ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மிக முக்கிய முடிவு என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே விற்க, கரைக்க வேண்டும்

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே விற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை சேர்ந்த அரசுபாண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''விநாயகர் சதுர்த்தியை இந்துக்கள் பெரியளவில் கொண்டாடுகின்றனர். விநாயகர்…

மேகேதாட்டில் அணை கட்டுவதுதான் காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு

காவிரி பிரச்சினைக்கு ஒரே தீர்வு, மேகேதாட்டில் அணை கட்டுவதுதான்” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளா். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. தங்களிடம் இருக்கும் தண்ணீர் தங்கள் மாநிலத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு ஏற்ற…

பிரதமர் மோடிக்கு 80% இந்தியர்கள் ஆதரவு – அமெரிக்காவின் பியூ…

பிரதமர் மோடிக்கு 80% இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பியூ ஆராய்ச்சி மையத்தின் கருத்து கணிப்பு கூறுகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் லாபநோக்கமற்ற அமைப்பாகும். இது உலக நாடுகளில் சமூக பிரச்சினைகள், பொதுமக்கள் கருத்துக்கள் பற்றி ஆண்டுதோறும் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அறிக்கைகளை…

உச்சநீதிமன்றத்தில் அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு – விசாரணை ஒத்தி வைப்பு

இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். 1988-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு,…

அருணாச்சல பிரதேசத்தை சேர்த்து புதிய வரைபடம் வெளியிட்ட சீனா

சீனா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வரை படத்தில் வழக்கம் போல் ஆக்கிரமித்த இந்திய பகுதிகளை அக்ஷயாசின் என குறிப்பிட்டு இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா மீண்டும் அடாவடியை தொடங்கிவட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது.…

மக்கள் தொகை பெருக்கம் மட்டுமே இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த போதுமானதாகாது

இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள் தொகை தொழிலாளர் பங்களிப்பை அதிகரிக்கும் என்றாலும்கூட அதுமட்டுமே பொருளாதாரத்தை வலுவானதாக்கிவிட போதுமானதாக இருக்காது. அதற்கு இங்குள்ள கற்றல் விளைவின் தரமும் ஒரு காரணமாகும் என்று கடன்தர நிர்ணய நிறுவனமான மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வித்தரத்தை மேம்படுத்துவது இந்தியா போன்ற நாடுகள் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும்…

சிவசக்தி இடத்தை தலைநகராக கொண்டு இந்து நாட்டை நிலவில் உருவாக்க…

நிலவில் லேண்டர் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு சிவசக்தி பாயிண்ட் என பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். நிலவை இந்து சனாதன ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும். நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக கால் பதித்து புதிய சகாப்தத்தை படைத்தது. இதையடுத்து நிலவில்…

மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி…

வறுமையை ஒழிக்கும் நோக்கில், ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை இந்திய அரசு கடைபிடிப்பதால், கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று ஜி20 அமைப்பின் வர்த்தக அமைப்பான பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி20 நாடுகளின் வர்த்தக அமைப்பான ‘பிசினஸ் 20’…

இந்தியாவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

அரிசிக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது. நேற்று முன்தினம், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீத வரி விதித்தது. இந்நிலையில், நேற்று பாஸ்மதி அரிசிக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயித்துள்ளது. ஒரு டன் பாஸ்மதி…

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது…

நிலவு, செவ்வாய், வெள்ளி கிரகங்களுக்கு செல்லும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார். சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம்…

இந்தியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா

இந்தியாவில் நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று அது சற்று குறைந்தது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த…

டெல்லியில் 3 நாட்கள் விமானம் ரத்தாகிறது: சிரமங்களை பொறுத்துக்கொள்ள பிரதமர்…

வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும். புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு…

நிலவைத் தொடர்ந்து செப்.2ல் சூரியனுக்கு ஆதித்யா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோவின் நிலவுத் திட்டமான சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளது. இதையடுத்து அடுத்த கனவுத் திட்டமான சூரிய திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இஸ்ரோ முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. சூரியனை ஆய்வு…

அமெரிக்கர்களை நூதனமாக ஏமாற்றி பல கோடி மோசடி: கால் சென்டர்…

நூதன முறையில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த நொய்டா கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க நாட்டு குடிமக்களுக்கு அவர்களின் வருவாய் அடிப்படையில் அரசின் நல உதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் ஒன்பது இலக்க சமூக பாதுகாப்பு…

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு கூறிய ஆசிரியை – கட்சித்…

பள்ளியில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவரை வேகமாக அடிக்குமாறு கூறுவது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில் உள்ள ஆசிரியையின் பெயர் திரிப்தா தியாகி என்று தெரியவந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான…

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து

இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த…

ஆதியோகி சிலை, கட்டிடங்களுக்கு முன் அனுமதி பெறவில்லை

கோவை ஈஷா யோகா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் சென்னை உயர்…

சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலை: யூடியூபில் அதிக பார்வையை பெற்று…

நிலவில் இந்தியா சார்பில் இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷனின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதன் 26 கிலோ எடை கொண்ட பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் உலவி, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 தரையிறக்க நிகழ்வு நேரலையில்…

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் –…

தென்ஆப்பிரிக்காவில் 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' அமைப்பை நடத்தி வருகின்றன. 15-வது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு, தென்ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள…

டிஜிட்டல் வங்கி சேவை வழங்கிய அஞ்சல் துறை பெண் ஊழியருக்கு…

கடந்த மார்ச் மாதம், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வந்திருந்தார். முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை சந்தித்து அவர் கலந்துரையாடினார். இந்நிலையில், தற்போது அவர் தனது இந்தியப் பயணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.இதன்படி, இந்திய அஞ்சல் துறையில்…

நிலவில் கால்பதித்தது இந்தியா – வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது விக்ரம் லேண்டர்

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர்…

வெளிநாடுகளில் பணியின்போது இறக்க நேரிட்டால் உதவித் தொகை: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாட்டுக்ச் சென்று பணியாற்றி பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திலுள்ளவர்களின் மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாயும் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக…