அம்னோ சட்டப்பூர்வமான கட்சியா?, நீதிமன்ற பிரகடனத்தைப் பெற வேண்டும், ரயிஸ்…

கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியதைத் தாமதித்தால் அம்னோ அதன் சட்டவிதிகளை மீறி விட்டதா என்பதற்கான நீதிமன்ற பிரகடனம் ஒன்றை அம்னோ உச்சமன்றம் பெற வேண்டும் என்று ராயிஸ் யாத்திம் அம்மன்றத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற பிரகடனத்தைப் பெற முயல்வாரா என்று வினவிய போது ரயிஸ் யாத்திம்…

குவான் எங் ஆயர் பூத்தேயில் போட்டியிடுவார்; ஜைரில் தஞ்சோங் பூங்காவில்

டிஏபி  தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்  எங்   எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  தம்முடைய   ஆயர்  பூத்தே  தொகுதியைத்   தக்கவைத்துக்கொள்ள   போட்டியிடுவார். அவர்   மூன்றாவது   தவணையாக   அத்தொகுதியில்   போட்டியிடுகிறார். இதை  மாநில   டிஏபி   தலைவர்   செள  கொன்  இயோ  கட்சியின்  தஞ்சோங்  பூங்கா   சேவை  மையத்தில்     அறிவித்தார்.  அப்போது  பராமரிப்பு  …

சிலாங்கூர் வாக்காளர் அறியாமலேயே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம்

கோத்தா  டமன்சாராவில்  இருப்பவர்,   அவர்  பதிவு    செய்யாமலேயே   அவரது   பெயர்    வாக்காளர்  பட்டியலில்    இடம்பெற்றிருப்பதாகக்  கூறுகிறார். அயிடா  நஸ்லின்  என்ற  பெயரில்  தன்னை    அறிமுகப்படுத்திக்கொண்ட  அவர்,   நான்காண்டுகளாக   வெளிநாட்டில்  தங்கி   கல்வி   பயின்று  கொண்டிருக்கிறார். நாடு  திரும்பிய  பின்னர்    வாக்காளராக  பதிந்து   கொள்வோம்  என்ற  நினைப்பில்   இருந்த  அவர் …

ஹரப்பான் வென்றால் சீனா கடன்கள் மறுபரிசீலனை செய்யப்படும், மகாதிர் கூறுகிறார்

  14 ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்றால், சீனாவிடமிருந்து பெற்ற கடன்கள் மற்றும் முதலீடுகள் மறுபரீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஹரப்பான் தலைவர் வாக்குறுதி அளித்தார் என்று எசோசியேட்டட் பிரஸ் (எபி) செய்தி கூறுகிறது. மலேசியா பெரும் கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுள்ளது. அதைத் திருப்பிக்…

ஜெலுபு தொகுதி மஇகாவுக்கு, கலக்கத்தில் ரயிஸ் யாத்திம்

  நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்ற இருக்கை மஇகாவுக்கு கொடுக்கப்படும் என்ற வதந்திகளால் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் கலக்கமடைந்துள்ளார். அந்த இருக்கை இப்போது அம்னோவின் வசம் இருக்கிறது. 2013 ஆண்டு வரையில் அத்தொகுதி ரயிஸ் வசம் இருந்தது. ஜெலுபு அம்னோ தொகுதி தலைவர் இந்த விவகாரத்தை அவருக்கு…

14ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தை ஹரப்பான் பயன்படுத்தலாம், இசி…

  14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தின் கீழ் ஹரப்பான் போட்டியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு ஆட்சேபம் இல்லை. பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிகேஆரின் அனுமதியைப் பெற வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அல்ல என்பதை தாம் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தலைவர்…

அவதூறு வழக்கில், நூருல் இஸ்ஸா RM1 மில்லியன் வெற்றி

'சூலு இளவரசி' ஜெசல் கிரெம்-ஐ சந்தித்தார் என்று குற்றம் சுமத்திய அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் முன்னாள் போலிஸ்படைத் தலைவர் காலித் அபு பக்கார் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்கில், பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் வெற்றி பெற்றார். இன்று, கோலாலம்பூர்…

தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு பெட்டாலிங் ஜெயாவில் எட்டு ஏக்கர் நிலம்! –…

