நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
‘60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஹரப்பான் அம்னோவைவிட மோசமான அரசாங்கமாக…
ஹரப்பான் 60 ஆண்டுகள் மலேசியாவை ஆள்வதற்கு அனுமதிக்கப்பட்டால் அது அம்னோ அரசாங்கத்தைவிட மோசமான அரசாங்கமாக விளங்கும் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங். நிதி அமைச்சர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு அண்மையில் கைவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஹாடி, ஹரப்பான் நிர்வாகம் அமைந்த நான்கே மாதங்களில்…
அன்வாருக்காக வான் அசிசா அல்லது நூருல் அவர்களின் தொகுதியை விட்டுக்…
பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் அதிருப்தி அடைந்திருப்போர் வரிசையில் முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் சேர்ந்து கொண்டிருக்கிறார். அன்வாருக்காக அவரின் மனைவி அல்லது மகள் தொகுதியைக் காலி செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று…
தொலைக்காட்சி, திரைப்படப் புகழ் அச்சப்பன் காலமானார்
சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல நகைச்சுவைக் க்கலைஞர் அச்சப்பன் காலமானார். அவருக்கு வயது 63. சிறுநீரகக் கோளாறினால் இன்று அதிகாலை 2.43 மணியளவில் அவர் காலமானதாக அவரின் மகள் யுவனேஸ்வரி தெரிவித்தார். அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் சிலாங்கூர், தாமான்…
போலீஸ்: நஜிப் கணக்கில் ரிம2.97 பில்லியன் சேர்க்கப்படுள்ளது, 132 சட்டவிரோத…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஎம்இஸ்லாமிக் (AmIslamic) வங்கிக் கணக்கிற்கு மொத்தம் யுஎஸ்$972 மில்லியன் (ரிம2.973 பில்லியன்) மாற்றப்பட்டுள்ளதை போலீஸ் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தத் தொகை மூன்று கட்டங்களில் - கூட் ஸ்டார் (Good Star), ஆபார் (Aabar) மற்றும் தானோர் (Tanore) வழையாக வந்துள்ளன என்று…
“வெளியாள்கள்” ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களில் சம்பந்தப்படக் கூடாது, சுல்தான் எச்சரிக்கை
ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களிலிருந்து "வெளியாள்கள்" விலகி இருக்க வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏனென்றால் அது மாநிலச் சட்டங்கள் சம்பந்தப்பட்டதாகும். ஷரியா சட்டங்கள், சமயப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆட்சியாளர் சார்பில் மாநில அரசு முடிவு செய்யும் என்று ஜோகூரில் 100 ஆண்டுகால இஸ்லாமியக் கல்வி…
டாக்டர் இராமா : அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழுமானியம் பெறும் அரசாங்கப்…
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் இடப் பிரச்சனை, நிதிப் பிரச்சனை போன்றவற்றிற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமானால், அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் அரசாங்கத்தின் முழு மானியம் பெறும் பள்ளிகளாக மாற்றியமைக்க வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா தெரிவித்துள்ளார். இன்று காலை, ஜொகூர் பாரு, கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியில்,…
வழக்குரைஞர் ஷப்பி ரிம1 மில்லியன் பிணையில் விடுவிக்கப்பட்டார்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்குரைஞரான முகம்மட் ஷப்பி அப்துல்லா மீது இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் இரு பணச் சலவைக் குற்றச்சாட்டுகள் மற்றும் இரு பொய்யான அறிக்கைகள் அளித்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். இருவர் மற்றும் ரிம1 மில்லியன் பிணையில் அவர்…
போர்ட் டிக்சன் தேர்தல்: அம்னோவுக்கு இடம்விட்டு பாஸ் ஒதுங்கிக்கொள்ளும்
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிடாது, அது அம்னோவுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ளும் என பாஸ் உலாமா தலைவர் மாவோட்ஸ் முகம்மட் கூறினார். அந்த இஸ்லாமியக் கட்சி இடைத் தேர்தல் குறித்து புதன்கிழமை விவாதித்ததாகவும் அதில், பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் அம்னோவுக்கு…
ஷாபி குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்
இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பிரபல வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாமீது பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பொய்யான வருமான வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்ததாகவும் இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பெற்ற ரிம9.5 மில்லியன் தொடர்பில் ஷாபிமீது இக்குற்றச்சாட்டுகள்…
ஷாபிக்கு எதிரான அரசுத்தரப்பு வழக்குரைஞர் குழுவுக்கு முன்னாள் உயர் நீதிபதி…
சட்டத்துறைத் தலைவர் அலுவலகம்(ஏஜிசி) பிரபல வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிரான வழக்கில் கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராமை அரசுத்தரப்பு வழக்குரைஞர் குழுவுக்குத் தலைவராக நியமித்துள்ளது. 1எம்டிபி தொடர்பான வழக்குகளை நடத்துவதற்காகவே ஏஜிசி கடந்த மாதம் கோபால் ஸ்ரீராமை நியமித்தது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்…
போர்ட் டிக்சன் இருக்கை: பாஸ், மஇகா கட்சி கூட்டங்களை நடத்தப்…
எதிர்வரும் போர்ட் டிக்சன் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவது பற்றி பாஸ் மற்றும் மஇகா கட்சி கூட்டங்களை நடத்தவிருக்கின்றன, பாஸ் இன்னும் அது பற்றி விவாதிக்கவில்லை. நாங்கள் சந்தித்து முடிவு செய்வோம் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான்…
ஏன் போர்ட் டிக்சனுக்கு போகிறேன், அன்வார் விளக்கமளிக்கிறார்
போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா தாம் அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் காட்டிய மனப்பூர்வமான ஆதரவுதான் தாம் போர்ட் டிக்சனில் போட்டியிட முடிவெடுத்தற்கான காரணம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று ஹாங்காங்கில் கூறினார். எனக்கு விட்டுக்கொடுப்பதில் டேமியல் மிகுந்த தீவிரம் காட்டினார்.…
தேவான் நெகாரா போலியான செய்தி எதிர்ப்பு சட்ட இரத்து மசோதாவை…
இன்று தேவான் நெகாரா போலியான செய்தி எதிர்ப்பு சட்டம் 2018-ஐ இரத்து செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை தள்ளுபடி செய்தது. அந்த மசோதாவின் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 28 செனட்டர்களும் எதிராக 21 செனட்டர்களும் வாக்களித்தனர். இதில் மூவர் பங்கேற்கவில்லை.
