உத்துசான் கட்டுரைக்காக ஜைனுடினைச் சாடினார் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் மூன்றாவது அதிபர் பிஜே ஹபிபி குறித்து மலேசியாவின் முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின்(ஜாம்) எழுதிய கட்டுரை முறையற்றது அடாவடித்தனமானது என்று சாடியுள்ளார் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங். அக்கட்டுரை இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்குமிடையில் நிலவும் நல்லுறவைக் கெடுத்துவிடலாம் என்றவர் சொன்னதாக பெர்னாமா அறிவித்துள்ளது. இந்தோனோசிய அதிபர், பரஸ்பர…

அந்த முன்னாள் உயர்நிலை போலீஸ்காரருக்கு எப்படி நான்கு குறைந்த விலை…

முன்னாள் உயர்நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் கோலாலம்பூர் மாநகர மத்தியில் உள்ள மிஹார்ஜாவில் குறைந்தது நான்கு குறைந்த விலை அடுக்கு மாடி வீடுகளை வாங்க முடிந்தது என்பதை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)விளக்கம் வேண்டும் என பிகேஆர் இன்று கோரியுள்ளது. டிபிகேஎல் சொத்துச் சோதனை மூலம் அந்தத் தகவல்…

கேமரன் மலையை தரைமட்டமாக்குகிறது பகாங் மாநில அரசு

-ஜே.சிம்மாதிரி, பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012. நம் நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை. கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும்…

சிப்பாங்கில் சாமிமேடையை மறுபடியும் கட்டுவதற்கு குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு

சிப்பாங் முனிசிபல் மன்ற(எம்பிஎஸ்) த்தால் உடைக்கப்பட்ட சாமிமேடையை மீண்டும் கட்டுவதற்கு பிஎன் கட்சிகள் அமோக ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் உள்ளூர் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சாமிமேடையை மீண்டும் கட்டுவது அங்குள்ள 95 விழுக்காடு மலாய்க்காரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிடிக்கவில்லை என்று தாமன் சரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமருல்சமான்…

புவாட்: அந்த மூன்று நாள் பள்ளிக்கூடம் பற்றி அமைச்சிடம் புகார்…

வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கற்பிக்கப்படுவதாக கூறியுள்ள குவா மூசாங் பிஹாய் தேசியப் பள்ளிப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அது பற்றி கல்வி அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும் என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காஷி விரும்புகிறார். "பெற்றோர்கள் அமைச்சிடம் புகார் செய்ய வேண்டும். பின்னர் அந்தக்…

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட பள்ளிக்கூடத்தில் மூன்று நாட்களுக்கு…

கிளந்தான் குவா மூசாங்கில் உள்ள பிஹாய் தேசியப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி என்பது விலை உயர்ந்த ஆடம்பரமாகி விட்டது. தீவகற்ப மலேசியாவில் மற்ற ஒதுக்குப் புறமான இடங்களில் உள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு அனுப்ப வெகு தொலைவு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போஸ் பிஹாய்…

பஸ் தாக்குதல் மீது போலீஸ் இழுத்தடிப்பதாக பிகேஆர் புகார்

பேராக் தாப்பாவுக்குச் செல்லும் வழியில் பிகேஆர் பிரச்சாரப் பஸ்ஸின் கண்ணாடி நொறுக்கப்பட்டது மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பிகேஆர் குறை கூறியுள்ளது. அதனால் அது ஏமாற்றம் அடைந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் கட்சி ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்ததாகவும் போலீஸ்காரர்கள் யாரும் வரவில்லை என்றும்…

ஏஇஎஸ் சம்மன்களை அரசாங்கம் மீட்டுக்கொள்கிறதா?