மலேசியாவின் முதலாவது இடைநிலைப்பள்ளி அமைவதற்கான நிலத்தை பெட்டாலிங்ஜெயா மாநகராட்சி மன்றம் ஒதுக்கி உள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைகிறது. இதுநாள் வரையில் தமிழ்ப்பள்ளிக்கே நிலம் இல்லாமல் அலைந்த வேளையில், இந்த புதிய மாற்றம், அரசியல் மாற்றங்களுக்கு ஓர் இலக்கணமாக தோன்றுகிறது. கடந்த வருடம் தொட்டே இதற்கான ஏற்பாடுகளை…

டெலிகோம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தடை

டெலிகோம்  மலேசியா   அதன்   ஊழியர்கள்  வாக்களிப்பு  மற்றும்  வாக்கு  எண்ணும்  முகவர்களாக(பாகா)  பணியாற்றத்   தடை  விதித்துள்ளது. டெலிகோம்   அந்நிறுவனத்திலும்   அதன்   துணை   நிறுவனத்திலும்   பணியாற்றுவோருக்கு  மின்னஞ்சல்   வழியாக  அனுப்பிய  அறிக்கையில்   இதைத்    தெரிவித்துள்ளது. “டெலிகோம்   பணியாளர்கள்   வக்களிப்பு   நிலையங்களில்     தேர்தல்   முகவர்களாக    செயல்படுவதற்கும்   மக்களவை  அல்லது  சட்டமன்றங்களுக்குப்  போட்டியிடும்  …

உங்கள் கருத்து: வெற்றிபெற முடியாத இடத்துக்கு மைபிபியும் மஇகாவும் போட்டி

‘மைபிபி  பிஎன்னில்  இருப்பதா,  இல்லையா  என்பதை  நஜிப்பைச்  சந்தித்த  பின்னர்  முடிவு   செய்யும்’ கெட்டிக்கார  வாக்காளர்:   மைபிபி   தலைவர்   எம். கேவியெஸ்ஸுக்கு  இந்நேரம்   புரிந்திருக்குமே.  மஇகா  உள்ளவரை     மைபிபிக்கு   பிஎன்னில்  எந்தச்   சலுகையும்  கிடைக்கப்போவதில்லை  என்று. கேமரன்  மலையில்  சுயேச்சையாக   போட்டியிடும்   எண்ணம்  எதுவும்   இருந்தால்,  வேண்டாம்  என்பதே …

அம்னோவும் பாரிசானும் மக்களைத் திட்டி, மிரட்டி, ஏமாற்றி வாக்குகளை வாங்க…

    மலேசியாவின் 60 ஆண்டுக் கால வரலாற்றில் பல முன்னேற்றங்களை நாடு அடைந்திருந்தாலும் வளர்ச்சியில் கைவிடப்பட்ட இனமாக, ஏற்றத்தில் ஓரங்கட்டப்பட்டப் பிரிவாக இந்தியர்கள் உள்ளனர் என்றால் அது மிகையாகாது என்கிறார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.   ஆக, அதனைச் சரி செய்ய,…

சீன நிறுவனத்துக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி விலக்கா? உள்ளூர் நிறுவனங்களுக்குஇல்லையா?

சீனக்  கட்டுமான  நிறுவனம் (சிசிசிசி)  கிழக்குக்  கரை   இரயில்  தொடர்பு(இசிஆர்எல்)  திட்டத்துக்கான   பொருள்களுக்கும்  சேவைகளுக்கும்    ஜிஎஸ்டி  வழங்க  வேண்டியதில்லை   என்று  விலக்களிக்கப்பட்டிருப்பதுபோல்  உள்ளூர்  நிறுவனங்களுக்கும்   வழங்கப்பட    வேண்டும். இசிஆர்எல்    மக்கள்  நலன்சார்ந்த   திட்டம்  என்பதால்தான்  அதற்கு  வரி  விலக்கு   என்று  அரசாங்கம்  தெரிவித்திருப்பதாக   டிஎபி   புக்கிட்   மெர்தாஜாம்   வேட்பாளர் …

பேராக்கில் அமனா 16 இடங்களில் போட்டி

பேரா அமனா   நான்கு   நாடாளுமன்றத்   தொகுதிகளிலும்   12  சட்டமன்றத்  தொகுதிகளிலும்   போட்டியிடும். இதனைச்   செய்தியாளர்  கூட்டமொன்றில்   தெரிவித்த   மாநில   அமனா   தலைவர்   அஸ்முனி  அவி,  தாம்  மாஞ்ஜோல்  சட்டமன்றத்   தொகுதியில்   பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளராகக்  களமிறங்க   உள்ளதாய்க்  கூறினார். அமனா   உதவித்   தலைவர்   முஜாஹிட்  யூசுப்  ராவா  அவரது …

ஜைட்- டுக்கு டிஏபிமீது அதிருப்தி?

