சந்திரயான்-3 வெற்றி இந்தியாவின் விண்வெளி அறிவியல் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு…

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவை அடுத்தக்கட்டத்துக்கு இட்டுச் செல்லும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இதில் வெற்றி கண்டால் உலகளவில் மூன் மிஷனில் வெற்றி பெற்ற 4வது தேசம் என்ற அந்தஸ்தையும் இந்தியா பெறும் என்று கூறினார். 600…

இந்தியாவின் 2-வது ஏஐ செய்தி வாசிப்பாளர்

உலக மக்களை ஆட்டிப் படைக்க தொடங்கியுள்ளது ஏஐ (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்). இப்போது இந்தியாவின் இரண்டாவது செய்தி வாசிப்பாளர் ஒரு செய்தி நிறுவனத்துக்காக தனது பணியை தொடங்கி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிசாவின் செய்தி நிறுவனம் ‘லிசா’ எனும் ஏஐ செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்திருந்தது.…

கமாண்டோ சீருடையில் தாக்குதல்: கலவர கும்பலுக்கு மணிப்பூர் போலீஸ் எச்சரிக்கை

மணிப்பூரில் கலவரத்தின் போது போலீஸ் கமாண்டோக்களின் சீருடைகள், ஆயுதங்கள் திருடுபோயின. இந்நிலையில் கலவரக்காரர்கள் சிலர் திருடப்பட்ட கமாண்டோக்களின் சீருடையை அணிந்து வன்முறையில் ஈடுபடுவது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனால் கமாண்டோக்களின் கருப்பு நிற சீருடையை மக்கள் யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என மணிப்பூர் போலீஸார் கடும் எச்சரிக்கை…

ஆசிய கோப்பை அட்டவணை உறுதியாகிவிட்டது; இந்திய அணி பாக். சென்று…

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறுகிறது. இம்முறை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை கலப்பின மாதிரி அடிப்படையில் நடத்துவதற்கான யோசனை…

இந்தியா-வங்கதேசம் இடையே ரூபாயில் வர்த்தகம் தொடக்கம்

இந்தியா - வங்கதேசம் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூபாயின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், பிராந்திய அளவிலான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச வங்கி கவர்னர் அப்துர் ரவுப் தலுக்தர் கூறியதாவது: ஒரு பெரிய…

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்; 3,068 கிராம பஞ்சாயத்து இடங்களில்…

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் 3,068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் ஜூலை 8-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட…

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக…

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய வம்சாவளியினர் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக தேசிய கொடியை ஏந்தி இந்திய வம்சாவளியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இந்திய…

உள்ளாட்சி தேர்தல் வன்முறை மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 17…

மேற்கு வங்காள உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. மேற்கு வங்காளத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.…

வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 16…

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர். வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில், பருவமழை தற்போது தீவிரமடைந்து டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர…

இந்தியாவில் விரைவில் செயல்பாட்டுக்கு 24 மணி நேரமும் இயங்கும் காணொலி…

அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 24 மணி நேரமும் இயங்கும் காணொலி நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 21 காணொலி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்குகளை மட்டுமே கவனித்து…

ஊழல் முறைகேட்டில் தெலங்கானா மாநிலம் முதலிடம்

தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர ராவின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் அதிகரித்து விட்டன. ஊழலில் தெலங்கானாதான் நாட்டிலேயே முதல் இடம் வகிக்கிறது. இவர்களது ஊழல் டெல்லி வரைபரவி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தெலங்கானா மாநிலம், வாரங்கலில் ரூ. 6,112 கோடி…

பாகிஸ்தான் பெண் உளவாளிகளுக்கு ஏவுகணை ரகசியங்களை வழங்கிய டிஆர்டிஓ விஞ்ஞானி

பாகிஸ்தான் பெண் உளவாளிகளுக்கு இந்திய ஏவுகணை ரகசியங்களை அவர் வழங்கியதாக போலீஸார் குற்றம்சாட்டினர். மகாராஷ்டிராவின் புனேவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஓ) செயல்படுகிறது. அந்த மையத்தின் இயக்குநராக பிரதீப் குருல்கர் பணியாற்றி வந்தார். அக்னி ஏவுகணை, சக்தி ஏவுகணை, நிர்பய் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு…

இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்

இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி…

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின…

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் இந்திய முப்படைகள் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டனர். பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பிரமாண்ட அணிவகுப்பு நடக்கிறது.…

இந்தியா கேட்டுக் கொண்டால் மணிப்பூர் வன்முறையைக் கட்டுப்படுத்த உதவத் தயார்…

இந்தியா கேட்டுக்கொண்டால் மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அமெரிக்கா உதவத் தயாராக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி முன்வைத்தக் கருத்து பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. என்ன பேசினார் எரிக்? கொல்கத்தாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் எரிக் கார்செட்டி. அப்போது அவர், "நான்…

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று…

கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதில் இருந்து விடுபடும் இந்தியா

கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்தும் வழக்கத்தில் இருந்து இந்தியா விடுபட்டதாக அடுத்த மாதம் மத்திய அரசு அறிவிக்கிறது. புதுடெல்லி, மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் செயலுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை கண்காணிக்க மாநில கண்காணிப்பு குழுக்களும், மாவட்ட கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட வேண்டும்…

டுவிட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய திரெட்ஸ்

திரெட்ஸ் சமூக வலைதளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும்…

பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் அஜித் அகர்கரை நியமித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சேத்தன் ஷர்மா பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் சேத்தனுக்கு பதிலாக அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் இந்திய…

ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி, 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி…

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000…

ஒடிசா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம்: ரயில்வே பாதுகாப்பு…

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் சாராம்சம் வருமாறு: விபத்து நேரிட்ட நாளில்…

மறப்போம், மன்னிப்போம், இணைந்து வாழ்வோம்: குகி சமுதாயத்தினருக்கு மணிப்பூர் முதல்வர்…

மறப்போம், மன்னிப்போம், இணைந்து வாழ்வோம் என்று குகி சமுதாயத்தினருக்கு மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி, நாகா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

தேசிய அளவில் ஜிஎஸ்டி வசூலில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் 3-ம்…

ஜிஎஸ்டி வருவாய் வசூலில் கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் தமிழகம், புதுச்சேரி மண்டலம் தேசிய அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் கே.பாலகிஷன் ராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) அறிமுகம் செய்ததன் 6-ம் ஆண்டு தற்போது கொண்டாடப்படுகிறது.…