ஓய்வூதியத் திட்டமிடல் என்பது வெறும் சேமிப்பைக் குவிப்பதோடு நின்றுவிடாமல், போதிய அளவு நிதி இருப்பு மற்றும் அதன் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈபிஎஃப் (EPF) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் சுல்கர்னைன் ஓன் கூறுகிறார். புதிய முன்முயற்சிகளில் ஒன்றான i-Legasi, உறுப்பினர்கள் முழுமையாகப் பணத்தைப்…
தீபக் ‘ஆதரவாளர்’ அடையாளம் இரண்டாம் பட்சமே என்கிறது பிகேஆர்
தீபக் ஜெய்கிஷன் கொடுத்துள்ள தகவலுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஆதரவு அளிக்கின்றவர்களுடைய அடையாளம் இரண்டாம் பட்சமே என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் புதிய ஆதாரங்களையும் ஊழல், ஆதாரங்களை அதிகாரிகள் மறைத்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் தீபக் அளித்துள்ளார் என இன்று அன்வார்…
ஆசிரியர் பயிற்சியை நிறுத்துவீர்-யுனிடாருக்கு ரபிஸி வலியுறுத்து
ஆசிரியர் பயிற்சி வழங்கும் தனியார் உயர்கல்விக் கூடங்கள், அங்கு பயிற்சிபெற்று இன்னும் வேலை கிடைக்காதிருக்கும் 7,000 பேரின் விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை ஆசிரியர் பயிற்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிகேஆர் கூறியுள்ளது. ஆசிரியர் பயிற்சி பெற்று இன்னும் வேலையில்லாதிருப்போரின் பிரச்னைக்குத் தீர்வுகாண அரசாங்கம் எந்தவொரு…
டிஏபி: நிலவரி கட்டாத நிலத்தைப் பறிமுதல் செய்க
பிஎன் மலிவான விலையில் நிலங்களை அகப்படுத்திய விவகாரங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் டிஏபி, ஈராண்டுகளாக நிலவரி கட்டப்படாதிருக்கும் பூச்சோங் அம்னோவுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு சிலாங்கூர் மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது, 2008-க்குமுன் பிஎன் ஆட்சிக்காலத்தில் குறைந்த விலையில் பெறப்பட்ட 24 நிலங்களில் ஒரு பகுதியாகும் என்று சுபாங்…
அன்வார்: கள்ளப் பண வெளியேற்றம் மீது பாங்க் நெகாரா பேச…
நாட்டிலிருந்து வெளியே செல்லும் கள்ளப் பண அளவு கூடிக் கொண்டே போகும் பிரச்னை பற்றி நடத்தப்படும் விவாதத்தில் பாங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தார் கலந்து கொண்டு பேச வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு…
சுங்கைப்பட்டாணி மோதல் தொடர்பில் 36 பேர் கைது
சுங்கைப்பட்டாணியில் மோதல் ஒன்றில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 36 பேரை விசாரணைக்கு உதவுவதற்காக கெடா போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அந்தத் தகவலை கெடா போலீஸ் தலைவர் அகமட் இப்ராஹிம் இன்று வெளியிட்டார். 18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் இப்போது சுங்கைப்பட்டாணியில் உள்ள கோலா மூடா போலீஸ்…
‘சுசிலோ மலேசியாவில் அந்தக் குறையைக் கூறினால் நான் மன்னிப்புக் கேட்கலாம்’
இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ, மூன்றாவது இந்தோனிய அதிபர் பிஜே ஹபிபியை குறை கூறிய முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடினை கண்டித்த போதிலும் தமது கருத்துக்கள் இரு நாட்டு உறவுகளை பாதிக்காது என வாதிட்ட ஜைனுடின் அதற்காக மன்னிப்புக் கேட்க மறுத்துள்ளார். தற்போது மலேசியாவுக்கு அதிகாரத்துவப்…
வாருங்கள், அரசாங்கத்துக்கு எதிரான உங்கள் ஆத்திரத்தை அமைதியான முறையில் வெளிப்படுத்துங்கள்
அரசாங்கத்துக்கு எதிராக மனக்குறை கொண்டிருப்பவர்கள், ஜனவரி 12 நாள் நடைபெறும் மக்கள் எழுச்சிப் பேரணி (Himpunan Kebangkitan Rakyat)க்குத் திரண்டுவர வேண்டும் என்று பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு கேட்டுக்கொண்டிருக்கிறார். “இதை (பேரணி), மாற்றத்தை உண்டுபண்ண நினைக்கும் டிஏபி, பாஸ், பிகேஆர், பார்டி சோசலிஸ் மலேசியா, முதலிய…
பத்துமலை ‘கொண்டோ’ அவதூறு வழக்கை லியூ எதிர்ப்பார்
