பெருமைப்பட ஒன்றுமில்லை – ஜி20 டெல்லி பிரகடனம் குறித்து உக்ரைன்…

ஜி20 கூட்டுப் போர்ப் பிரகடனம் குறித்து 'பெருமைப்பட ஒன்றுமில்லை' என்று உக்ரைன் கருத்து தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பான ஜி20 நாடுகளின் கூட்டுப் பிரகடனத்தால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவைக் குறிப்பிடாததற்காக பிரகடன உரையை விமர்சித்தது. இதுதொடர்பாக, "ஜி20…

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம்- ஐ.நா. தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுவதை ஐ.நா. ஏற்குமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பர்ஹான் ஹக், ''கடந்த ஆண்டு துருக்கி…

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த…

ஜி-20 உச்சி மாநாடு 2023, பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட…

உதயநிதி பேசியதன் விவரம் அறியாமலேயே பிரதமர் பேசலாமா?- முதல்வர் ஸ்டாலின்

ஒரு செய்தி வந்தால், அது உண்மையா, பொய்யா என்பதை அறிந்துகொள்ளும் அனைத்து வசதிகளும் நாட்டின் பிரதமருக்கு உண்டு. அப்படி இருக்கையில், அமைச்சர் உதயநிதி சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப் பரப்பியது குறித்து, பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா?" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக…

அதிபர் ஜின்பிங் பங்கேற்காவிட்டாலும் இந்தியா – சீனா இடையே உறவு…

ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஷி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ…

நெதர்லாந்தில் இந்திய பெண்ணை சுற்றிவளைத்து கொடூர தாக்குதல் நடத்திய அப்பிரிக்க…

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது. அந்த வீடியோவில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண்…

சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத கும்பல் தலைவன் கைது – கேரளாவில்…

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு அமெரிக்கா, இந்தியா உட்படபல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில்,…

ஐதராபாத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் மாநகர பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது. ஐதராபாத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால் கடுமையான தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனமழை காரணமாக, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை…

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற திட்டம் – நாடாளுமன்ற…

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழை சுட்டிக்காட்டி காங்கிரஸ் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட…

சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் –…

சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தென்காசியில் திமுக மூத்தமுன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் தென்காசிமாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: கருணாநிதி தலையைச் சீவஒரு கோடி ரூபாயை…

அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்துள்ளார். 'டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க…

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல:…

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள…

டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி…

டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா,…

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்:…

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதை…

உத்தரகாண்ட் டெங்கு பாதிப்ப, ரத்த தானம் செய்ய சுகாதார செயலாளர்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான மழை வெள்ள பாதிப்பிற்கு பின் தற்போது அங்கு டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடைவிடாத மழை காரணமாக தண்ணீர் தேங்குவதால் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொசுக்கள்தான் டெங்கு,…

சனாதனம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: இந்தக் கருத்திற்கு நாட்டு…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை துவங்குவது பற்றி இரு நாடுகள் சார்பிலும் பின்னர் முடிவு எடுக்கப்படும்…

சென்னை மக்களை மிரட்டும் விஷக் காய்ச்சல்

பருவ காலத்தில் காய்ச்சல் உச்சம் தொடுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்காது. பருவகால மாற்றம் தொற்று நோய்கள் பரவுவதற்கு ஏற்றகாலம். சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதால் மழைக் காலத்தில் பரவும்…

நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள சோழர் கால சிலைகள், தாமிர…

நெதர்லாந்து, அமெரிக்க மியூசியங்களில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து சிலைகள் மற்றும் தாமிர தகடுகளை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் பி.ஜெகந் நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,…

உலக அளவில் சிறந்த வங்கி தலைவர்- ஏ பிளஸ் பிரிவில்…

மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார். சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்ஸ்' என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ்,…

சூரியனை நோக்கி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா எல்-1

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7…

அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் இந்து பாரம்பரிய மாதம் என அக்டோபர்…

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அக்டோபர் மாதம் இந்து பாரம்பரிய மாதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியர்களும் பெருமளவில் பல்வேறு மாகாணங்களில் குடிபுகுந்து வாழ்ந்து வருகின்றனர். ஜார்ஜியா மாகாணத்தில் இந்தியாவை சேர்ந்த இந்து அமெரிக்க சமூக மக்கள் அதிக அளவில்…