நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
அநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது
அநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது. அன்வார் போட்டியிடுவதற்காக காலி செய்யப்படும் தொகுதி பாண்டானாக இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் அத்தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் அன்வாரின்…
இலங்கை தூதர் தாக்கப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 21/09/2018…
கடந்த 04 செப்டம்பர் 2016 உலக தமிழர்களின் உள்ளத்தை குளிர வைத்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன் வீ. பாலமுருகன் மற்றும் இவர்களுடன் கைதான சமூக சேவகர் ரகு ஆகியோர்…
ரபிசி: அன்வார் குடும்பத்தினர் தேர்தல் நிதிக்காக வீட்டையே அடகு வைத்தார்கள்
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் அஸ்மின் அலி 14வது பொதுத் தேர்தலின்போது கட்சியின் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டிக்கொடுக்கத் தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார். நேற்றிரவு குவாந்தானில் தனது பரப்புரையை மேற்கொண்டிருந்த ரபிசி, அஸ்மினின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவர் நினைத்திருந்தால் சிலாங்கூர்…
அன்வாருக்காக காலி செய்யப்படும் தொகுதி: புதன்கிழமை அறிவிக்கப்படும்
பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஒரு நாடாளுமன்றத் தொகுதி காலி செய்யப்படவுள்ளது. அந்தத் தொகுதி எது என்பதை பிகேஆர் புதன்கிழமை அறிவிக்கும். இதை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்ததாக பெர்னாமா கூறியது. ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரும்பி வரப்போதாக அன்வார் அடிக்கடிக்…
இந்தியர்களுக்கென ஒரு புதுக் கட்சி மலேசிய முன்னேற்றக் கட்சி
இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் Malaysia Advancement Party(எம்ஏபி) எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி என அதன் இடைக்காலத் தலைவர் செனட்டர் பி.வேதமூர்த்தி கூறினார். பக்கத்தானில் பல்லினக் கட்சிகள் பல இருந்தாலும் இந்திய சமூகம் தனது பிரதிநிதியாகவும் தனது நலன்களுக்காக போராடவும் ஒரு கட்சி தேவை என்று எண்ணுவதாக…
ராம்கர்பால்: முன்னாள் ஐஜிபி ஹனிப் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்பட வேண்டும்
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வழக்குரைஞரான ராம்கர்பால் சிங், அவர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமாவார், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கும்படி போலீஸை கேட்டுக் கொண்டுள்ளார். இக்கோரிக்கை டிஎபி கடந்த…
புதிய பொருளாதாரக் கொள்கை ஏன் நினைத்தபடி வெற்றி பெறவில்லை, மகாதிர்
மலாய்க்காரர்கள் தங்களுடையத் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் அதன் வழி தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மகாதிர் கூறினார். மலாய்க்காரர்களுக்கும் மற்ற இனத்தவர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை சுறுக்குவதற்கான புதிய பொருளாதார கொள்கை (என்இபி) எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால், அது ஏன் நினைத்தபடி நடக்கவில்லை…
பலாக்கோங், ஶ்ரீ செத்தியா இடைத் தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி…
பலாக்கோங்கில், பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் சியு கி 18,533 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மசீச வேட்பாளர் டான் சீ தியோங் 3,975 வாக்குகளைப் பெற்றார். இந்தத் தொகுதியின் இடைத் தேர்தலில் மசீச வேட்பாளருக்கு ஆதரவாக பாஸ் கட்சி பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. இந்தச்…
அதிகாரப்பூர்வமற்றது: ஶ்ரீ செத்தியாவில் பிகேஆர் வெற்றி
அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, ஶ்ரீ செத்தியாவில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமே அபு பாகார் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 விழுக்காட்டிற்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரவு மணி 7.35 அளவில், ஹரப்பா 12,525 வாக்குகளைப் பெற்றுள்ள வேளையில், டாக்டர் ஹலிமா 8,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வமானதல்ல: டிஎபியின் கையில் பலாக்கோங்
மாலை மணி 6.50 அளவில், அதிகாரப்பூர்வமற்ற முடிவுப்படி பலாக்கோங் இடைத் தேர்தலில் டிஎபி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அந்த நேரம் வரையில், டிஎபி 15,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. அது வாக்களிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள வாக்குகளில் பாதிக்கு மேலானாதாகும். மசீச 2,000 -க்கும் சற்று கூடுதலான வாக்குளைப் பெற்றுள்ளது.…
இரு இடைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுற்றது
ஶ்ரீ செத்தியா மற்றும் பலாக்கோங் இடைத் தேர்தல் வாக்களிப்பு மாலை மணி 5.30 முடிவுற்றது. வாக்களிக்களித்தவர்களின் என்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலாக்கோங்கில், பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் கி அந்த டிஎபி இருக்கையை மசீசவின் டான் சீ தியோங் எதிராகத் தற்காக்கிறார். ஶ்ரீ…
முகைதின்: அன்வாருக்கும் மகாதிருக்குமிடையில் பதவிப் போராட்டமில்லை
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமிடம் பதவியை ஒப்படைக்கும்போது பக்கத்தான் ஹரப்பான் இப்போதுள்ளதைவிட இன்னும் வலுவான நிலையில் இருக்க வேண்டும். பதவியை மாற்றிவிடுவது சரியான நேரத்தில் ஒழுங்குடன் நடந்தேற வேண்டும் என்கிறார் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின். அன்வார் எப்போதும் மகாதிரை மதிப்பவர்.…