பெரும்பாலும்  சீனர்களைக்  கொண்ட    டிஏபி  மலாய்க்காரர்களுக்கும்  இஸ்லாத்துக்குமுள்ள  சிறப்புரிமைகளை   எதிர்க்கும்  கட்சி     என்று கூறப்படுவதைப்  பொய்யாக்கும்   எண்ணத்துடன்   அக்கட்சியில்   சேர்ந்தவர்  ஜைட்   இப்ராகிம். 2017  ஒரு  நேர்காணலில்   மலாய்   தீவிரவாதத்தை  எதிர்ப்பதுபோல்   டிஏபியில்  சீன  ஆதிக்கவாதம்  நிலவினால் அதையும்   எதிர்க்கப்போவதாகக்  கூறினார்  அந்த  முன்னாள்   சட்ட   அமைச்சர். ஆனால், …

நூருல் இஸ்ஸா பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவாராம்

எதிர்வரும்     14வது    பொதுத்    தேர்தலில்  பிகேஆர்   உதவித்    தலைவர்   நூருல்   இஸ்ஸா   அன்வார்   பெர்மாத்தாங்  பாவிலும்   அவரின்   தாயாரும்  பிகேஆர்   தலைவருமான   டாக்டர்     வான்  அசிசா    வான்  இஸ்மாயில்  கிள்ளான்  பள்ளத்தாக்கிலும்    போட்டியிடுவார்கள். ஆங்கில  நாளேடான   த   ஸ்டார்   கட்சித்    தலைமைச்   செயலாளர்   சைபுடின்  நசுத்தியோனை   மேற்கோள்காட்டி   இதைத்  …

நஸ்ரி: மகாதிரால் லங்காவிக்கு எதுவும் செய்ய இயலாது

டாக்டர்    மகாதிர்  முகம்மட்     14வது  பொதுத்   தேர்தலில்   லங்காவியில்  வெற்றி  பெற்றால்கூட    அதன்  மேம்பாட்டுக்கு   அவரால்    எதுவும்   செய்ய  இயலாது   என  அம்னோ   உச்சமன்ற    உறுப்பினர்   நஸ்ரி  அசீஸ்   கூறினார். கூட்டரசு   அரசாங்கத்தின்   ஆதரவு  இல்லாமல்    அவரால்  அதிகமாக  எதுவும்  செய்ய   முடியாது. “எதிரணியில்   உள்ள    ஒருவருக்கு  எப்படி  …

செகாமாட்டை மிகப் பெரிய பெரும்பான்மையில் மஇகா தக்க வைத்துக்கொள்ளும்- சுப்ரா…

செகாமாட்,  ஜெமெந்தா,  கெமாஸ்   பாரு,  பூலோ  காசாப்,  பத்து   அனாம்   ஆகிய   வட்டாரங்களில்   உள்ள   இந்தியர்களின்    வலுவான   ஆதரவு  மஇகா-வுக்கு   இருப்பதால்   அக்கட்சி   அந்த   நாடாளுமன்றத்   தொகுதியைத்   தக்கவைத்துக்கொள்ள  நல்ல  வாய்ப்பிருக்கிறது    என்கிறார்   கட்சித்   தலைவர்   டாக்டர்   சுப்ரமணியம். “எனக்கு      வரும்     அறிக்கைகள்    அப்பகுதிகளில்   மஇகாவுக்கு   இந்திய   சமூகத்தின்  …

தெலுக் இந்தானை வென்றால் இங்ஙாவுக்கு அமைச்சர் பதவி, குவான் எங்…

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுயில் டிஎபியின் வேட்பாளராக போட்டியிட பேராக் டிஎபி தலைவர் இங்ஙா கோர் மிங் அறிவிக்கப்பட்டார். அவர் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்வுடன் மோத வேண்டியிருக்கும். இன்றிரவு பண்டார் பாரு தெலுக் இந்தானில் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் இந்த அறிவிப்பைச்…