பத்துமலை 'கொண்டோ' விவகாரத்தில் தமக்கு எதிராக உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் தொடுத்துள்ள அவதூறு வழக்கை எதிர்த்துப் போராடப் போவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ அறிவித்துள்ளார். வழக்குரைஞர்களான கர்பால் சிங், கோபிந்த் சிங் டியோ- இருவரும் டிஏபி தலைவர்கள்-ஆகிய இருவருடன் அந்த விவகாரத்தைப்…
உண்மையால் மட்டுமே வதந்தியை விரட்டியடிக்க முடியும்
உங்கள் கருத்து: “நாம் வதந்திகளை நம்பக்கூடாது என்று போலீஸ் விரும்பினால், அவர்கள் உண்மைகளை நம்முன் வைக்க வேண்டும், இல்லையேல் வதந்திகள் சொல்வதையே நம்பவேண்டியிருக்கும்.” போலீசார்: கோலா மூடாவில் இனக் கலவரம் என்பதை நம்ப வேண்டாம் அம்னோ-எதிரி: நம்ப வேண்டாமென்றால், இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவோரைத் தூக்கி உள்ளே போடுங்கள்.அந்தக் கயவர்கள்…
இந்தோனிசியர்களை மிரட்ட முடியாது என்பதை உத்துசான் இப்போது புரிந்து கொண்டிருக்கும்
"மகத்தான நாடு ஒன்றின் முன்னாள் அதிபரையும் நமது முன்னாள் துணைப் பிரதமர் ஒருவரையும் "ஏகாதிபத்தியத்தின் நாய்கள்" என அழைத்தது வடிகட்டின முட்டாள்தனம். ஜைனுடின் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்." உத்துசானில் வெளியான ஜைனுடின் கட்டுரையை இந்தோனிசிய அதிபர் கண்டித்தார் வெளிச்சமானவன்: அன்புள்ள இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ…
நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் 631…
சிலாங்கூர் மாநிலத்தில் நாடாற்றவர்களாக உள்ள மலேசியர்களின் சிவப்பு நிற அடையாள அட்டை விண்ணப்ப பாரங்களின் ஒரு தொகுதியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் தேசியப் பதிவுத் துறை தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளது. புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில அரசுக்கும் தேசியப் பதிவுத் துறை…
மந்திரி புசார்: செப்பாங் நகராட்சி மன்றம் இனிமேல் எந்த சாமி…
சிப்பாங் நகராட்சி மன்றம் வீடு வளாகத்துக்குள் உள்ள சாமி மேடைகள் எதனையும் உடைக்காது என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். வீட்டு வளாகத்துக்குள் கட்டப்பட்ட சாமி மேடைகளுக்கு ஊராட்சி மன்ற அனுமதி தேவை இல்லை மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதை…
சிலாங்கூர் பத்துமலைப் பணிக்குழு உறுப்பினர்களை அறிவித்தது
பத்துமலைக்கு அருகில் 'கொண்டோ' திட்டம் ஒன்றுக்கு அரசாங்க அனுமதி வழங்கப்பட்டது மீது விசாரணை நடத்த ஐவர் கொண்ட குழுவை சிலாங்கூர் அரசாங்கம் இன்று பெயர் குறிப்பிட்டது. கிள்ளான் மாவட்ட ஒராங் புசார் அப்துல் கனி பாத்தே அஹிர், நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம் நாச்சியப்பன், முன்னாள்…
டிஏபி, மசீச: ஏஇஎஸ் அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
தானியக்க அமலாக்க முறையின்கீழ் கொடுக்கப்பட்ட சம்மன் தொடர்பான வழக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் ஏற்கனவே அபராதம் செலுத்தியவர்களின் அபராதத் தொகை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என டிஏபியும் மசீசவும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. பெறப்பட்ட அபராதத் தொகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மசீச தலைவர் சுவா…
அம்பிகா சொன்னதை ‘அபத்தம்’ என இசி நிராகரித்தது
விரைவில் எந்த தேர்தல் சீர்திருத்தமும் நிகழாது என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அண்மையில் சொன்னதை இசி என்ற தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் நிராகரித்துள்ளார். அம்பிகா அபத்தமாகப் பேசுகிறார் என்றும் வேறுபடுத்துகிறார் என்றும் வான் அகமட் கூறியதாக சைனா பிரஸ்…
20 ஆயிரம் ரிங்கிட் கொடுக்குமாறு குவாந்தான் குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
லைனாஸ் அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதியை வழங்குவது என அரசாங்கம் செய்த முடிவை நிறுத்தி வைப்பதற்கு மூன்று குவாந்தான் குடியிருப்பாளர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. "உண்மை நிலையிலும் சட்டத்தின் நிலையிலும் சரியானது" என செப்டம்பர் 8ம் தேதி குவாந்தான் உயர் நீதிமன்றம் அறிவித்த…
