அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருளைச் சேமிக்கவும் உதவும். மேலும், தற்போதுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை விட இது நீண்ட காலத்திற்குச் சிறந்த…
யாருடைய அறிக்கை அடிப்படையற்றது? வேள்பாரியிடம் ஜெயக்குமார் கேள்வி
கடந்த பிப்ரவரி 3-தேதி, ம.இ.கா. பொருளாளர் எஸ். வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், ஏழை இந்தியர்களுக்கு அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டத்தால் பலனில்லை என்று வெளியிட்ட அறிக்கை அடிப்படையற்றது என்று கூறியிருந்தார். அதன் தொடர்பில், டாக்டர் ஜெயக்குமார் ஒரு…
அரசு உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருகட்சி பங்கேற்பு
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் அரசாங்க உயர் அதிகாரிகளை நியமிப்பதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ப வாய்ப்பளிக்கப்படும். இன்று புத்ரா ஜெயாவில் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்வைத்த உருமாற்றத் திட்டத்தில் இந்த உறுதிமொழியும் அடங்கியிருந்தது. நடப்பில் அரசாங்க உயர் பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படும்போது பிரதமர் ஒரு பெயர்ப் …
அரசு உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருகட்சி பங்கேற்பு
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் அரசாங்க உயர் அதிகாரிகளை நியமிப்பதில் எதிர்க்கட்சியினரும் பங்கேற்ப வாய்ப்பளிக்கப்படும். இன்று புத்ரா ஜெயாவில் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்வைத்த உருமாற்றத் திட்டத்தில் இந்த உறுதிமொழியும் அடங்கியிருந்தது. நடப்பில் அரசாங்க உயர் பொறுப்புகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படும்போது பிரதமர் ஒரு பெயர்ப் …
போஸ்லாஜுவை நம்பலாம், அது நடுநிலையானது–இசி
வெளிநாட்டில் உள்ள வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பைக் கையாளும் போஸ்லாஜு ஒரு நடுநிலைத் தரப்பு என்பதால் அதில் ஒளிவுமறைவு இருக்கும் என்று ஐயப்பாடு கொள்ள வேண்டியதில்லை எனத் தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா கூறினார். “அஞ்சல் வாக்களிப்பில் பாதுகாப்பும் இரகசியமும் காக்கப்படும் என்று போஸ் மலேசியா உத்தரவாதம் …
அஸ்மின்: யார்தான் என்னைச் சாடவில்லை?
புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், தலைவராக இருப்பதால் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி. “யார்தான் தூற்றவில்லை? உத்துசான் மலேசியா, டிவி3...... “ஆனால், ஒரு தலைவராக இருப்பதால் பொறுமை காக்க வேண்டியுள்ளது, அடங்கிப் போக வேண்டியுள்ளது”, என அஸ்மின் இன்று ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிலாங்கூர் …
புவா: பேங்க் நெகரா சந்தை விலைக்கு அரசாங்க நிலத்தை வாங்கியது…
பேங்க் நெகாரா ரிம2பில்லியன் கொடுத்து அரசாங்க நிலத்தை வாங்கியது ஏனென்று வினவும் டிஏபி எம்பி டோனி புவா, அந்த நிலக் கொள்முதல் 1எம்டிபி நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியா என்றும் கேட்டுள்ளார். கல்விக்கழகம் கட்டுவதற்குத்தான் நிலம் என்றால் வணிகம் நோக்கமற்ற ஒரு திட்டத்துக்குப் பயன்படப்போகும் நிலத்தை மத்திய வங்கி சந்தை …
குவான் ஏங் : பெர்மாத்தாங் பாவ்-வில் பாஸ் போட்டி, பிஎன்…
14-வது பொதுத் தேர்தலில், பினாங்கில் பாஸ் போட்டியிடுவது, பாரிசான் நேஷனலுக்கு நன்மையளிக்கும் எனப் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் லிம் குவான் ஏங் கூறினார். ஜனநாயக நாட்டில், எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் பாஸ் தனது வேட்பாளரை நிறுத்தலாம், அதற்கு உரிமை உண்டு எனவும் டிஏபி-யின் தலைமைச் செயலாளருமான லிம்…
ஜெயக்குமார்: பங்குகள் இந்தியர்களுக்கு உதவாது, அதற்குப் பதிலாக வீடுகளைக் கொடுங்கள்
