இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பட்டாம்பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா, சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒடிசா அரசு…
இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா. பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம் உள்ளது சம்பல்பூர் நகரம். சம்பல்பூரில், 155 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதராஜா வனப்பகுதி ஒரு முக்கியமான சுற்றுலா மையமாகும். அங்குள்ள…
ஆசியாவில் மிகப்பெரியது ஸ்ரீநகர் துலிப் தோட்டம்: உலக சாதனை புத்தகம்…
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜபர்வான் மலையடிவாரத்தில் இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் தோட்டம், முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் முயற்சியால் கடந்த 2007-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 74 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் தோட்டம் ஆகும். 68 வகையான மொத்தம்…
உத்தராகண்டில் 5 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் ஆக.21 கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை இவ்விரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்றால் 24 மணி நேரத்துக்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி…
ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று தொடக்கம்
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த…
உலகிலேயே மிக உயரமான சாலை – லடாக்கில் 19,400 அடி…
லடாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலை அமைக்கும் பணியை எல்லைகள் ரோடு அமைப்பு (பிஆர்ஓ) தொடங்கியுள்ளது. 64 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலை உலகின் மிக உயரமான வாகன போக்குவரத்து சாலையாக இருக்கும். லடாக்கின் டெம்சாக் பகுதியில் 19,400 அடி உயரத்தில் சாலைகள் அமைக்கும் பணியை…
2024 தேர்தலில் இண்டியா கூட்டணி வென்றால் தமிழகத்தில் நீட’ இருக்காது…
2024 மக்களவைத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழகத்தில் இருக்காது என்ற உறுதியை நான் அளிக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து…
ஆவணங்கள் சரியில்லாததால் தெலுங்கு மாணவர்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்காவிற்கு மேற்கல்வி படிக்க சென்ற 21 மாணவ, மாணவிகள் ஆவணங்கள் சரியில்லை எனும் காரணத்தினால் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்வி பயில ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் செல்கின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இருந்து உரிய அழைப்பு வந்தும், விசா கிடைத்தும் அமெரிக்காவுக்கு…
பேரிடர் பாதித்த இமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.15 கோடி நிதியுதவி- ராஜஸ்தான்…
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. இதனை சமாளிக்க ராஜஸ்தான் ரூ.15 கோடி வழங்கியுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.11 கோடி நிதியுதவி அறிவித்த நிலையில், ராஜஸ்தான்…
பிஹார் பத்திரிகையாளர் கொலை வழக்கில் 4 பேர் கைது
பிஹாரில் தனது வீட்டில் இருக்கும் போது உள்ளூர் பத்திரிக்கையாளர் விமல் குமார் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது அப்பா கொடுத்த புகாரின் பெயரில், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்த நடவடிக்கையை…
ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர், அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா
அஜர்பைஜானின் பாகு நகரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார். கால் இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி…
மணிப்பூரில் ஆயுதக்குழு வன்முறை, குகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர்…
மணிப்பூர் மாநிலத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றால் குகி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகா பழங்குடினரான தாங்குல்ஸ் ஆதிக்கம் செலுத்தும், உக்ருல் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 47 கிமீ தள்ளியிருக்கும் குகி பழங்குடியினர் வசிக்கும் தவுவாய் குகி…
இந்திய பாரம்பரிய மருத்துவம் மிகச் சிறந்தவை – உலக சுகாதார…
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையொட்டி குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஜி-20 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பாரம்பரிய மருத்துவம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஎச்ஓ) தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்…
இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழை
கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் சம்மர் ஹில் பகுதியில் நேற்று முன்தினம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய ஏராளமானோர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதில் 13 பேரின்…
தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆளவேண்டும் என்ற கருணாநிதியின் கனவை நிறைவேற்றுவோம்…
ராமநாதபுரத்தில் இன்று மாலை தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- வீரம் மிகுந்த ராமநாதபுரம் மண்ணில் கூடி இருக்கிறோம். ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு திமுக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.…
இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம்
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் ஆகியவை இணைந்து ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’என்ற பெயரில் கார் பந்தய போட்டியை சென்னையில் நடத்த உள்ளனர். எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங்…
வறட்சியை நோக்கி செல்லும் கேரளா
கேரளாவில் அடுத்த 2 மாதங்களுக்கு மழை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், வறட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதங்களுக்கு குறைந்த அளவு மழை மட்டுமே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட்…
இந்திய – சீன ராணுவப் பேச்சுவார்த்தை: எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து…
இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கார்ப்ஸ் கமாண்டர் அளவில் நடைபெற்ற 19-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கடந்த 13-14 தேதிகளில் கார்ப்ஸ் கமாண்டர் அளவில் பேச்சுவார்த்தை…
கோடிகளில் புரளும் இளம் வீரர்களிடம் தீப்பொறி இல்லை: சுனில் கவாஸ்கர்
இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற, டி20 கிரிக்கெட்டில் வலுவான மே.இ.தீவுகளிடம் தோற்றதில் இந்திய அணிக்கு அவமானம் ஒன்றும் இல்லை என்றாலும், சில இளம் வீரர்களிடம் தீப்பொறி இல்லை. ஐபிஎல் பணத்தினால் கோடிகளில் புரள்கின்றனர், அதனால் நாட்டுக்கு ஆடும்போது ஆர்வம் குன்றிக் காணப்படுகின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். தி…
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் 3 பொருளாதாரங்களில் ஒன்றாக…
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய 3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நாட்டு மக்களுக்க உரையாற்றினார். அப்போது அவர்…
செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை…
நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை டெல்லி செங்கோட்டையில் இருந்து பிரதமராக இருக்கும் அவரது கடைசி உரையாக இருக்கும்…
77-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நேற்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன. நாளை சுதந்திர தின விழா நடைபெறும்…
இமாச்சலில் மேக வெடிப்பு, நிலச்சரிவு, கோயில் இடிபாடுகளில் சிக்கி 21…
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு, மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது மற்றும் கோயில் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கி 21 பேர் உயிரிழந்ததாக முதல்வர் சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இடைவிடாமல் பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தென்மேற்கு பருவமழை…
நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்துக்…
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். சென்னை - குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை…
