ஜனவரி 12 பேரணியை மெர்டேகா ஸ்டேடியத்தில் நடத்த பக்காத்தான் ஆலோசனை
Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சி) என்ற பெயரில் நாடு முழுக்க பேரணிகள் நடத்திவரும் பக்காத்தான் ரக்யாட் அதன் இறுதிக்கட்ட பேரணியை ஜனவரி 12-இல் மெர்டேகா அரங்கில் நடத்த முடிவு செய்துள்ளது. பக்காத்தான் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் “ஆலோசனையின்படி” பேரணியை மெர்டேகா அரங்கில் நடத்தும் என பாஸ்…
கிறிஸ்துவர்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகளை மலேசியா அகற்றுகிறது
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மலேசியாவிலிருந்து கிறிஸ்துவர்கள் ஜெருசலத்திற்கு யாத்ரை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை அளவையும் மற்ற கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அகற்றியுள்ளது. மலேசிய அரசாங்க அதிகாரிகளும் தேவாலய அதிகாரிகளும் அந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். அண்மைய ஆண்டுகளில் அரசாங்கத்துக்கும் சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கும் இடையில் பல சர்ச்சைகள் மூண்ட பின்னர் அந்த நடவடிக்கை…
போலீஸ் காவலில் இறந்தவருக்கு நீதி கேட்டு அவரின் குடும்பத்தார் மகஜர்…
போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஒருவரின் குடும்பத்தார் இன்று கோலாலும்பூர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் சென்று தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு அழுது புலம்பினர். கிருஷ்ணன் சுப்ரமணியம், நவம்பர் 8-இல் கோத்தா டமன்சாராவில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் சொன்னார்கள். நவம்பர் 20-இல் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரைக்…
கள்ளப்பண வெளியேற்றத்தில் மலேசியாவின் இரண்டாவது இடம் ‘வெட்கத்தை’ தருகிறது
நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறும் மூலதன மதிப்பு உலக அளவில் மலேசியாவுக்கு இரண்டாவது இடத்தை அளித்திருப்பது மிகவும் வெட்கக் கேடானது என கெரக்கான் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறியுள்ளார். "இத்தகைய அறிக்கைகளில் மலேசியா ஏணிப்படியில் கீழ் நிலையில் இருக்க வேண்டும். நாம் சிறிய நாடு என்பதைக் கருத்தில்…
6பி திட்டத்தில் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டார்களா? சுஹாகாம் ஆராயும்
அந்நிய தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான தெனாகானிதா, 6பி திட்டத்தின்கீழ் வேலை அனுமதிக்கு விண்ணப்பித்த அந்நிய தொழிலாளர்களின் புகார்களை ஆராயுமாறு மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) த்தைக் கேட்டுக்கொண்டு மகஜர் ஒன்றைக் கொடுத்துள்ளது. அம்மகஜரில் அந்நிய தொழிலாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் தங்கள் உரிமைகள் மீறப்பட்டதையும் விவரித்துள்ளனர். 6பி திட்டம்…
பெகிரின் முன்னாள் மனைவி குழந்தை பராமரிப்புக்கு ரிம121மில்லியன் கேட்டு வழக்கு
ஷானாஸ் ஏ.மஜிட், தம் முன்னாள் கணவரும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூடின் மகனுமான முகம்மட் அபு பெகிர் தாயிப்மீது ரிம121 மில்லியன் கேட்டு மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அவ்வழக்கு கோலாலும்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 10-இல் விசாரணைக்கு வருகிறது. நவம்பர் 30-இல் கோலாலும்பூர் ஷாரியா…
இந்து சாமி மேடை சர்ச்சை: சகிப்புத்தன்மை எங்கே போனது ?
"மலாய் சமூகம் இந்த முடிவுக்கு வந்தால் மலாய்க்காரர் அல்லதார் தங்கள் சமயத்தை பின்பற்றப் போராட வேண்டியது தான்." "சிப்பாங்கில் இந்து பூஜை மேடை மீண்டும் அமைக்கப்படுவதற்கு குடியிருப்பளர்கள் எதிர்ப்பு" பி தேவ் ஆனந்த் பிள்ளை: தாமான் செரோஜா குடியிருப்பாளர் சங்கத் தலைவர் கமாருல்ஸாமான் மாட் ஜெயின் அபத்தமாகப் பேசுகிறார்.…


