பண மதிப்பிழப்பு: `மோதியின் துணிச்சலால் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியா’

(இந்திய அரசு உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, நவம்பர் 8-ம் தேதி ஓராண்டாகிறது. அந்த நடவடிக்கை எற்படுத்திய தாக்கம் குறித்து, பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை இந்த வாரம் வெளியிடுகிறோம். அதன் இரண்டாம் பகுதி…

பணமதிப்பு நீக்கம் நடவடிக்கை தோல்வி என்பவர்களை இதை கொஞ்சம் பாருங்க:…

டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்த தலைமுறை பெருமிதத்தோடு பார்க்கும் என்று நிதியமைச்சர் ஜெட்லி குறிப்பிட்டு உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் ஒரே இரவில் 15 லட்சம்…

டெல்லி மக்களை மிரட்டும் காற்று மாசு: 30 மடங்கு அதிகரிப்பு

இன்று, செவ்வாய்க்கிழமை, காலை உறக்கத்திலிருந்து கண் விழித்துப் பார்த்த பல டெல்லிவாசிகளுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது. சாம்பல் நிறத்தில் சூழலை மாற்றியிருந்த மாசு காற்றில் படர்ந்திருந்ததே அதன் காரணம். டெல்லியின் சில பகுதிகளில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருந்த அளவைவிட 30 மடங்கு அதிகமான காற்று மாசுபாடு நிலவியதால்,…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: பிரதமர் மோடிக்கு…

புதுடெல்லி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் செய்த பெரிய தவறை ஒப்புக்கொண்டுவிட்டு, பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க மோடி முயற்சிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:- “ பண மதிப்பிழப்பு…

‘அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்’ நிர்மலா சீதாராமன் அருணாச்சல் பயணத்திற்கு சீனா…

பெய்ஜிங், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். நேற்று அவர் இந்தியா–சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்றார். அஞ்சா மாவட்டம் கபிது என்ற இடத்தில் இந்த நிலைகள் உள்ளன. அங்குள்ள வீரர்களுடன் உரையாடிய அவர்,…

சென்னைக்கு வரவுள்ள பேராபத்து..! தடுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகரசு..!

சென்னையில் கடந்த 2015ல் வந்த வர்தா புயல் ஒரு காட்டு காட்டி விட்டு சென்றது. அதன் பாதிப்பில் இருந்தே இன்னும் மக்கள் மீளவில்லை. அதற்குள் இந்த ஆண்டும் அதே போன்று ஒரு பேய் மழை பெய்து சென்னை மக்களை ஆட்டி படைத்து வருகிறது. வெள்ளத்தில் மக்கள் தத்தளித்து கொண்டு…

வெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள்: புறக்கணிக்கப்படுகிறதா வடசென்னை?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது நேரும் வெள்ளபாதிப்புகளை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்மையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 1-ஆம் தேதியன்று வடசென்னை கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் தண்ணீர் தேங்கிய இடத்தில் மின்சாரம் தாக்கி…

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே போட்ட சாலையை அகற்ற ஆட்சியர் அதிரடி…

சென்னை: மழை நீர் வெளியேற வழியில்லாமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார். வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையம் தங்களது போக்குவரத்து வசதிக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளது. இதனால் மழையோ, பெருவெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் அந்த…

யாரும் வேண்டாம்.. சாக்கடை அடைப்பை சரிசெய்ய களமிறங்கிய நாம் தமிழர்…

சென்னை: சென்னை சோழிங்கநல்லூர், ஆர்கேநகர்ப் பகுதிகளில் களத்தில் மழைநீர், கழிவுநீர் முறையாக வெளியேறுவதற்கு சாக்கடை அடைப்புகளைச் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி சரிசெய்தனர். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது. பருவமழை தொடங்கி ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்க்கும் அடை மழையால் சென்னை நகரின்…

அலட்சியம் அரசின் தேசிய வியாதி!

மீண்டும் சென்னையை வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. அக்டோபர் 25ஆம் தேதியில் தொடங்கி நவம்பர் 3ஆம் தேதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அது முடிந்தபாடில்லை. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை விடவும் தற்போதைய பாதிப்பு குறைவுதான் என்றாலும், மக்களின் இயல்பு…

சென்னையில் மீண்டும் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை, 2 நாட்களுக்கு கனமழை…

சென்னை, தமிழ்நாட்டில் 27.10.2017 அன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் நேற்று காலையில் வெயில் தலை காட்டியது. பிற்பகல் 2 மணியளவில் நகரின் அநேக இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.…

வெள்ளத்துக்கு காரணமே ஆக்கிரமிப்புதான்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் மழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு காரணமே ஆக்கிரமிப்புகள்தான்; எவ்வளவோ முயன்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுமிகளின்…

பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாட்டுக்கு 11–வது இடம்

புதுடெல்லி, நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? இந்த கேள்விக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, பாலியல் வன்செயலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் ‘பிளான் இந்தியா’ தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை அறிவித்துள்ளது. அதை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்…

பல மணி நேரமாக புரட்டி அடித்த பேய் மழை.. ஸ்தம்பித்தது…

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கிய மழை நள்ளிரவைத் தாண்டியும் விளாசித் தள்ளியதால் தலைநகரம் ஸ்தம்பித்துப் போனது. வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது.…

உத்தர பிரதேசத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்ததில் பலி எண்ணிக்கை…

ரேபரேலி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சாஹர் என்ற இடத்தில், தேசிய அனல்மின் நிலையத்தின் பெரோஸ் காந்தி மின் உற்பத்தி நிலையம் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட அதில், மொத்தம் 1,550 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 6 மின் உலைகள் உள்ளன. அவற்றில், 500 மெகாவாட்…

நவீன கால உடல் சிக்கல்களையும் தீர்க்கும் போகரின் பஞ்சாமிர்தம், இதை…

சென்னை: இன்றைய உடல் சிக்கல்களையும் தீர்க்க வல்ல போகர் அருளிய பழனி பஞ்சாமிர்தம், இதனை வெறும் பூஜைப் பொருளாகப் பார்ப்பது முறையா? வாழ்வியல் மாற்றங்கள், அதிகப்படியான குளிர்சாதனப் பயன்பாடு, உணவு முறை மாற்றங்கள் என அனைத்தும் பல உடல் கோளாறுகள் ஏற்படக் காரணிகளாகின்றன. இவையே அதிகப்படியான உடல் சோர்வு,…

மர்மமாக வெட்டப்படும் காஷ்மீர் பெண்களின் தலைமுடி

அடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின் மேல் தளத்தில் இருந்தார். தான் எதிர்வினையாற்றும் முன்பே தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். தஸ்லிமா உதவிக்காக கூக்குரல் எழுப்ப முயன்றபோது அந்த…

61வது ஆண்டில் தமிழகம்!

சென்னை : தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 61வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு…

அமெரிக்க ஆயுதங்களை வைத்து எங்களை கட்டுப்படுத்த முடியாது: இந்தியாவுக்கு சீனா…

அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் அதிநவீன ஆயுதங்களை வைத்து எங்களை இந்தியா கட்டுப்படுத்த முடியாது என இந்தியாவை சீனா மறைமுகமாக எச்சரித்துள்ளது. வாஷிங்டன்: தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி…

தூய்மை இந்தியா திட்டத்திற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ‘ரோபோ’

750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி ’ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ சென்னை ஐஐடி மாணவர்கள்இடம் பிடித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை ஐஐடியின் ’செண்டர் ஃபார் இன்னோவேஷனை’ சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய 45 ரோபோக்கள் இந்த சாதனையை…

நெடுவாசல், கதிராமங்கலத்தைத் தொடர்ந்து நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி – பொதுமக்கள் கடும்…

நன்னிலம்: எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறுகளுக்கான பணியை மேற்கொண்டதை எதிர்த்து நன்னிலம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை முன்னெடுத்து…

சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, ரெயில்கள்…

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாலையும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் சாலையில் தண்ணீர் காரணமாக…

ஜெ.வின் மரணம் ; 15 பேருக்கு நோட்டீஸ்; ஆட்டத்தை ஆரம்பித்த…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள முன்னாள் நீதிபதி ஆறுமுகம், இதுகுறித்து 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக, ஓய்வு…