லங்காவியில் மகாதிரை எதிர்த்து ஈக்காத்தானுக்குப் பதில் பாஸ் போட்டி

ககாசான்  செஜாத்ரா   லங்காவி   பாஸ்    தலைவர்    ஜுபிர்  அஹமட்டை    அதன்  லங்காவி   வேட்பாளராக    அறிவித்துள்ளது.  இதற்குமுன்   அங்கு  தேசிய  கூட்டணிக்  கட்சி (ஈக்காத்தான்)  வேட்பாளர்  ஒருவரைக்  களமிறக்கத்    திட்டமிடப்பட்டிருந்தது. கெடா  பாஸ்    ஆணையர்   அஹமட்   பக்ருடின்    ஷேக்   பக்ருர்ரஸி  கோத்தா  சராங்   செமுட்டில்   இன்று   இந்த     அறிவிப்பைச்   செய்தார்.  …

நஜிப் பிஎன் வெற்றிபெறும் வாய்ப்பிருப்பதாக நம்புகிறார்

பராமரிப்பு   பிரதமர்    நஜிப்    அப்துல்    ரசாக்    எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  “சிறப்பான   முடிவுகளுடன்”  பிஎன்   வெற்றிபெறும்   வாய்ப்பு   இருப்பதாக  நம்புகிறார். புளும்பெர்க்   ஊடகத்துக்கு   வழங்கிய   நேர்காணலில்   அரசாங்கம்   மாறுவதற்கான    சாத்தியமில்லை    என்றாரவர்.  அதேவேளையில்   பிஎன்  மிகப்  பெரிய   வெற்றிபெறும்   என்றும்   அவர்    எதிர்பார்க்கவில்லை. “ஓரளவு  நல்ல  முடிவு  கிடைக்கும் …

கான்: போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் பிஎன் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்வேன்

  14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர், ரவாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் தாம் பிஎ ன் - னுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடரப் போவதாக பிகேஆரின் கான் பெய் நெய் இன்று சூளுரைத்தார். ரவாங் வாக்காளர்கள் மே 9 இல் வாக்களிக்க வேண்டும் என்று…

கேவியஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மைபிபிபிக்கு கு நான்…

  மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அக்கட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் மைபிபிபி "பிஎன்-னிலிருந்து வெளியேறும்படி" கேட்டுக்கொள்ளப்படலாம் என்ற மறைமுகக் குறிப்பைக் கொண்டிருந்தது என்று மைபிபிபியின் துணைப் பொதுச்…

சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது உறுதி

பிகேஆர் உட்பட பல தரப்பினருடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) இன்று கூறியுள்ளது. முன்னதாக, சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது பாரிசானின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ள டாக்டர் ஜெயக்குமார் தயார் எனச்…

பிகேஆரில் கட்சித் தாவலுக்கு ரிம10மில்லியன் அபராதம்

தேர்ந்தெடுக்கப்பட்ட   பிகேஆர்   பிரதிநிதிகள்  வோறொரு  கட்சிக்குத்   தாவினால்  ரிம10மில்லியன்  அபராதம்  விதிக்கப்படும். கட்சி  மூத்த   தலைவர்   ஜொகாரி  அப்துலைத்   தொடர்புகொண்டு   விசாரித்தபோது   2008  தேர்தலில்  சில  பிகேஆர்   பிரதிநிதிகள்     கட்சி   மாறியதை   அடுத்து  2013  தேர்தலிலிருந்து   கட்சி  அதை   நடைமுறைப்படுத்தி  வருவதாகக்  கூறினார். “ஆனால்,  அப்போது   அதற்கான   சட்டப்படியான  …

மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகல்

20   ஆண்டுகளுக்கு    மேலாக    மைபிபி  கட்சியின்   தலைவராக    உள்ள  எம்.கேவியஸ்  அப்பதவியிலிருந்து  விலகுவதாக     அறிவித்துள்ளார். தம்  பதவி  விலகல்   திங்கள்கிழமையிலிருந்து   அமலுக்கு   வருவதாக   அவர்  இன்று   டிவிட்டரில்   குறிப்பிட்டார். அந்த   பிஎன்    அரசியல்வாதி    பேராக்   மாநில   கட்சி    அலோசகர்,   கூட்டரசுப்  பிரதேச  மைபிபி  தலைவர்   ஆகிய  பதவிகளிலிருந்தும்  விலகுகிறார்.…

உங்கள் கருத்து: ஆட்டம் முடியப்போகும் நேரத்தில் ஏன் இந்தத் தடுமாற்றம்

‘மக்கள்    தயாராகி  விட்டார்கள்   மாற்றத்துக்கு,  அரசியல்வாதிகள்  வந்து  விட்டார்கள்   அதைக்  கெடுப்பதற்கு’ நல்ல  நாளாக  அமையட்டும்:  பிகேஆரைக்  கண்டித்துள்ள   தேசிய   மனித   உரிமைக்  கழக(ஹகாம்)த்   தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கு    நன்றி. பிகேஆர்  தெளிவு  பெற்றுத்  திருந்துமா?  பொறுத்திருந்து  பார்ப்போம். முடிவுக்கு  வரமுடியாதவன்:  “தடங்கல்களைக்  கடந்து   தேர்தலில்  வாக்களிப்பதற்காக    மக்கள் …

நஜிப்பை எதிர்த்து கபார் பாவின் பேரன் போட்டியிடுகிறார்

  பராமரிப்பு அரசின் பிரதமரான நஜிப் ரசாக்கை எதிர்த்து அவரது பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் துணைப் பிரதமர் காலஞ்சென்ற கபார் பாவின் பேரன் ஸாகிட் மாட் அரிப் போட்டியிடுகிறார். பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரான ஸாகிட் பெல்டாவின் முன்னாள் தலைவர் முகமட் இசாவின் முன்னாள் சிறப்பு அதிகாரியுமாக இருந்தவர்.…

சுங்கை சிப்புட் போட்டியில் இருந்து விலகிச் செல்ல, ஜெயக்குமார் தயார்

மலேசிய சோசலிசக் கட்சியின் ஒரே எம்பி மைக்கேல் ஜெயக்குமார் சுங்கை சிப்புட் தொகுதி பி.என். வசமாவதிலிருந்து காப்பாற்ற, வரவிருக்கும் தேர்தலில், போட்டியிடுவதிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இல்லாத பி.எஸ்.எம்., பன்முனை போட்டி நடந்த போதிலும், பாரிசானின் வெற்றியைத் தவிர்க்கும் ஒரு முயற்சியாக இந்த…

மணிவண்ணன் : ஊத்தான் மெலிந்தாங் தொகுதி, இன்னும் முடிவெடுக்கவில்லை

எதிர்வரும் பொதுத் தேர்தலில், பேராக் ஊத்தான் மெலிந்தாங்கில் போட்டியிட கட்சி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை, காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.மணிவண்ணன் இன்னும் தீர்மானிக்கவில்லை. அந்த அழைப்பு பற்றி யோசித்து, நாளை தனது முடிவைத் தெரிவிக்க உள்ளதாக மணிவண்ணன் ‘பெரித்தா டெய்லி’யிடம் கூறியுள்ளார். “எனக்கு ஊத்தான்…

ஹராப்பான் ஆட்சியைப் பிடித்தால் 10 & 11 மே பொது…

14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால், மே 10, 11-ம் தேதிகளில் பொது விடுமுறை வழங்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர், துன் டாக்டர் மகாதீர் முகமட் அறிவித்துள்ளார். “எனக்கு விடுமுறையில் விருப்பம் இல்லை, ஆனால் பலர் அதனை விரும்புகிறார்கள். ஆனால், இந்த முறை, ‘இனி காலி’ மட்டும்தான்,” என்று…

அண்ணனைத் துடைத்தொழிக்க அஸ்வான் அலி யானைச் சின்னத்தில் போட்டி

தொலைக்காட்சி   கலைஞரான   அஸ்வான்   அலி   தன்   அண்ணனும்   சிலாங்கூர்  பராமரிப்பு   மந்திரி  புசாருமான   அஸ்மின்  அலிக்கு   எதிராக   புக்கிட்   அந்தாராபங்சா   சட்டமன்றத்    தொகுதியில்   போட்டியிடுவார். அவர்  “யானை”யைத்   தன்னுடைய   தேர்தல்    சின்னமாக   தேர்ந்தெடுத்துள்ளார். “நான்  யானைச்  சின்னத்தைப்   பயன்படுத்துவேன்  என்பதைக்  கூறிக்கொள்கிறேன். “ஒரு  சுயேச்சை   வேட்பாளராக   போட்டியிடுவேன்.  ஏன்?…

லங்காவியில் மகாதிரைத் தோற்கடிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர் நவாவி

கெடா   பிஎன்,  லங்காவியின்  இப்போதைய   எம்பி   நவாவி   அஹமட்டே    அந்த   இடத்தில்    மீண்டும்   களமிறக்கப்படுவதாக    அறிவித்துள்ளது. 57வயது  பொறியாளரான  நவாவிக்கு   எதிராக  தேர்தல்   களத்தில்   நிற்கப்போகிறவர்    டாக்டர்  மகாதிர்  முகம்மட்.     இப்படி   ஒரு   நிலை   வரும்   என்பதை    நவாவி    கனவிலும்   நினைத்துப்  பார்த்திருக்க    மாட்டார். ஜூலை  மாதம்  வந்தால் …

ஜோகூரில் பிகேஆர் பெருந் தலைகள் களமிறங்கவில்லை; பினாங்கு டிசிஎம் மட்டும்…

பக்கத்தான்   ஹரப்பான்  கட்சிகள்   அவற்றின்   வேட்பாளர்  பட்டியல்களை   இறுதி   செய்துவரும்   வேளையில்  பிகேஆர்   ஜோகூருக்கான   அதன்  எட்டு   நாடாளுமன்ற   வேட்பாளர்கள்   12  சட்டமன்ற   வேட்பாளர்களின்  பெயர்களை  இன்று   வெளியிட்டது. 14வது  பொதுத்   தேர்தலுக்கான  முக்கிய  போர்க்களமாக   திகழப்  போவது   ஜோகூர்தான்  என்று   அறிவிக்கப்பட்டது    தெரிந்ததே.  ஆனால்,   பிகேஆர்    தலைவர்  …

பினாங்கு பிஎன்: தெங் தஞ்சோங் பூங்காவில் போட்டி, ஜஹாருக்கு இடமில்லை,…

பினாங்கு   பிஎன்  14வது  பொதுத்  தேர்தலுக்கான    அதன்  வேட்பாளர்களை   ஜாலான்   மெக்கலிஸ்டரில்    உள்ள   மாநில   கெராக்கான்   தலைமையகத்தில்  இன்று   அறிவித்தது. அந்நிகழ்வில்   கலந்துகொண்ட   மாநில    பிஎன்  தலைவர்  தெங்  சாங்   இயோ,  பினாங்கில்   13   நாடாளுமன்றத்   தொகுதிகளுக்கும்  40  சட்டமன்ற   இடங்களுக்கும்  போட்டியிடும்    வேட்பாளர்களுக்கு  ‘சூராட்  வாதிகா’(அதிகாரத்துவ   கடிதங்கள்)-வை  …

மசீச தலைமைச் செயலாளர் ஓங் போட்டியிட தேர்வு செய்யப்படவில்லை

  14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட  மசீச தலைமைச் செயலாளர் ஓங் கா சுவான் தேர்வு செய்யப்படவில்லை. இரு தவணைகளுக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு பதிலாக பேராக் மசீச தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மா பிகேஆரின் சாங்…

சிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை பிகேஆர் அறிவித்தது

நேற்றிரவு, கோல சிலாங்கூரில் நடந்த பக்காத்தான் ஹராப்பான் செராமாவில் சிலாங்கூர் மாநிலத்திற்கான பிகேஆர் வேட்பாளர்களை பிகேஆர் அறிவித்தது. இருப்பினும், அந்த வேட்பாளர் பட்டியலில், கட்சியின் ஒரு தரப்பினர் திருப்தி கொள்ளவில்லையென செய்தி பரவியதைத் தொடர்ந்து, தனக்குத் தெரிந்தவரை வேட்பாளர் அறிவிப்பு இருக்காது எனக் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்…

