‛செல்பி’ மோகத்திற்கு பலிகடா ஆகும் இந்தியர்கள்

புதுடில்லி : நமது நாட்டில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையைவிட, மொபைல்போன்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை இருக்கையில், ஸ்மார்ட்போன்களின் மூலம் எடுக்கப்படும் செல்பிகளினால் ஏற்படும் மரணங்களின் அடிப்படையில், இந்தியா, சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் மக்கள், அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும், தங்களது…

டோக்லாம் பகுதியில் சீனா ரோடு போடும் விவகாரம்: மோடி விளக்கம்…

புதுடெல்லி, இந்திய எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இப்போது அந்த பகுதியில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 12 கி.மீ. தூரத்துக்கு ரோட்டை விரிவுபடுத்துகிறது. இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி…

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. சாதித்து காட்டியது கேரளா!

திருவனந்தபுரம் : கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும்…

பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?

சீக்கியர்களின் புனித மத நூலான குரு கிரந்த் சாஹிப் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்போது மிகுந்த உற்சாகத்துடன் அதில் கலந்துகொள்கிறார் கிருஷ்ணா சிங். அனைவருடனும் இணைந்து 'சத்னாம் வாஹே குரு' என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார். சீக்கிய மதத்தின் அடையாளமாக, கறுப்புத் தலைப்பாகை அணிந்திருக்கும் கிருஷ்ணா சிங், முன்பு ராம பக்தராக…

ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு நடந்த கொடூரம் என்ன தெரியுமா?

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் மூளையழற்சி நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் சோகம்: ஒரே நாளில் 5 குழந்தைகள் பலி லக்னோ: உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…

6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப் பிறகு, 433 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அநாமேதேயமாக பிபிசியிடம்…

பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தையும் தாக்க முடியும் இந்திய விமானப்படை…

புதுடெல்லி, பாகிஸ்தானின் தந்திரோபாய அணு ஆயுத விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி தனோவா, “எல்லையில் இலக்கை நிர்ணயம் செய்யவும், தாக்குதலை முன்னெடுக்கவும் இந்திய விமானப்படை வலிமையை கொண்டு உள்ளது,” என்றார். பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா, இந்திய…

காவிரி: தமிழகத்துக்கு தரும் நீரில் இருந்து 60 டிஎம்சியை தர…

டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 197 டிஎம்சி நீரில் இருந்து 60 டிஎம்சி நீரை தங்களுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வலியுறுத்தியுள்ளது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…

பொருளாதாரம் சரிவடைந்து விட்டதா? விமர்சனங்களுக்கு மோடி பதிலடி

டெல்லி: ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம் என பிரதமர் மோடி பேசினார். டெல்லியில் இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: சிலர் அவநம்பிக்கையை பரப்புவதில் மகிழ்கின்றனர். இப்படி…

வீரப்பனின் அண்ணன் மாதையன் மனு மீது தமிழக அரசு பதில்…

டெல்லி: தம்மை விடுதலை செய்யும்படி வீரப்பனின் சகோதரர் மாதையன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தரும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தனக்கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்பாக அவரது உறவினர்கள் மீதுள்ள வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் கவனிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. வீரப்பனின் சகோதரர் மாதையனின் விடுதலை மனுவும்…

“சமூக செயற்பாட்டாளர்கள் சொல்வதை இந்திய பொருளாதார நிபுணர்கள் கேட்க வேண்டும்”

பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸீன் புதிய புத்தகம் மரபார்ந்த வளர்ச்சி குறியீடுகளை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறம் சார்ந்த, நல்ல, முற்போக்கான சமூகத்தை உண்டாக்குவது என்று வாதிடுகிறது, என்று எழுதுகிறார் நிலஞ்சனா எஸ் ராய். ஜோலா, உறுதியான அலங்கரிக்கப்பட்ட தொங்கு பையை நீங்கள் இந்தியா முழுவதிலும்…

ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சாவு; பாகிஸ்தான் அண்டைய நாடாக இருக்கும்…

ஸ்ரீநகர், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் மீது இன்று அதிகாலை 4:30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படை சரியான பதிலடியை கொடுத்தது, 3 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற சண்டையில் எல்லைப் பாதுகாப்பு…

உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்

லக்னோ, உலகின் ஏழு அதிசயங்களில்  இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும்.ஆனால் அந்த் மாநிலத்தின்  சுற்றுலா கையேட்டில்  தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை.உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ளஇந்த சுற்றுலா கையேட்டில்  புகழ் பெற்ற கங்கா ஆரத்தி யை அட்டைபடமாக கொண்டு உள்ளது.ஆனால்…

ஊழலுக்கு எதிராக மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம்: அன்னா ஹசாரே…

புதுடெல்லி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில்…

‘காஷ்மீர் மக்களை உணர்வுரீதியாக இழந்துவிட்டோம்!’ – பாஜக மூத்த தலைவர்…

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த சின்கா, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாடுகள் வருத்தம் அளிப்பவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அவை பேரழிவிற்கு வழிவகுத்ததாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்திருந்தார். அவர்…

நெல்லை முருகனைத் தொடர்ந்து கேரளாவில் மற்றொரு தமிழருக்கு சிகிச்சை தர…

திருச்சூர்: கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க அம்மாநில மருத்துவமனைகள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகவும ஆபத்தான நிலையில் எடுத்து செல்லப்பட்டார். அங்கு…

காவிரி காக்க கடைசி வாய்ப்பு: தஞ்சை மாநாட்டிற்கு அழைப்பு

காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை: ‘’காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக நடுவண் அரசு வழக்கறிஞர் பேசும் போதும், கர்நாடக வழக்கறிஞர்கள் பேசும்போதும், உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவர் நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்துகள் கூறும்போதும், சில வேளைகளில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராகத் தமிழ்நாடு வழக்கறிஞர்களே…

தமிழகத்தில் பாஜக வளர குறுக்கு வழியில் உதவுகிறார்களா ரஜினி, கமலும்?…

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பாஜகவுக்கு உதவ முற்படுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதல் அமைச்சர் ஆகப்…

மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?

2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி…

டெல்லியில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் 17…

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் இன்றைய தினம் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை…

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர்…

மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. காலையில் பெய்த கனமழையை அடுத்து, எஸ்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம்…

பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு? உலக வங்கியின் பகீர்…

காலங்காலமாகவே இந்தியாவின் கல்வித்தரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கு தரமான கல்வி எனப்படுவது பாடத்திட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைத்துவிடும் என கண்மூடித்தனமாக நம்பப்படுகிறது. அடிப்படை வசதிகளும், சுகாதாரக் கட்டமைப்புகளும், ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கை விகிதத்தில் தேக்கமும் உள்ள பள்ளிச்சூழலைப் பற்றி குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை.…

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான கட்டத்தில் இருந்த ஜெயலலிதா: அறிக்கையில் அம்பலம்

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதேவேளையில் அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஸன் அளவு 48 சதவீதம் மட்டுமே இருந்தது. காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது…