிவைக் கொண்டு வரும்

பாஸ் வலியுறுத்துகிற சமூக நல நாடு கோட்பாட்டை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியிருக்கிறார். அந்த மாதிரியைப் பின்பற்றிய நாடுகள் இறுதியில் பொருளாதார குழப்பத்தில் மூழ்கியுள்ளன என அவர் சொன்னார் நஜிப் இன்று கிள்ளானில் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்வில் உரையாற்றினார். சில ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்ற சமூக…

உத்துசான்: ஹாடி போட்டியிடுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தமது முன்னைய முடிவில் உறுதியாக இருந்தாலும் அந்தக் கட்சிக்கு அது முக்கியமனது அல்ல என உத்துசான் மலேசியா ஆசிரியர் சுல்கிபி பாக்கார் கூறுகிறார். அதற்கு அப்துல் ஹாடியைக் காட்டிலும் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக்…

பெர்காசாவுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுப்பதை மசீச நிறுத்த வேண்டும்

மசீச, அதன் உறுப்பினர்கள் மலாய்க்காரர்-அல்லாதாரை இரண்டாந்தர, மூன்றாம் தரக் குடிமக்களாக மட்டம் தட்டிவைக்கும் நோக்கம் கொண்ட பெர்காசாவின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று டிஏபி வலியுறுத்தியுள்ளது. மலேசியர் எவரும் பெர்காசாவுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தவறு என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்,…

ஹசன் அலி கூறுவதுபோல் புல்லுருவிகள் கட்சியில் இல்லை-பாஸ் இளைஞர்கள்

பாஸ் இளைஞர் பகுதி கட்சியில் உள்ள புல்லுருவிகளைக் களையெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசன் அலி கேட்டுக்கொண்டிருப்பது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கிறார் அதன் தலைவர் நஸ்ருதின் ஹசன். நேற்று அவரைத் தொடர்புகொண்டபோது அவர்,“நான் எந்தவொரு தரப்பினரும் சொல்வதைக்…

“வரி செலுத்தவில்லை என்றால் வாக்கு இல்லை” எனத் தாம் கூறவில்லை…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் வரி செலுத்துவோர் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என தாம் யோசனை கூறவே இல்லை என இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுடைய தகுதியை நிர்ணயம் செய்யும் போது மற்ற…

செராஸ் அம்னோ: அம்னோ மகளிர் பிரிவை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்வதாக செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஷி குற்றம் சாட்டியுள்ளார். நேற்று வெளியான செராஸ் அம்னோ வலைப்பதிவில் அவ்வாறு…

“அரசாங்கம் பயன்படுத்துவது எங்கள் ஒய்வுக் கால நிதி”

"நீங்கள் விளையாடுவதற்கு அது உங்கள் தாத்தாவுடைய பணம் அல்ல. இபிஎப்-பிலிருந்து ஒரு சென் கூட எடுப்பதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்பதை நான் பிரதமருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்." புவா: எளிதான வீட்டுக் கடன் இபிஎப் சட்டத்தை மீறுகிறது ரிக் தியோ: இபிஎப் என்ற ஊழியர் சேம நிதிக்கு…

எதிர்ப்பு இருந்தாலும் கீத்தா கட்சியைக் கலைக்க ஜைட் உறுதி

கீத்தா என்ற Parti Kesejahteraan Insan Tanah Air  கட்சியின் ஐந்து மாநிலத் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தக் கட்சியை கலைக்கும் தமது நோக்கத்தைச் செயல்படுத்தப் போவதாக அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அதற்கான தீர்மானம் இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில்…

நஜிப் பத்துமலைக்கு வரும் போது இண்ட்ராப் கையெழுத்து இயக்கத்தை நடத்தும்

இண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு விடுத்த கடந்த காலக் கோரிக்கைகளை பிரதமர் "நிறைவேற்றிய தவறியதை" ஆட்சேபிக்கும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் பத்துமலையில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் போது அந்த அமைப்பு 100,000 கையெழுத்துக்களை திரட்டத் திட்டமிடுகிறது. தைப்பூசத் தினத்தன்று காலை 9.00 மணிக்கு அந்த…

பழனிவேல் பேரா மஇகா தலைவர் பதவியை எடுத்துக் கொண்டுள்ளார்

பேராக் மஇகா தலைவர் பொறுப்பை அந்தக் கட்சியின் தலைவர் ஜி பழனிவேல் ஏற்றுக் கொண்டுள்ளார். அது உடனடியாக அமலுக்கு வருகிறது. பேராக்கில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கத்தை அந்த நடவடிக்கை கொண்டுள்ளதாக பழனிவேல் சொன்னார். "அந்த மாநில மஇகா கட்சியை மட்டுமின்றி வாக்காளர்கள் அடித்தளத்தையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது," என…

லினாஸுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆட்சேபம்

அணு எரிபொருள் அனுமதி வாரியம், லினாஸ் சுரங்க நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நேற்று குவாந்தான் தெலுக் செம்பாடாக் கடற்கரையில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். குவாந்தான் கெபெங்கில் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு (Lynas…

இபிஎப் வீடமைப்புத் திட்டத்தை நிராகரியுங்கள் என தொழிற்சங்கங்களுக்கு வேண்டுகோள்

குறைந்த விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு இபிஎப் என்னும் ஊழியர் சேம நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டை பயன்படுத்தும் யோசனையை அந்த நிதியின் வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களும் தொழில் நிபுணத்துவப் பேராளர்களும் நிராகரிக்க வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். "இபிஎப்…

டிஏபி: மசீச பெர்க்காசாவைக் கண்டு அஞ்சுகிறதா ?

பெர்க்காசா ஒர் 'இனவாத' இயக்கம் என்பதால் மசீச தனது உறுப்பினர்கள் அதன் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. மசீச அவ்வாறு தடை விதிக்கா விட்டால் பெர்க்காசாவுடன் அதற்குத் தொடர்புகள் இருப்பது மெய்பிக்கப்பட்டு விடும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…

தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உண்மையிலேயே ஒரே மலேசியா வெறுப்பு…

"அந்த "வெறுப்பு பிரமுகர்கள்" உண்மையில் ஒரே மலேசியா பிரதிநிதிகள்- ஒரு மலாய்க்காரர், ஒரு சீனர், ஒர் இந்தியர் என்பது தற்செயலாகத் தோன்றவில்லையா?"  குவான் எங், அம்பிகா 'வெறுப்பு' சுவரொட்டிகள் மீது டிஏபி கலங்கவில்லை மாற்றம்: பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தமது மாநிலத்தை மிகவும் மெச்சத்தக்க வகையில்…

என்எப்சி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஷாரிஸாட் தயாராக இருக்கிறார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட பிரச்னையில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள தாம் அஞ்சவில்லை என ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார். மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் அடுத்த புதன்கிழமை மகளிர், சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பொறுப்புக்களை அவர் மீண்டும் ஏற்றுக் கொள்ளவிருக்கிறார். தமக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து…

இண்ட்ராப்: தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க முழு உதவி பெறும் பள்ளிகளாக்கப்படும் என்று…

பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் வருகை புரியவிருப்பதை தொடர்ந்து பல்வேறு கருத்துகள் மலேசிய இந்தியர்களிடேயே பரவலாக வலம் வந்து கொண்டிருகின்றன. பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் முக்கியமான ஒரு விழாவில் கலந்து கொள்ள முன்வருவது…

வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகளைக் கண்டு கலங்கவில்லை டிஏபி

இன்று காலை தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் (டிடிடி ஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.ஆனால், அவை பற்றி டிஏபி கலக்கமடையவில்லை. அச்சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யாரோ அவர்கள்மீதுதான் மக்கள் அதிகம் வெறுப்புக்கொள்வார்கள்…

1பராமரிப்புத் திட்டம்:தனியார் மயமாக்கப்பட்டதும் நாம்தான் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்

“ஃபொமெமா-வுக்கு முன்பு மருத்துவச் சோதனைக்குக் கட்டணம் ரிம120 ஆக இருந்தது.அது தனியார்மயமானதும் கட்டணம் ரிம190 ஆக எகிறியது”.   1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரின்றனர்,உடல்நலப் பராமரிப்பு வியாபாரப் பொருளல்ல அனைவருக்கும் நியாயம்: 1பராமரிப்புத் திட்டத்தை எதிர்க்கும் குடிமக்கள் உடல்பராமரிப்புக் கூட்டமைப்புக்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும்.அரசாங்கத்துக்கு மக்களைப்…

தைப்பூசத்தின் போது மஇகா 50,000 உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யும்

தைப்பூசக் கொண்டாட்டங்களை ஒட்டி பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலையிலிருந்து மஇகா தனது தலைமையகக் கட்டிடத்துக்கு வெளியில் பக்தர்களுக்கு 50,000 உணவுப் பொட்டலங்களையும் சுவைபானங்களையும் விநியோகம் செய்யவிருக்கிறது. பிப்ரவரி 7ம் தேதி விநியோகம் தொடங்கும் எனத் தவறுதலாக செய்தி வெளியிடப்பட்டு விட்டது என மஇகா அதிகாரி ஒருவர் பெர்னாமாவிடம்…

அங் பாவ் பிரச்னையில் பெர்க்காசா நஜிப் மீது குறி வைக்கிறது

பெர்க்காசா ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது தவறு நிகழ்ந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் வெள்ளை அங் பாவ் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ள கருத்துக்கள், பாத்திரம் கெட்டிலைப் பார்த்து கறுப்பு எனச் சொன்னதைப் போல் (pot calling the kettle…