நேற்று தொடக்கம் குறைந்தது இரண்டு நீதிமன்றங்களில் போக்குவரத்து குற்றங்கள் மீதான வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதைப் பார்க்கையில்,  தானியக்க அமலாக்க முறை (ஏஇஎஸ்)-இன்கீழ் வெளியிடப்பட்ட போக்குவரத்து சம்மன்கள் பெருமளவில் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று என்று எண்ணத் தோன்றுகிறது. “நேற்றிலிருந்து இப்படி நடக்கிறது. ஆனால், நேற்றைய வழக்குகளுக்கு எங்கள் வழக்குரைஞர்களால் செல்ல இயலவில்லை. “ஆனால்,…

இந்தோனேசியப் பணிப்பெண்களுக்கான செலவுத் தொகை கூடுகிறது

இந்தோனேசிய பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக்கொள்ள 2011-இல் மலேசிய இந்தோனேசிய அரசாங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை வேலைக்கு வைத்துக்கொள்வோருக்கும் பணிப்பெண்களுக்கும் ஆகும் செலவை மட்டுமே உள்ளடக்கியது என்றும் அதை அமல்படுத்த இயலாது என்றும் மலேசிய வேலைவாய்ப்பு முகவர்களின் தேசிய சங்க (பிகாப்)த்…

பெர்சே, 4.0 பேரணிக்கான வாய்ப்புக்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்

'பெர்சே ஆதரவாளர்கள் 2013ம் ஆண்டுக்கான  Himpunan Kebangkitan Rakyatஐ (மக்கள் எழுச்சிப் பேரணி) பயன்படுத்திக் கொள்வது நல்லது' தேர்தல் சீரமைப்புக்கான நம்பிக்கை இல்லை. என்றாலும் எதிர்ப்புப் பேரணிக்கான திட்டம் இல்லை முஷிரோ: தேர்தல் ஆணையம், போலீஸ் போன்ற பல அமைப்புக்கள் அம்னோ கட்டுக்குள் இருப்பதால் தேர்தல் சீர்திருத்தங்கள் எளிதாக…

சட்ட விரோதமாக மூலதனம் வெளியேறுவதில் மலேசியா உலகில் இரண்டாவது இடம்…

2010ம் ஆண்டு மலேசியாவிலிருந்து கிட்டத்தட்ட 200 பில்லியன் ரிங்கிட் கள்ளப் பணம் வெளியேறியிருக்கிறது. ஆசியாவின் பொருளாதார வல்லரசு எனக் கருதப்படும் சீனா, உலக மூலதன வெளியேற்றத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் அதாவது இரண்டாவது இடத்தில் மலேசியா இருப்பதாக வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஜிஎப்ஐ என்ற Global…

வாக்காளர்களின் தொகுதிகளை மாற்றும் சதிவேலையில் தேசிய முன்னணி!

அண்மையில் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்ட காராக்கில் உள்ள புதிய வாக்காளர்கள் பலர் வேறு தொகுதிகளில் வாக்களிக்கப் பதியப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கு தாமான் முஹிபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சோங் மற்றும் அவரது இரு மகன்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் தங்களை வாக்காளர்களாக அஞ்சல் நிலையத்தில் பதிவு…

குகன் சடலம் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என துணை ஐஜிபி சாட்சியம்

போலீஸ் தடுப்புக் காவல் கைதி ஏ குகன் சடலம் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களிடம் அது இருந்த போது சேதப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். அதனால்தான் இரண்டாவது சவப் பரிசோதனை…

சீரமைப்பு நடக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்…

அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமலிருப்பது, தேர்தல் ஆணைய (இசி)த்தின் தாமதிக்கும் போக்கு, வெளிநாட்டுப் பார்வையாளர்களை அழைப்பதில் ஆர்வம் இல்லாதிருப்பது, பரவும் அரசியல் வன்முறை-இவை எல்லாமே தேர்தல் சீரமைப்பு நடைபெறப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக உணர்த்துகின்றன. இந்நிலையில், தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அமைப்பான பெர்சே அதைக் கண்டித்து தெரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமா என்று…

ஒராங் அஸ்லி பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட விவகாரத்தில் எம்ஏசிசி நுழைகிறது

கிளந்தான் பிஹாய் தேசியப் பள்ளியில் அக்டோபர் 23ம் தேதி நண்பகல் உணவுக்கு முன்னர் துவா சொல்லாததற்காக கன்னத்தில் அறையப்பட்ட நான்கு மாணவிகளுடைய பெற்றோர்கள் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மாணவிகள் கன்னத்தில் அறையப்பட்டது தொடர்பில் செய்யப்பட்ட போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு அந்தப்…