லியோ பெந்தோங்கில் தோல்வியடைவார் என்று பாஸ் வேட்பாளர் கூறுகிறார்

  மே 9 பொதுத் தேர்தலில் மசீச தலைவர் லியோ தியோங் லாய் அவரது பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வியடைவார் என்று எதிர்பார்ப்பதாக பாஸ் கட்சியின் பெலாஙை மாநில சட்ட மன்ற வேட்பாளர் அப்துல் ஹமிட் பாஹாதிம் கூறுகிறார். பெந்தோங் நாடாளுமன்ற தொகுதியின் நான்கு மாநிலத் தொகுதிகளில் பெலாஙை…

ஷரிசாட் பண்டார் துன் ரசாக்-கில் போட்டியிட மாட்டாராம்

அம்னோ  மகளிர்   தலைவர்   ஷரிசாட்   அப்துல்   ஜலில்,   எதிர்வரும்   14வது   பொதுத்   தேர்தலில்   பண்டார்   துன்   அப்துல்   ரசாக்   நாடாளுமன்றத்   தொகுதியில்     போட்டியிடுவார்  என்று  கூறப்படுவதை   மறுத்தார். “பலர்  என்னிடம்   வந்து  பண்டார்  துன்   அப்துல்   ரசாக்கில்  போட்டியிடுவீர்களா  என்று  வினவுகிறார்கள். “இல்லை  என்பதே   என்னுடைய   பதில்.   இவ்வளவுக்கும்   …

ஜிஇ14 வாக்களிப்பு நிலையங்கள் எங்கே? இன்று தெரிந்து கொள்ளலாம்

14வது   பொதுத்   தேர்தல்  வாக்களிப்பு   நிலையங்கள்    எங்கெங்கு    உள்ளன   என்ற  விவரத்தை   இன்று   தெரிந்து  கொள்ளலாம். வியாழக்கிழமை   தேர்தல்    ஆணையம்   அறிவித்ததுபோல்,  அது   தொடர்பான     தகவல்கள்    தேர்தல்    ஆணைய  வலைத்தளமான    pengundi.spr.gov.my-இல்    இடம்பெற்றுள்ளன. வாக்காளர்கள்  MySPR Semak   என்ற  செயலி வழியாகவும்    தேர்தல்   தொடர்பான   தகவல்களைப்  பெற  முடியும். …

உங்கள் கருத்து: ரபிடாவுக்கு பிஎன் அளித்த விளக்கம் மேலும் பல…

நஜிப்பின்  ரிம2.6 பில்லியனுக்கு  வருமான  வரி  விதிக்கப்பட்டதா? ரபிடா   கேட்கிறார் சூசாகேஸ்:  ஒருவர்  வருமான  வரி   கட்டாதிருக்க   வரிவிலக்குக்கு   விண்ணப்பத்திருக்க   வேண்டும்.  இல்லையென்றால்,  குப்பன்,  சுப்பன்    எல்லாருமே   தங்கள்  வருமானம்  நன்கொடையாக    வந்தது  என்று  கூறத்  தொடங்கி  விடுவார்கள். நானும்கூட  ஒரு  நிறுவனத்தைத்   தொடங்கி   அதில்  ‘அண்ணன்’,  ‘தம்பி’, …

ஜிஇ14: பெரும்பாலான இடங்களில் பாஸ் போட்டி

பாஸ்  கட்சி     எதிர்வரும்  14வது   பொதுத்  தேர்தலில்   222   நாடாளுமன்ற  இடங்களில்  150க்கு  மேற்பட்ட    இடங்களுக்கும்  587  சட்டமன்ற   இடங்களில்   பெரும்பாலான    இடங்களுக்கும்   போட்டியிடும். சரவாக்கில்   மட்டும்   அது  போட்டியிடாது. மலேசியாவில்   எந்தவொரு   கட்சியும்   ஒரு  பொதுத்   தேர்தலில்   இத்தனை  இடங்களுக்குப்   போட்டியிட்டது  இல்லை. 13வது பொதுத்   தேர்தலில் …