பங்குகளில் முதலீடு செய்ய, ஏழை இந்தியர்களிடம் பணம் இல்லை. எனவே, பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) - அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டம், ஏழை இந்தியர்களுக்கு எவ்வாறு பலனைத் தரும் என, சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கேள்வி எழுப்பினார். அத்தகைய…
ஐஜிபி: இந்திரா காந்தியின் முன்னாள் கணவரை தேடிக்கண்டுபிடிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
இந்திரா காந்தியின் இளைய மகளை அவரிடம் ஒப்படைக்கத் தவறிவிட்டதாகப் கூறப்படும் கே. பத்மாநாதன் @ முகம்மட் ரித்துவான் அப்துல்லா பற்றி ஊகங்கள் எதுவும் கூற வேண்டாம் என்று போலீஸ் மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது. முகம்மட் ரித்துவானை தேடிக்கண்டுபிடிக்க போலீஸ் பல பரிவுகளை களமிறக்கியுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர்…
சீனப் புத்தாண்டை முன்னிட்டு 13 பொருட்களுக்குக் கட்டுப்பாட்டு விலை
பிப்ரவரி 16 மற்றும் 17-ல் கொண்டாடப்படவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பண்டிகை கால பருவ விலை கட்டுப்பாட்டு திட்டத்தின் வழி, உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சு (கே.பி.டி.என்.கே.கே) 13 வகையான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அந்த விலை கட்டுப்பாடு, எதிர்வரும் 10 பிப்ரவரி தொடங்கி 21 பிப்ரவரி…
பெர்மாத்தாங் பாவில் பாஸ் வேட்பாளர் களமிறக்கப்படுவார்
பெர்மாதாங் பாவ் தொகுதியில் ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுவார் என பாஸ் சூளுரைத்துள்ளது. நேற்றிரவு பினாங்கு, குபாங் செமாங்கில் ஒரு செராமாவில் கலந்துகொண்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பெர்மாத்தாங் பாவில் பாஸ் போட்டிடுவது ஒன்றும் புதிதல்ல என்றார். 1978 தேர்தலில் பாஸ் அங்கு போட்டியிட்டு வென்றது. பினாங்கு …
மற்றவர்கள் வெற்றிபெற முடியுமானால் சிலாங்கூர் பிகேஆர் தொகுதிகளை விட்டுக்கொடுக்கும்
சிலாங்கூர் பிகேஆர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அது போட்டியிட உத்தேசிக்கும் சில தொகுதிகளை அதன் பங்காளிக்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க ஆயத்தமாகவுள்ளது. ஆனால், அவை அத் தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என சிலாங்கூர் பிகேஆர் மகளிர் தலைவர் ஹனிசா முகம்மட் தல்ஹா கூறினார். “அவை கோரிக்கை விடுக்கும் …
குழந்தையை வளர்ப்பதில் இஸ்லாமிய ஆலோசனைகளை ஏற்க இந்திரா தயார்
குழந்தைகள் மத மாற்று பிரச்சனையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய போதிலும், இஸ்லாமிய விவகாரங்களில் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற தான் தயாராக இருப்பதாக இந்திரா காந்தி கூறியுள்ளார். இளைய மகள் பிரசன்னா டிக்ஸாவை, இஸ்லாமியக் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பி வைக்கலாமா என்று கேட்டதற்கு, அம்மதம்…
ஹிஷாமுடின் : கேலாங் பாத்தா தோல்வியிலிருந்து, பிஎன் கற்றுக்கொள்ள வேண்டும்
பாரிசான் நேசனல் தலைவர்கள், ஜொகூர் மக்கள் குறிப்பாக கேலாங் பாத்தா நாடாளுமன்ற வாக்காளர்கள், அத்தொகுதியை எதிர்க்கட்சியினரிடம் பறிகொடுத்ததை ஒரு பாடமாக எடுத்துகொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 13-வது பொதுத் தேர்தலில் இருந்து நடந்துகொண்டிருக்கும் அனைத்திற்கும் காரணம் உண்டு; எனவே அனைத்து தரப்பினரும் குறிப்பாக பிஎன் தேர்தல் இயந்திரம் வாக்காளர்களின்…
மகாதிர் இந்தியர்களின் ஆதரவை நாடுகிறார்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்று இந்தியச் சமுதாயத்தின் ஆதரவை நாடும் நடவடிக்கையை மேற்கொண்டார். தாம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால், இந்தியச் சமுதாயத்திற்கு உதவப் போவதாக அவர் வாக்குறுதி அளித்தார். எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் இந்தியச் சமுதாயத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என…
14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் காலிட் இப்ராகிம்முக்கு பாஸ்…
