காணாமல் போன 780 மொழிகளை கண்டறிந்த மொழி ஆர்வலர்

இந்திய மொழிகள் பற்றிய தனது தேடலைத் தொடங்கியபோது, இறந்த மற்றும் இருந்துகொண்டிருக்கும் தாய் மொழிகளின் சுடுகாட்டுக்குள் நுழைய வேண்டியிருக்கும் என்று நினைத்தார் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான கணேஷ் தேவி. ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள ஒரு நாட்டின், இரைச்சல் மிகுந்த "மொழிகளின் அடர்ந்த காட்டுக்குள்" அவர் சென்றார்.…

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதி ஒதுக்கிய அரசுக்கு…

சென்னை : அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு நிதி அளிக்க முன்வந்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதன்…

வீடில்லாதோர் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை வழங்க மத்திய அரசு…

மும்பை: பிளாட்பாரங்களில் வசிப்போர், குளிர் காலத்தில், இரவு நேரங்களில் தங்குவதற்கு, பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும், 10 லட்சம் பேர், தங்குவதற்கு வீடின்றி, பிளாட்பாரங்களில் வசிப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதை விட, மூன்று மடங்கு அதிகம் பேர் பிளாட்பாரங்களில் வசிப்பதாக,…

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?

இந்தியா 29 மாநிலங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பொருளாதார நாடாகும். ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழிகள், கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் தட்பவெப்ப நிலைகளைக் கொண்டவை. மேலும், பல மாநிலங்கள் பல்வேறு மூலாதாரங்களிலிருந்து கணிசமான வருவாயை பெறுகின்றன. அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலத்தின் கூடுதல் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியை சார்ந்திருக்கிறது.…

காஷ்மீர் சிரியாவாக மாறாமல் இருக்கவே முன்னுரிமை சிறப்பு அதிகாரி தினேஷ்வர்…

புதுடெல்லி, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். காஷ்மீர் மக்களின், குறிப்பாக…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர்…

கோட்டைப்பட்டினம், கடலில் மீன் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 155 விசைப்படகுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த இன்னாசி(வயது 40), ஜெமினி(48),…

மோடி அலை மங்கிவிட்டது ‘ராகுலுக்கு நாட்டை வழி நடத்தும் திறன்…

மும்பை, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது. மத்திய அரசின் ரூபாய்…

தீக்குளித்த இசக்கியை காவல்துறை அதிகாரி மிரட்டும் ஆடியோ வெளியாகியது!

திருநெல்வேலியில் கந்துவட்டி காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் மரணமடைந்த இசக்கிமுத்துவை ஒரு காவல் அதிகாரி மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர்  கடந்த 23ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தனர். அதன்…

கந்து வட்டி கொடுமைக்கு 4 பேர் தீக்குளிப்பு, தமிழக அரசுக்கு…

சென்னை, நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் நேற்று முன்தினம் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளித்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு…

பயங்கரவாதிகளின் வீடுகளை குறி வைத்து போலீசார் தாக்குதல் நடத்த வேண்டாம்-மெகபூபா…

ஜம்மு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மனிகம் பகுதியில் போலீஸ் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில் மெகபூபா முப்தி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது: பயங்கரவாதிகளின் வீடுகளை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்த வேண்டாம். அப்படி செய்வதால் போலீசாரின் குடும்பங்களையும் வீடுகளையும்  பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள். போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

கந்துவட்டி: 6 முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளாத போலீஸ்..…

நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா,அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். இதே பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர்…

நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: உலக சுகாதார…

சென்னை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக உள்ளவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா.  இவர் உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.  அவருக்கு சென்னையில்  பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசும்பொழுது, நமது நாட்டில் பல்வேறு கிராமங்கள்…

கந்துவட்டி பிரச்சனை: திருநெல்வேலியில் 2 குழந்தைகளுடன் இளம் தம்பதி தீக்குளிப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின்போது, முறையற்ற வட்டி கேட்டு துன்புறுத்தியதால், இளம் தம்பதியினர், இரண்டு குழந்தைளுடன் தீக்குளித்ததாக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எசக்கிமுத்து(28) அவரது மனைவி சுப்புலட்சுமி (25) மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் (2 வயது…

மீனவர்கள் ஆவேசம் எதிரொலி.. ஜெயக்குமார் உறவினர்களின் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள்…

சென்னை : காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகில் சீன நாட்டு எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை எதிர்த்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். சென்னை காசிமேடு துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னை எழுப்பி வரும் விவகாரம் மீன்வளத்துறை அமைச்சர்…

மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள்…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் கோழி, ஆடு வளர்க்க கூடாது. கண்மாயில் மீன் பிடிப்பது இல்லை, சுத்த சைவ சன்மார்கத்தை கடைப்பிடிக்கும் கிராம மக்கள் அதிகமான ஆயுளுடன் வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக சன்மார்க்க சங்கத்தில்…

கடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா…

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. நீயா நானாவில் தமிழ் பெண்கள் அழகா, மலையாள…

விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது மிக…

விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்…

ஓராண்டில் பல்வேறு தாக்குதல்களில் 383 போலீஸார் பலி!

டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 383 போலீஸார் வீரமரணடைந்துள்ளனர் என்று உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். இதில் 98 பேர் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டில் கொல்லப்பட்ட…

செருப்பினை வாயால் சுத்தம் செய்ய வைக்கப்பட்ட கொடூரம் – இந்த…

பீகாரில் அனுமதியின்றி பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்குள் நுழைந்த காரணத்தால் சவரத்தொழிலாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின்…

நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் தான் டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு…

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2012-ம் ஆண்டில் நான் மேயராக இருந்தபோது, டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.…

பட்டாசு தடைக்கு நடுவேயும், மாசு பல மடங்கு அதிகரிப்பு.. அபாய…

டெல்லி: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தற்போது அபாயக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று இரவில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றில் மிகவும் அதிக அளவில் மாசு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்ததிலேயே மிகவும் அதிக அளவு எனக்…

மந்திரவாதியின் பேச்சை கேட்டு, நான்கு வயது சிறுமியை கடத்தி நரபலி…

உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரான்பூர் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ் சிங் மற்றும் நிம்தா, இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளது. ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த 18 மாதங்களில் திடீரென உயிரிழந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சதீஷ் மற்றும் நிம்தா ஆசைப்பட்டுள்ளனர்.…

நீட் தேர்வு.! பாடங்களை எதிர்க்கொள்ள முடியாமல், 60 நாட்களில் 50…

12 வகுப்பு தேர்வில் 95 சதவிதம் மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா மருத்துவராக ஐதராபாத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். மருத்துவராகி சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சி வகுப்பிற்கு சென்ற சம்யுக்தா கடந்த திங்கள் கிழமை தற்கொலை செய்து கொண்டார்.…