மெர்டேகா கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளலாம், ரயிஸ்

வெள்ளிக்கிழமை புக்கிட் ஜலில் அரங்கில் நடைபெறும் மெர்டேகா தினக் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே கலந்துகொள்ளலாம் எனத் தகவல்,தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் அறிவித்துள்ளார்.அரங்கத்துக்குள்  அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சின் அதிகாரிகள் கூறியிருந்த சில மணி நேரத்துக்குப்பின் அமைச்சரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. “ஆகஸ்ட் 31-இல் புக்கிட்…

ஞாயிற்றுக்கிழமை சைனாய்ட் எதிர்ப்புப் பேரணியை நடத்த போலீஸ் ஒப்புதல்

சைனாய்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமான 'Himpunan Hijau Raub'க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் போலீஸ் ஒரு வழியாக ரவூப் நகர மய்யத்தில் உள்ள காற்பந்துத் திடலில் அதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு உறுப்பினர்களும் ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட்…

கொல்வதற்காக சுடுவது: போலீஸ் நம்பகத்தன்மை பணயம் வைக்கப்பட்டுள்ளது

"பாராங்கத்திகளை வைத்துள்ள மக்கள் மட்டுமே ஏன் போலீசாரைத் தாக்குகின்றனர் ? போலீசாரை யாராவது நம்புகின்றனரா?" நேரில் பார்த்தவர்கள்: போலீசார் ஆயுதம் இல்லாத மனிதர் மீது அருகிலிருந்து சுட்டனர் ஒடின்: அந்தச் சம்பவம் திரைப்படக் காட்சிகளைப் போன்றுள்ளது. அடையாளம் இல்லாத ஒரு கார் உங்கள் காரை வழி மறிக்கிறது. சாதாரண…

‘டத்தோ விருது டிஏபி-க்கு மிகவும் சிக்கலான பிரச்னை’

டத்தோ விருதுகளுக்காக டிஏபி அரசியலில் ஈடுபடவில்லை என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறியுள்ளார். ஆனால் அத்தகைய விருதுகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற தனது எழுதப்படாத விதியை மாற்றுவது மீதான அரசிய ரீதியில் உணர்ச்சிகரமான பகுதிக்குள் செல்ல அவர் மறுத்து விட்டார். "இது…

பழனிவேலுடன் தொகுதி தொடர்பில் சர்ச்சையா?மறுக்கிறார் தேவமணி

சில தரப்புகள் தாம் கட்சியையும் அதன் தலைமையையும் களங்கப்படுத்திவிட்டதாகக் கூறுவதை மஇகா உதவித் தலைவரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.தேவமணி மறுத்தார். 13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்குக்கும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலுக்கும்…

“துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கான சாட்சிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”

கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பார்த்த சாட்சிகளையும் காலஞ்சென்றவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் 'அச்சுறுத்துவதின்' மூலம் அதனை மறைப்பதற்கு போலீசார் முயலுகின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீப்பா கோயா கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 21ம் தேதி அம்பாங்கில் 26 வயது டி தினேஷ் துப்பாக்கிச்…

குற்றச்செயல்களை எதிர்க்க முடியாத உள்துறை அமைச்சர் பதவி விலகுவதே நல்லது

-Jeyaseelen Anthony போலீசைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் குற்ற விகிதம் பற்றித் தகவல்களைக் கசிய விட்டிருக்கிறார்.  CPI Asia வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகவும் சரியே. என்கேஆர்ஏ குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாக பெருமை பேசினாலும் பெரும்பாலான மக்கள் கொள்ளைச் சம்பவங்களையும் வழிப்பறிகளையும் போலீசில் புகார் செய்வதில்லை என்பதுதான்…

சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்கு முந்திய நிகழ்வில் மசீச அமைச்சர்கள் கேலி…

செப்டம்பர் 2ம் தேதி நடைபெறவிருக்கும் 'Himpunan Hijau Raub' என்னும் சைனாய்ட் எதிர்ப்புப் பேரணிக்குத் தங்களது 'தூதர்களாக' சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-யையும் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் -னையும் பாகாங் புக்கிட் கோமான் குடியிருப்பாளர்கள் நியமித்துள்ளனர். சைனாய்ட்டை தடை செய்வதற்கான நடவடிக்கைக் குழு…

ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ-யை ரத்துச் செய்வதற்கு இரண்டு வழிகள்

சர்ச்சையை உருவாக்கியுள்ள ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ அரசமைப்புச்  சட்ட  விதிகளுக்கு  ஏற்ப மறு  ஆய்வு செய்தின் மூலம் ரத்துச் செய்ய முடியும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறுகிறார். கூட்டரசு அரசமைப்பின் 5(1), 8(1) பிரிவுகள், "சட்டத்துக்கு முரணாக எந்த ஒரு நபருடைய உயிர் அல்லது தனிப்பட்ட…

ரோஸ்லி டாஹ்லான் வழக்கில் பாங்க் நெகாரா மலேசியா மீண்டும் பிரதிவாதியாக…

முன்னாள் வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ராம்லி யூசோப் எழுப்பிய போலீஸ் ஊழல் விவகாரத்தின் போது தமது சொத்துக்கள் சட்ட விரோதமாக தேடப்பட்டதாக கூறிக் கொண்டு வழக்குரைஞர் ரோஸ்லி டாஹ்லான் தொடுத்துள்ள 50 மில்லியன் ரிங்கிட் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தரப்புக்களில் ஒன்றாக பாங்க் நெகாரா மலேசியாவை மீண்டும்…

அரசியல் ஆய்வாளர் ஒங் கியான் மிங் டிஏபியில் சேர்ந்தார்

பிரபல அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் டிஏபியில் சேரப்போவதாக இன்று அறிவித்தார். பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அக்கட்சியில் சேர்வது அந்த மாற்றரசுக்கட்சிக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. “முக்கியமான தேசிய விவகாரங்களில் டிஏபியின் நிலைப்பாடு என் அரசியல் நம்பிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. “ஆய்வாளர் என்ற நிலையிலிருந்து விலகி அரசியலில் பங்கேற்கும்…

அட்னான், கட்சி நலனைவிட நாட்டின் நலன் முக்கியமானது

உங்கள் கருத்து: “அம்னோவில் காலத்தை மீறி தங்கிவிட்ட தலைவர்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள். அவர்களில் சிலர் மற்றவர்கள் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவும் முற்படுகிறார்கள்.” அட்னான்: திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும் கேஎஸ்என்:நல்லாத்தான் சொல்லியிருக்கிறீர் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…

அன்வார்: “நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் இருக்க மாட்டேன்”

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் புத்ராஜெயாவில் உள்ள பிரதமருக்கான அதிகாரத்துவ இல்லத்தில் வசிக்கப் போவதில்லை எனக் கூறியிருக்கிறார். அவர் நேற்று புக்கிட் கந்தாங்கில் பேராக் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் பேசினார். "அந்த இடத்துக்கான மின்சாரக் கட்டணம்…

‘நாங்கள் அந்தத் தேவதைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம்’

"அதற்கு நம்பிக்கை தேவை. என்றாலும் ஒரே வலையில் தொடர்ந்து சிக்கியிருப்பதை விட அது எவ்வளவோ மேலானது." மகாதீர்: மக்கள் அறிந்த பிசாசுகள் நாங்களே ஸ்விபெண்டர்: பிஎன் பிசாசு என்பதை ஒப்புக் கொண்ட டாக்டர் மகாதீர் முகமட் பேய்களுக்கு இன்னும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். அவர் 22 ஆண்டுகள் நாட்டை…

திறம்பட செயல்படாத அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும், அட்னான்

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், திறமையாக செயல்பட முடியாத கட்சித் தலைவர்கள் அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் பதவிகளிலிருந்து விலகுவதே நல்லது என்று கூறியுள்ளார். “கட்சியின் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்பதை எனக்கும் அவர்களுக்கும் சேர்த்தே நினைவுப்படுத்துகிறேன். “இனியும் திறம்பட செயல்பட முடியாது என்று தெரிந்தால்…

கட்சித் தாவலாம் ஆனால் இடத்தைக் காலி செய்ய வேண்டும்

உங்கள் கருத்து: “தொடங்கி விட்டார் ஐயா, அவரது வேலையை. கட்சித்தாவல்-எதிர்ப்புச் சட்டம் வாக்காளர்களின் தேர்வுரிமையைப் பாதுகாப்பதற்கு, பேராசை பிடித்த அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கல்ல”.  முன்னாள் பிரதமர் டிஏபி-இன் கட்சித்தாவல் சட்டத்தைக் குறைகூறுகிறார் பிஎண்ட்: கட்சித்தாவலாம்.ஆனால் அதற்குமுன் சட்டப்படி பதவி விலகி இடைத்தேர்தலில் போட்டியிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.அப்போதுதான் உங்களைத்…

ஹுடுட் தொடர்பில் மசீச-டிஏபி நடத்தும் சர்ச்சை குறித்து அபிம் கவலை…

ஹுடுட் சட்டம் மீது மசீச டிஏபி தலைவர்கள் அண்மைய காலமாக விடுத்து வரும் அறிக்கைகள் முஸ்லிம்களுடைய உணர்வுகளை காயப்படுத்துகின்றன என்றும் இஸ்லாம் மீதான அச்சத்தை (Islamophobia)ஊக்குவிக்கின்றன என்றும் அபிம் எனப்படும் மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கூறியுள்ளது. அந்த அறிக்கைகள் ஹுடுட் நீதிபரிபாலனம், முழுமையாக இஸ்லாம் ஆகியவற்றின் உண்மையான…

‘பொய்யான குற்றப் புள்ளிவிவரங்களை மூன்று அமைச்சர்கள் மறுக்க வேண்டும்’

மூன்று அமைச்சர்கள், குற்றச் செயல்கள் குறைந்துள்ளன என்ற தோற்றத்தைத் தருவதற்காக போலீஸ் குற்றப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது கடந்த நான்கு நாட்களாக தாங்கள் அனுசரித்து வரும் மௌனத்தை கலைக்க வேண்டும் என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார். உள்துறை…

கெடா மந்திரி புசார் தமது சொந்த நோன்புப் பெருநாள் திறந்த…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், தமது அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ மெந்தாலூனில் நேற்று தாம் நடத்திய சொந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் காணப்படவில்லை. அஜிஸான் உட்கொள்ளும் மாத்திரைகளில் ஒன்று அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளதால் உபசரிப்பில் கலந்து கொள்ளவில்லை என நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்…

தேசிய நாளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது பற்றி அரசாங்கத்துக்கு…

பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாண்டுக்கான தேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு ஈடாக அவர்களுக்கு பணம் கொடுக்க முன்வந்திருப்பதாக கூறப்படுவது பற்றி அரசாங்கத்துக்கும் எதுவும் தெரியாது என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் கூறுகிறார். "அது பற்றி எனக்குத் தெரியாது. ருக்குன் தெத்தாங்கா அமைப்பின் ஒரு பகுதியான …

சுஹாக்காம்: 114ஏ பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

2012ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும், திருத்த வேண்டும் அல்லது ரத்துச் செய்ய வேண்டும் என சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்னும் அடிப்படை சட்டக்…

ஆகவே அம்னோவைக் குறை சொல்வது இஸ்லாத்தை அவமதிப்பதாகும்

"அந்த அரசு சாரா அமைப்புக்கள் இஸ்லாத்தின் நல்ல பகுதியை சித்தரிக்க தவறி விட்டதோடு மட்டுமல்லாமல் ஆங்கில மொழியையும் புரிந்து கொள்வதிலும் தோல்வி கண்டு விட்டன." மலேசியாகினி சந்தாதாரர்களின் கருத்துக்களை முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கண்டித்தன பெரிய களங்கம்: இதோ மீண்டும் ஒர் எடுத்துக்காட்டு. மூன்று தரப்புக் கருத்துக்களுக்கு…

கெரக்கான் கட்சித் தேர்தல்கள் மேலும் எட்டு மாதங்களுக்குத் தள்ளிப் போடப்படுகின்றன

கெரக்கான் தனது கட்சித் தேர்தல்களை மேலும் எட்டு மாதங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கு உதவியாக தனது அமைப்பு விதிகளை திருத்துவதற்கு எண்ணியுள்ளது. ஏற்கனவே கட்சித் தேர்தல்களை 15 மாதங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கு கட்சியின் அமைப்பு விதிகள் அனுமதித்துள்ளன. "கட்சியின் அமைப்பு விதிகள் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க 2008ல் கடைசியாக கட்சித்…