அன்வார் போட்டியிடுவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்யப்பட்டது
நாடாளுமன்றம் திரும்ப நோக்கம் கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அவர் போட்டியிடுவதற்கு போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலி செய்து கொடுக்கப்படவுள்ளது. போர்ட் டிக்சன் நடப்பு எம்பி டேனியல் பாலகோபால் அப்துல்லா அத் தொகுதியைக் காலி…
பெட்ரோல் விலையை ரிம1.50க்குக் குறைக்கும் திட்டம் இல்லை
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரிம1.50ஆகக் குறைக்க அரசாங்கம் என்ணவில்லை என நிதி துணை அமைச்சர் அமிருடின் ஹம்சா இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்குச் சரிந்தால் பெட்ரோல் விலையும் குறையலாம் என்றாரவர் . மேலும், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் கொள்கை…
நஜிப்: நான் போய் நான்கு மாதங்கள் ஆகின்றன, ரிங்கிட்டின் மதிப்பு…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எண்ணெய் விலைகள் வலுவடைந்து வரும் வேளையில் ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறதே எனக் கவலை தெரிவித்தார். ” 14வது பொதுத் தேர்தலுக்குமுன், பக்கத்தான் தலைவர்கள் ’நஜிப் பதவி இழந்தால் ரிங்கிட் உயரும் என்றும் கூறினார்கள்’. “நான் பதவி இழந்து…
போர்ட் டிக்சன் எங்களிடமே இருக்கட்டும்: முன்னாள் படைவீரர் தரப்பு அன்வாரிடம்…
முன்னாள் படைவீரர்கள் அமைப்பான பேட்ரியோட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அன்வார் அங்கு போட்டியிடுவதை அத்தொகுதியில் உள்ள முன்னாள் படைவீரர்களும் இப்போது ஆயுதப்படைகளில் பணியாற்றுவோரும் விரும்ப மாட்டார்கள் என்றும் மீறிப் போட்டியிட்டால் அங்கு “பின்னடைவு”…
எஸ்எஸ்டிக்குப் பிறகு ஐந்து வகையான கார்களின் விலைகள் குறைந்தன
விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அமலாக்கத்திற்குப் பின்னர் பல வகையான கார்களின், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் உட்பட, விலைகள் ரிம3,000 வரையில் இறக்கம் கண்டுள்ளன. இந்தத் தகவலை அளித்த நிதி அமைச்சர் லிம் குவான் எங், விலை இறக்கம் கண்ட கார்கள் பெரொடுவா, ஹோண்டா, தோயோடா,…
ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் தமிழக…
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாசு, செயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்…
குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தக் கோரி, பி.எஸ்.எம். அரசாங்கத்திடம் மனு
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) குறைந்தபட்ச சம்பள உயர்வை மதிப்பாய்வு செய்ய வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தீபகற்ப மலேசியாவில் RM50 அதிகரிப்பு என்பது, தொழிலாளர்களை "அவமானம்" செய்வது போன்றது என்று அது கூறியது. பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன்…
லொக்மான் : இடைத்தேர்தலில் அன்வாரின் வெற்றிக்கு மகாதீரே முட்டுக்கட்டையாக இருப்பார்
நாட்டின் 8-வது பிரதமராகும் அன்வார் இப்ராஹிமின் கனவு நிறைவேறாது என தாம் நம்புவதாக லொக்மான் நூர் அடாம் கூறியுள்ளார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லொக்மான், அந்த இரண்டு நபர்களுக்கும் இடையிலான குரோதம் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், மகாதிரே இந்த விஷயத்தைத் தடுப்பார் என்றும் கூறினார். "டாக்டர் மகாதீரே ஒரு…
பிகேஆர் ஓர் இரகசிய கும்பலாக மாறியுள்ளது, ரஃபிசிக்கு தியான் சுவா…
பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா, அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்றத்திற்குள் நுழைக்க ரஃபிசி ரம்லி இரகசியமாக ஒரு தேர்தலைத் திட்டமிடுவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். பக்காத்தான் ஹராபானில், திறந்த மற்றும் கருத்தொற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என முன்னர் ரஃபிசிதான் குரல் கொடுத்து வந்தார், அதற்கு மாறாக இன்று…
அடையாள ஆவணப் பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவிலாக விரைவில் தீர்வுகாண வேண்டும்,…
மலேசியர்கள் எதிர்நோக்கும் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவு இலாகா விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். கடந்த இரு தினங்களாக, ஜொகூர் பாரு இராஜ மாரியம்மன் ஆலய மண்டபத்தில், ‘மலேசியக் குடிமக்கள்…
