குவான் எங்: டிஏபி மலாய் எதிர்ப்புக் கட்சி அல்ல

டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு மலாய் வேட்பாளர்கள் யாரும் தேர்வு செய்யப்படாததால் அந்தக் கட்சி மலாய் எதிர்ப்புக் கட்சி அல்ல என அதன் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். டிஏபி அனைத்து இனங்களுக்கும் திறந்துள்ளது என்றார் அவர். கடந்த சனிக் கிழமை அந்தக் கட்சியின் தேசியப்…

சபாவில் 68 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது

சபாவில் இவ்வாண்டு விதிகளையும் கட்டுகோப்பையும் மீறியதற்காக 68 போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சபா போலீஸ் பட்டாளத் தலைமையகத்தைச் சேர்ந்த சிவிலியன் ஊழியர்களும் அதிகாரிகளும் அடங்குவர். அந்த விவரங்களைச் சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் வெளியிட்டார். சபாவில் உள்ள போலீஸ் பட்டாளத் தலைமையகத்தை…

சந்திர மோகனும் சைட் உசேனும் செனட்டர்களானார்கள்

தொழிலாளர்களின் நலனுக்குப் போராடும் சமூக ஆர்வலர் சந்திரமோகனும் பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் சைட் அலி உசேனும் இன்று செனட்டர்களாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சந்திரமோகன், 59, டிஏபி சுங்கை சுவா கிளைத் தலைவர் என்பதுடன் டிஏபி உலு லங்காட் தொகுதியின் துணைத் தலைவருமாவார். அவர் செனட்டர்…

நவிந்திரன் பலிகடாவாக்கப்படவில்லை என்கிறார் காலித்

ஏ குகன் மரணத்துக்கு கான்ஸ்டபிள் வி நவிந்திரன் பலிகடாவாக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நடப்புத் துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் மறுத்துள்ளார். போலீஸ் அலட்சியம் காட்டியதாக குகன் தாயார் தொடுத்துள்ள வழக்கில் ஒரு பிரதிவாதியான காலித், போலீஸ்  விசாரணையில் எதுவும் மூடி மறைக்கப்படவில்லை என உயர்…

பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்கப்பட்டது இந்த முறை பேராக்கில்

பேராக்கில் நேற்று பிகேஆர் பிரச்சாரப் பஸ் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள தாப்பா ஒய்வுத் தலத்தில் அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. MediaRakyatNet என அழைக்கப்படும்…

அம்னோவின் அழுக்குப் பிடித்த வேலைகளைச் செய்கிறார் இப்ராகிம் அலி

 உங்கள் கருத்து: “இப்ராகிம் அலிமீது  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவர்கள் தொடர்ந்து கனவு காண வேண்டியதுதான். அவரை யாரும் தொட முடியாது”. மே 13-ஐ நினைவுபடுத்தும் இப்ராகிம் அலி வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்  சின்னஜாம்பவான்: மலாய்க்காரர்-அல்லாத பிஎன் தலைவர்கள் எதற்காக இப்ராகிம் அலிமீது பாய்கிறார்கள்? அதனால் ஆகப்போவது என்ன?…

மலேசிய இனம் (Bangsa Malaysia) ஒரே நாளில் உருவாகி விடாது

'திரிக்கப்பட்ட நியாயம்- பிஎன் பெரும்பாலும் ஒரே இனத்தை அடித்தளமாகக் கொண்ட கட்சிகளின் கலவையாகும். அது மலேசிய உணர்வுக்குப் பொருத்தமானது. ஆனால் எல்லா இனங்களுக்கும் திறக்கப்பட்டுள்ள பக்காத்தான் கட்சிகள் அப்படி அல்ல' கோ சூ கூன்: மலாய்க்காரர்கள் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு செய்யப்படாதது மலேசிய உணர்வுக்கு முரணானது…

சாதனை படைத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு கௌரவித்தது

யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏ பெற்று தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புரிந்த சாதனையை பாராட்டும் வகையில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 304 தமிழ்ப்பள்ளி  மாணவர்களை சிலாங்கூர் மாநில அரசு நேற்று கௌரவித்தது. நேற்று காலை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மண்டபத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் தலைமையில்…