மசீச : வங்சா மாஜூ பிஎன் ஆதரவாளர்கள் அமைதி காக்க…

தேர்தல் நாற்காலி பகிர்வில், பிஎன் கூட்டணியின் உடன்பாட்டைக் காப்பாற்றவும் மதிக்கவும் வேண்டுமென, மசீச தேசியத் தலைவர், லியோ தியோங் லாய் வங்சா மாஜூ நாடாளுமன்றப் பாரிசான் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். 14-வது பொதுத் தேர்தலில், அத்தொகுதியில் போட்டியிட மசீசாவைப் பாரிசான் தலைத்துவம் முன்மொழிந்துள்ளதை நாம் மதிக்க வேண்டும். பாரிசானின் அனைத்து…

பினாங்கில் மகாதிருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

  பிகேஆர் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட சுமர் 50 பேர் கொண்ட கூட்டத்தினர் செபராங் ஜெயாவில் இன்று மதியம் பிகேஆர் அலுவலத்தின் முன்கூடி பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் பிகேஆரின் சின்னத்தை பயன்படுத்த்வதற்கு எதிராக அவர்களின் அதிருப்தியை வெளியிட்டனர். பிகேஆரின் சின்னத்தை மகாதிர் பயன்படுத்த ஒரு சந்தர்ப்பம் அளித்ததற்காக…

நெகிரி பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து இசா சாமாட் நீக்கப்பட்டார்

  நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் இசா சாமாட் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கான மாநில பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். பெல்டா சம்பந்தப்பட்ட பல ஊழல்களில் சிக்கியிருந்த இசாவை தற்போதைய நெகிரி மந்திரி பெசார் முகமட் ஹசான் மாநில வேட்பாளராக நியமித்திருந்தார். இருந்தும், அவர் தேர்வு…

மொட்டைக் கடுதாசியால் வேட்பாளராகும் தகுதி பறிபோவதாகக் கேவி அழுத பிகேஆர்…

இரண்டு   தடவை   பிகேஆர்  ராவாங்   சட்டமன்ற  உறுப்பினராக   இருந்துள்ளவர்   கான்  பெய்  நெய். இம்முறை   ஒரு  மொட்டைக்  கடிதத்தால்     வேட்பாளராகும்  வாய்ப்பு   பறிபோகும்   அபாயமிருப்பதாகக்  கூறுகிறார்.    அக்கடிதம்   அவர்  தொகுதிக்கான   ஒதுக்கீட்டைத்    தவறாக   பயன்படுத்திக்கொண்டார்   எனக்  குற்றம்   சாட்டியுள்ளது. கட்சித்   தலைமைக்கு   அக்கடிதம்   அனுப்பப்பட்டதாகவும்   குற்றச்சாட்டுக்கு  எதிராக  தம்மைத்   …

ஜிஇ14: பிகேஆர் பினாங்கு வேட்பாளர் பட்டியலில் முக்கிய மாற்றங்களாம்.

சிலாங்கூரைப் போன்றே   பினாங்கு   பிகேஆர்    வேட்பாளர்   பட்டியல்   தயாரிப்பிலும்  சிக்கல்கள்   நிலவுவதாக    தோன்றுகிறது. நேற்று  பெர்மாத்தாங்   பாவில்,  பிகேஆர்     உயர்தலைவர்கள்-  தலைவர்   டாக்டர்   வான்   அசிசா  வான்   இஸ்மாயில்,    துணைத்   தலைவர்   அஸ்மின்   அலி,    அத்தொகுதியின்   வேட்பாளர்   என்று   எதிர்பார்க்கப்படும்   நூருல்  இஸ்ஸா   அன்வார்  முதலானோர்-   குழுமியிருந்த   நிகழ்வில்    …