மஸ்லி : 2 மாணவர்களையும் விடுவிக்க, என் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…
பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும், இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இரண்டு மாணவ ஆர்வளர்களை விடுவிக்க, காவல்துறையுடன் தனது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, புத்ராஜெயாவில்…
மாணவர்கள் கைது : அமைச்சர், துணை அமைச்சர் கண்டனம்
கல்வி அமைச்சில் போராட்டம் நடத்திய மாணவ ஆர்வளர்கள் கைது செய்யப்பட்டதற்கு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பேச்சு உரிமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை என்று அவர்கள் விவரித்தனர். மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து,…
தமக்கு ஒரு வாரிசை பெர்சத்து விரைவில் தேர்ந்தெடுக்கும்: மகாதிர் நம்பிக்கை
பெர்சத்து அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், தமக்குப் பின் தகுதியான ஒருவர் பெர்சத்து தலைவராவார் என்று நம்புகிறார். “திறமையானவர்கள் தோன்றுவார்கள். விரைவில் அப்படிப்பட்டவர்கள் வரக்கூடும். திறமையானவர்கள் தலைவர்களாவதையே ஊக்குவிக்கிறோம். “பெர்சத்துவில் ஆற்றல்மிக்க இளைஞர்கள் நிறைய உள்ளனர்”, வியாழக்கிழமை சினார் ஹரப்பானுக்கும் மலேசியாகினிக்கும் வழங்கிய கூட்டு நேர்காணல் ஒன்றில்…
பரப்புரை காலம்: இசி மறுமதிப்பீடு செய்யும்
தேர்தல் ஆணையம்(இசி) தேர்தல் பரப்புரைகளுக்கு 21 நாள்கள் ஒதுக்குவது பொருத்தமானதுதானா என்பதை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக ஆணையத்தின் செயலாளர் முகம்மட் இலியாஸ் அபு பக்கார் கூறினார இன்று நடைபெறும் பலாக்கொங் மற்றும் ஸ்ரீசித்தியா இடைத் தேர்தல்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரப்புரைக்கு மிக நீண்ட காலம், 21 நாள்கள்,…
ரஃபிசி: அன்வாருக்கான நாற்காலியைப் பி.கே.ஆர். அடுத்த வாரம் காலி செய்யும்
அன்வார் இப்ராஹிம் மீண்டும் நாடாளுமன்றத்தில் நுழைய வழிவகுக்கும் வகையில், கடந்த பொதுத் தேர்தலில், பிகேஆர் வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதி ஒன்று அடுத்த வாரம் காலி செய்யப்படும். பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி இத்தகவலை அறிவித்ததோடு, மிக விரைவில் முன்னாள் துணைப் பிரதமர் நாடாளுமன்றம் திரும்புவார் எனவும்,…
ஜொகூர் ம.இ.கா. : இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நாங்கள் பயன்படுத்தவில்லை
இந்திய சமூகத்திற்காக, முந்தைய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட RM8 மில்லியன், 14-வது பொதுத் தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை ஜொகூர் ம.இ.கா. மறுத்துள்ளது. ஜொகூர் மாநில நுகர்வோர், மனித வளம் மற்றும் ஒற்றுமைத் துறை தலைவரான டாக்டர் எஸ். இராமகிருஷ்ணனின் அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என மாநில ம.இ.கா. தலைவர்…
அமைச்சரவை செயல்திறன் : ‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை’, பிரதமர்
புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவையின் செயல்திறன் மற்றும் அடைவுநிலையில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் கூறியுள்ளார். ‘நான் ஒருபோதும் திருப்தியடைந்தது இல்லை. முடிந்தால், நான் விரும்புவதை (கட்டளையிட்டதை) நேற்றே செய்து முடித்திருக்க வேண்டும், இன்று அல்ல,” என இன்று பெட்டாலிங்…
‘யு.ஐ.ஏ.எம். தலைவராக டாக்டர் மஸ்லி, கல்வியாளர்களுக்கு ஓர் அவமானம்’
மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக டாக்டர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டது, கல்வியாளர் சமூகத்திற்கும் நாட்டின் கல்வி சுதந்திரத்திற்கும் அவமதிப்பான ஒன்று என மலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) இளைஞர் பிரிவு கூறியுள்ளது. டாக்டர் மஸ்லி இஸ்லாமியத் துறையில் முதுகலை பட்டமும் நிர்வாகத் தத்துவத்துறையில் முனைவர் பட்டம்…
புதிய குறைந்தபட்ச சம்பளம் 15 மில்லியன் தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறது, டிஏபி…
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, நேற்று அறிவிக்கப்பட்ட RM1,050 குறைந்தபட்ச சம்பளத்தைத் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். குறைந்தபட்ச சம்பளத்தில் RM50 அதிகரிப்பு, "15 மில்லியன் மலேசியப் பணியாளர்களை அவமதிக்கும்" ஒன்று, மேலும், அது ஹராப்பான் கூட்டணி கட்சியின் தேர்தல்…
எம்.டி.யு.சி. : அரசாங்கம் ஏழைத் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது
மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (எம்.டி.யு.சி) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குறைந்த வருமானம் பெறும் குழுவினர் அல்லது B40 குழுவில் உள்ளவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில், 14 மில்லியன் தொழிலாளர்களை ஹராப்பானுக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி வலியுறுத்திய அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன்,…
பெண்களுக்குப் பிரம்படி கொடுப்பதை அமைச்சரவை ஏற்கவில்லை
திரெங்கானுவில் இரண்டு பெண்களுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டதை முறையற்ற தண்டனையாக மலேசிய அமைச்சரவை கருதுகிறது. இஸ்லாமிய போதனைகளின் மைய பொருளே கருணைதான். அதை அந்தத் தண்டனை பிரதிபலிக்கவில்லை. அவ்விரு பெண்களும் முதல்-முறை குற்றவாளிகள் என்பதால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்க வேண்டும், பிரம்படித் தண்டனை கொடுத்திருக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் கருத்தாகும்…























