புதிய ஓட்டுநர் தரவுத்தளத்தை அறிமுகப்படுத்தி, விரைவு மற்றும் சுற்றுலா பேருந்துகள் உட்பட அனைத்து கனரக வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடுகளை நிறுவுவதை கட்டாயமாக்கும் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டத்தை மலேசிய விரைவு பேருந்து இயக்குபவர்கள் சங்கம் (PBEM) ஆதரிக்கிறது. PBEM தலைவர் நஸ்ரி யூசோஃப் கூறுகையில், இந்தத் தரவுத்தளம், விண்ணப்பதாரர்களை சுத்தமான…
அம்பிகா வீடு பெர்சே ஆதரவு- எதிர்ப்பு மய்யமாக மாறுகிறது
பெர்சே இணைத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு வெளியில் இன்று பிற்பகல் நான்கு பெர்சே ஆதரவு-எதிர்ப்புக் குழுக்கள் ஒன்று கூடத் திட்டமிட்டிருப்பதால் அங்கு நிலைமை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே பேரணியின் போது இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்டு இன்று பிற்பகல்…
அன்வார் தொடுத்த அவதூறு வழக்கை வீ கா சியோங் நீதிமன்றத்துக்கு…
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங் மீது தாம் தொடுத்துள்ள அவதூறு வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார். அந்தத் தகவலைத் வெளியிட்ட அன்வார் வழக்குரைஞரான ஜே லீலா, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆனால் விவரங்கள் இன்னும்…
அம்பிகா வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதை போட்டி வணிகர்கள் எதிர்க்கின்றனர்
கோலாலம்பூர் மய்யத்தில் உள்ள லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் குழு ஒன்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா வீட்டுக்கு முன்னாள் கடைகளை அமைக்கும் கோலாலம்பூர் சிறு வணிகர் நடவடிக்கை மன்றத்தின் திட்டத்தை நிராகரித்துள்ளது. "அது பாதகமான விளைவுகளைக் கொண்டு வரும். அது எங்களுக்குக் கெட்ட…
அம்பிகாவுக்கு எதிரான கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை போலீஸ் உடனடியாகத் தடுக்க…
பெர்சே இயக்கத்தின் இணைத் தலைவர் அம்பிகாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் கிரிமினல் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாமல் இருந்துவரும் போலீசாரின் போக்கை கண்டித்த வர்ஹாஅமான் என்ற இந்திய அரசு சாரா அமைப்பு அம்பிகாவுக்கு தொல்லைகள் கொடுத்து அவரை அச்சுறுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
உங்கள் கருத்து: ‘ஹங் சம்சிங்’ மகாதீர் காலத்திலேயே தொடங்கி விட்டது
"இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை என தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்கிறார்." "அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்'" Anonyxyz: 'இது போன்ற "சம்சிங்" பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது…
அம்பிகாவின் வீட்டின்முன் ஆர்ப்பாட்டம்: நஜிப்பின் நற்பணியை கீழறுக்கும் வேலையாம்!
பெர்சே 3.0 இன் தலைவர் எஸ்.அம்பிகாவின் வீட்டின்முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் பிரதமர் நஜிப்பையும் பாரிசான் நேசனலையும் நாசப்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது. புக்கிட் டாமன்சாராவிலுள்ள அவரது வீட்டின்முன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கடைகளைத் திறக்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த ஒரு மஇகா தலைவர் அதன் ஏற்பாட்டாளர்கள் வெறுக்கத்தக்க நிலைக்கு இறங்கியுள்ளதைக்…