14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் சிலாங்கூரில் போட்டியிட பாஸ் ஓர் இருக்கையை, அதுவும் நிபந்தனை ஏதுமின்றி, அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. காலிட்டுக்கு ஓர் இருக்கை அளிக்கப்படும். அதற்காக அவர் பாஸ் கட்சியில் சேர வேண்டும் என்று கோரப்படாது என்று…
நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்தால், தெருப் போராட்டம் வெடிக்கும், மகாதிர்…
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலை நிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அவசரகாலம் பிரகடனம் செய்யத் துணிந்தால், மக்கள் தெருவில் இறங்கி போராட முடியும் என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் முகம்ட் மகாதிர் இன்று கூறினார். பிரேசில் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியர்கள் அதிகமாக அச்சம்…
கிட் சியாங்: இந்திராவை அவருடைய குழந்தையுடன் சேர்த்து வைக்க முடியாவிட்டால்…
இந்திரா காந்தியை அவருடைய இளைய மகள் பிரசனா டிக்ஷாவுடன் சேர்த்து வைக்க முடியாவிட்டால், போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) முகமட் பூஸி ஹருண் பதவி துறக்க வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். தேவையான வளங்களை வைத்திருக்கும் போலீஸ் படை இந்திராவை…
நிக் நஸ்மி : திவால் சட்டத்தில் திருத்தங்கள், மக்கள் திவாலாகும்…
கடந்த ஆண்டு, திவால் சட்டம் 1967-ல் செய்த திருத்தங்கள் மட்டும், நாட்டில் தீவிரமடைந்து வரும் திவால் சிக்கலைத் தீர்க்க போதுமானதாக இல்லை என்று, ஹராப்பான் இளைஞர் தலைவர், நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறியுள்ளார். "2013-2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 3,276 பொது ஊழியர்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டனர்; கடன்…
இஸ்லாமிய அரசாங்கத்தை ‘இரக்கமற்றதாக’ விவரிக்கும் ‘பத்மாவாதி’ படத்திற்குத் தடை
இஸ்லாம் ஆட்சியாளர் ஒருவரின் இஸ்லாமிய ஆட்சி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக விவரிக்கும் போலிவூட் படம் ‘பத்மாவாத்’ –க்கு விதித்தத் தடையைப் புத்ராஜெயா தக்க வைத்துள்ளது. அப்படத்திற் விதித்தத் தடையை நீக்கம் செய்ய, மலேசியத் திரைப்பட விநியோகிப்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டைத், திரைப்பட மேல்முறையீட்டுக் குழுவினர் தள்ளுபடி செய்தனர். போலிவூட் நாயகி…
கு நான் : பொய் தகவல்களைப் பரப்ப, தேவாலயங்களைப் பயன்படுத்த…
வெறுப்பு உணர்வுகளையும் உறுதியாகத் தெரியாத விஷயங்களையும் தேவாலயங்களில் பரப்ப வேண்டாம் என, கோலாலம்பூர் கிறிஸ்துவ மக்களுக்கு தெங்கு அட்னான் நினைவு படுத்தினார். இன்று தித்தி வங்சாவில் நடைபெற்ற, 1கூட்டரசுப் பிரதேசம் விருந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தேவாலயங்களில் கிறிஸ்துவ மதம் சார்ந்த போதனைகளை மட்டும் போதிக்கும் படி கேட்டுக்கொண்டார்.…
நஜிப்: புரோட்டோன் மூழ்கிட விட்டுவிட மாட்டோம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் நசிந்து போக ஒருபோதும் இடம்கொடுக்கப் போவதில்லை என உறுதி கூறினார். “புரோட்டோன் நிர்வாகத்தில் நிறைய அரசியல் தலையீடு இருந்துவந்துள்ளது. ஆனால், புரோட்டோன் மூழ்கிட ஒருக்காலும் அனுமதியோம். “புரோட்டோன் மறைந்துபோகும்படி விட்டு விட மாட்டோம். அது மீட்சிபெற…
பாரிசானை எதிர்த்துப் போராடுங்கள் உங்களுக்குள்ளாக வேண்டாம், சிலாங்கூர் ஹராப்பானுக்கு மாட்…
அமானா தேசியத் தலைவர் முகமட் சாபு, தேர்தல் சீட்டு பகிர்வு மீதான சண்டையை நிறுத்திவிட்டு, உண்மையான எதிரி பிஎன் மீது கவனம் செலுத்துமாறு சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானைக் கேட்டுக்கொண்டார். “கலந்து பேசுங்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தாதீர்கள்,” என்று, பிகேஆர் அமானா இடையிலான உறவு தொடர்பாக, இன்று…


















