அம்னோ: கீழறுப்பு வாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

அம்னோ, உறுப்பினர்கள் பொதுத் தேர்தலுக்குமுன் கீழறுப்புச் செயல்களில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க அதன் ஒழுங்கு வாரியத்தை முடுக்கிவிடக்கூடும். இதற்குமுன் இப்படி நடந்ததில்லை என்று கூறிய அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்,  பொதுத் தேர்தலுக்குப் பின்னரே உறுப்பினர்கள் கட்சி விதிகளை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கமாகும்…

பெல்டா, அம்னோவின் மகுடத்தில் உள்ள கடைசி ஆபரணம்

"தொழில் கழகமாக மாற்றப்படும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட பெரிய பங்குதாரர்களை எதிர்பார்க்கலாம்." பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என அரசு சாரா அமைப்பு ஒன்று எச்சரிக்கிறது செம்பருத்தி: நீங்கள் எந்த வழியில் பார்த்தாலும் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய சொத்துக்களைப் பயன்படுத்தி அதிக ஆதாயத்தைப் பெறுவதற்காக…

கெடா எம்பி செய்த தவறு மீண்டும் நிகழக்கூடாது, பக்காத்தான் எச்சரிக்கை

மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக, பல்கலைக்கழகச்  சட்டத்தின் (யுயுசிஎ) கீழ் நடவடிக்கை எடுக்கும் தவறு மீண்டும் நிகழாதிருப்பதை பக்காத்தான் ரக்யாட் மாநில அரசுகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் கேட்டுக்கொண்டுள்ளது. பிகேஆர் தொடர்பு இயக்குனர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் நேற்று விடுத்திருந்த அறிக்கையில், தம் கட்சி கெடாவில் பாஸ்…

பினாங்கில் மத மாற்றத்துக்கு எதிரான பேரணி ஆயிரம் பேருடன் தொடங்கியது

கெப்பாளா பத்தாஸில் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த ஹிம்புன் பேரணி, சமய இசை நிகழ்ச்சிகளுடன் இன்று காலை தொடங்கியது. அதில் சர்ச்சைக்குரிய பல தலைவர்கள் தீவிரமான உரைகளை நிகழ்த்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. மலாய், ஆங்கிலம், தமிழ், சயாமிய மொழிகளில் இசை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.…

புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். நேற்று பின்னேரம் நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் அந்த டத்தோ டி கூறிக் கொண்டுள்ளது பற்றி அவரிடம் வினவப்பட்டது. அன்வார் எனக்…

“அம்னோ செக்ஸ் வீடியோ 2.0க்கு அடித்தளம் போடுகிறது”

"அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புதிய செக்ஸ் வீடியோ பற்றி 'டத்தோ டி' மூவரில் ஒருவரை மேற்கோள் காட்டி அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா நேற்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய தோற்றத்தை களங்கத்தை ஏற்படுத்தும் இன்னொரு முயற்சி ஆகும்." இவ்வாறு பிகேஆர் உதவித்…

பிரதமர்: பக்காத்தான் வாக்குறுதிகள் பொருளாதாரத்தை அழித்துவிடும்

பாரிசான் நேசனல், தேர்தல் வெற்றி போன்ற குறுகியகால நன்மைக்காக நாட்டின் நீண்டகால நலன்களைப் பலியிடாது என்று பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் கூறுகிறார். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக பலமாதிரியும் வாக்குறுதிகள் வழங்குவது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விடும் என்றாரவர். மக்களின் ஆதரவு அரசாங்கத்துக்குத் தேவைதான் என்று கூறிய நஜிப்,…

அரசு ஆதரவு மாணவர்கள்: யுயுசிஏ ‘சிந்தனையைத் திறந்துவிடுகிறது’

பெரும்பாலோர் நினைப்பதுபோல் அல்லாது பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம்(யுயுசிஏ), 2009-இல் திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், மாணவர்கள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிப்பதாக அரசு-ஆதரவு மாணவர் தரப்பான எஸ்பிரசி கூறுகிறது. “யுயுசிஏ முறையற்ற சிந்தனைகளிலிருந்து மாணவர்களை விடுவிக்கிறது”, என்று அதன் தலைவர் முகம்மட் ஷாஹார் அப்துல்லா கூறினார்.அவர் நேற்று ஷா ஆலமில் …

முஹைடின்: என்எப்சி மீது அரச ஆணையம் கிடையாது

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை எனத் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். காரணம், என்எப்சி மீது இப்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள விசாரணைகளே போதுமானவை என…

அரசு ஊழியர்களின் பிப்ரவரி சம்பளமும் எஸ்எஸ்எம் அடிப்படையில் தான் இருக்கும்

அரசாங்க ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதச் சம்பளம் நடப்பில் உள்ள எஸ்எஸ்எம் (SSM) சம்பள முறையின் அடிப்படையில் தான் வழங்கப்படும். SBPA என்னும் புதிய சம்பள முறையின் கீழ் சம்பளத்தை மறு ஆய்வுக்கு பின்னரே வழங்குவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதே அதற்குக் காரணம் என நிதி அமைச்சு கூறியது.…

அரசு சாரா அமைப்பு: நில மோசடிக்கு பினாங்கு பிஎன் பொறுப்பேற்க…

வணிகரான தான் ஹாக் ஜு-வுக்கு 500,000 ரிங்கிட் கொடுக்குமாறு பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அந்த 40 மில்லியன் ரிங்கிட் நில விவகாரத்துக்கு பிஎன் தான் பொறுப்பேற்க வேண்டும் என அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கூறுகிறது. 2005ம் ஆண்டு செபராங் பிராயில் செய்து கொள்ளப்பட்ட…

சிலாங்கூர் பாஸ்: புதிய துறை தேர்தலுக்கு ஆயத்தமாக எங்களுக்கு உதவும்

சிலாங்கூரில் புதிய ஆட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அகமட் யூனுஸ் ஹைரி, இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பதில்  இளைஞர் விளையாட்டுத் துறைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் மாநில பாஸ் மன நிறைவு கொள்கிறது. காரணம், இளைஞர்களிடயே குறிப்பாக தேர்தல் காலத்தில் தனது ஆதரவை வளர்த்துக் கொள்வதற்கு கட்சிக்கு பேருதவியாக இருக்கும்…

சையட் ஹுசேன் உத்துசான், சுல்கிப்லி மீது 10 மில்லியன் ரிங்கிட்…

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான செனட்டர் சையட் ஹுசேன் அலி, கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டின் மீதும் உத்துசான் மிலாயு பெர்ஹாட் மீதும் 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு, தமது நாடாளுமன்றத் தொகுதியைக் காலி செய்தால் சையட் ஹுசேன் தமக்கு…

தாய்லாந்திலிருந்து இன்னொரு ஆபாச வீடியோவுடன் டத்தோ டி

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் ஆபாச வீடியோ என்ற ஒன்றைத் திரையிட்டுக் காண்பித்த மூவரடங்கிய  ‘டத்தோ டி’ கும்பல், அன்வார் தங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தால் இன்னொமொரு “ஆபாச வீடியோ” வை வெளிப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ளது. இப்புதிய செக்ஸ் வீடியோ தாய்லாந்தில் ஜனவரி 12,…

மகாதீர் அவர்களே, அதற்கு நீங்கள் காரணம் இல்லை என்றால் வேறு…

"புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்தும் வருமான வேறுபாடுகள் நிலவுவதாக அவர் சொல்கிறார். அதற்கு அந்த டாக்டர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாருமில்லை." டாக்டர் மகாதீர்: இன அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடுவது கலவரங்களுக்கு வழி கோலி விடும். கலா: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்…

மகாதிர்: இன அடிப்படையிலான கொள்கைகளை நீக்குவது கலகத்திற்கு இட்டுச் செல்லும்

ஐம்பத்துநான்கு ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகும் இன அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கையை (race-based affirmative action) விட்டு விடுவதற்கு மலேசிய இன்னும் தயாராக இல்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் கருதுகிறார். அவ்வாறான கொள்கை இல்லாவிட்டால் நாட்டை"பெருங்குழப்பம்"ஆட்கொள்ளும், ஏனென்றால் இனங்களுக்கிடையிலான பொருளாதார பிளவு இன்னும் அதிகமாக விரிவடைந்து…

ABU-உடனான “இணைப்பு” மீது ஹிண்ட்ராப் தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர்

ஏபியூ (ABU) என அழைக்கப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அமைப்பில் தனது ஆதரவாளர்கள் ஈடுபாடு கொள்வது மீது ஹிண்ட்ராப் (இந்து உரிமை  நடவடிக்கைக் குழு) தலைவர்கள் பிளவுபட்டுள்ளதாகத் தோன்றுகிறது. கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏபியூ ஏற்பாடு செய்திருந்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து…

ஏர் ஏசியா, கட்டணங்கள் பற்றிய பிரச்னையை அறியவில்லை

ஏர் ஏசியா இணையத் தளத்தில் குறிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஆஸ்திரேலிய போட்டி பயனீட்டாளர் ஆணையம் (ஏசிசிசி) வழக்குத் தொடரும் வரையில் தான்  அறிந்திருக்கவில்லை என அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் கூறுகிறது. "ஏசிசிசி நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக எங்களுக்கு அந்த விஷயம் தெரியாது என நாங்கள்…

என்எப்சி மீதான புலனாய்வை எம்ஏசிசி-யும் போலீஸும் முடித்துக் கொள்வதற்கு பொதுக்…

தேசிய விலங்குக் கூட மையத்தை சுற்றியுள்ள பிரச்னைகள் மீதான விசாரணையை நாடாளுமன்ற அமைப்பான பொதுக் கணக்குக் குழு தாமதப்படுத்துவது எனச் செய்துள்ள முடிவை அதன் தலைவர் அஸ்மி காலித் நியாயப்படுத்திப் பேசியுள்ளார். ஒரே நேரத்தில் என்எப்சி மீதான புலனாய்வை தொடங்கிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும்…

பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும்

பெல்டா, தனது துணை நிறுவனமான FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd  பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறுமானால் ஆண்டு ஒன்றுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை பற்றாக்குறையை எதிர்நோக்கும் என பாஸ் வழி நடத்தும் பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள்…

பக்காத்தான் மாநிலங்கள் “FGV-உடன் நில உடன்பாடுகளில் கையெழுத்திட மாட்டா”

பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள கெடா, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களும் Felda Global Ventures Holdings Bhd (FGV) என்னும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறவிருக்கும் நிறுவனத்துக்குத் தங்கள் மாநிலங்களில் உள்ள நில உரிமையை வழங்கும் எந்த ஒரு நில உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை…

பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை தாழ்ந்துள்ளது.

2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டுக்கான பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மிகவும் தாழ்ந்துள்ளது. இவ்வாறு எல்லை இல்லாத நிருபர்கள் என்னும் அனைத்துலக கண்காணிப்புக் குழு கூறுகிறது. என்றாலும் உலக அளவில் மலேசியாவின் நிலை 19 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளது. அதற்குக் காரணம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுடைய…