விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது தவறா? குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ள வளர்மதி…

சேலம்: மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகக் போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார். இவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை…

இந்திய பொருளாதாரமே தமிழ்நாட்டை நம்பிதான் இருக்கிறது..!!

உலகில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத வகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வித்தியாசமான கலாச்சாரத்தையும், வழக்கத்தையும் கொண்டு இருக்கும். இது இந்தியாவின் சிறப்பம்சமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா, கலாச்சாரத்தில் மட்டுமில்லை நாட்டின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கும் மிகவும் வித்தியாசமானது என்பதை உறுதி செய்துள்ளது. ஆம் இந்தியாவின் ஜிடிபி-யில் வெறும்…

சிறையை விட்டு வெளியே போய் ஷாப்பிங்.. தெனாவெட்டாக திரும்பும் சசிகலா,…

பெங்களூரு: பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வெளியில் சுற்றிவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலாவும் இளவரசியும் சிறைத்துறை அதிகாரி ஒருவரின் காரில் அவ்வப்போது ஊர் சுற்றி வருவதாக புகார் எழுந்தது. அதனை சிறைத்துறை அதிகாரிகள்…

இந்திய-சீனா எல்லை மோதல் நிலையின் பின்னணி என்ன?

நான்கு வாரங்களாக, இந்தியாவும், சீனாவும் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் 3,500 கிலோமீட்டர் (2,174 மைல்) நீள எல்லையின் ஒரு பகுதியில் மோதல் நிலையில் ஈடுபட்டுள்ளன. இவ்விரு நாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பாக 1962 ஆம் ஆண்டு போர் ஒன்றை நடத்திய பின்னரும், பல பகுதிகளில் சர்ச்சைகள் நிலவுகின்றன. அவ்வப்போது…

இவர் தான் இந்தியாவின் அடுத்த அம்பானி..!

யோகா குரு என்று அழைக்கப்படும் பாபா ராம்தேவ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பதஞ்சலி நிறுவனம் தற்போது பார்மசி முதல் எப்எம்சிஜி துறை வரை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்டு கடுப்பில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேலும் பயத்தைக் கூட்டியுள்ளார் பாபா ராம்தேவ். இதுவரை செய்து வரும்…

மீண்டும் போராட்டத்தை துவங்கிய தமிழக விவசாயிகள்.. இரும்பு சங்கிலியால் கை,கால்களை…

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நேற்று, இரும்பு சங்கிலியால் கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர்…

அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா திடீர் போர் ஒத்திகை! எதிரி…

இடாநகர்: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறது. எதிரி விமானங்களை எப்படி அழிப்பது என்பது தொடர்பான பயிற்சியையும் சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூடானின் டோக்லாம் பீடபூமியில் பதற்றம் தொடருகிறது. டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் திரும்பப் பெற வேண்டும்…

நேதாஜி விமானத்தில் உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

புதுடில்லி: 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஆவணம் வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு…

படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும்…

அரசுகள் மீதான வெறுப்பின் உச்சமே சசிபெருமாள்களும் டிராபிக் ராமசாமிகளும்!

சென்னை: மத்திய மாநில அரசுகளின் செயல்படுகளும் கொள்கைகளும் மக்களின் நலனுக்கு எதிராக இருக்கும்போது பொதுமக்களில் சிலரே வெகுண்டெழுந்து போராட்டக்காரர்களாக உருமாறும் நிலை உருவாகிறது. அரசின் தவறான கொள்கைகளே சசிபெருமாள், டிராபிக் ராமசாமி போன்ற போராளிகளை உருவாக்குகிறது. தமிழக அரசு, மூலை முடுக்கெல்லாம் டாஸ்மாக் கடைகளை நடத்தி வந்தது. தமிழக…

குலுங்கிய புதுக்கோட்டை.. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்!!

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடிகொண்ட அய்யனார் திடலில் நடைபெறும் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மாரியம்மன் கோவில் முன்பு கிராம மக்கள்,…

சீனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு.. ஓரணியில் திரண்ட…

டெல்லி: சீனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சீனா இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. சிக்கிம் எல்லையில் சீனா தொடர்ந்து குடைச்சலை கொடுத்து வருகிறது. சீன அரசு மீடியாவும் தொடர்ந்து இந்தியாவை சீண்டும் நோக்கத்திலேயே…

சீனாவின் குடைச்சலை கையாளுவது எப்படி? எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்

டெல்லி: இந்திய - சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. சிக்கிம் மாநில எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன அரசு…

தொட்டுவிடும் தொலைவில் டோக்லா பீடபூமி-எந்த நேரத்திலும் சீனா தாக்கும்- போர்…

காங்டாங்: போர் மேகம் சூழ்ந்திருக்கும் டோக்லா பீடபூமியை தொட்டு விடும் தொலைவில் இருக்கும் சிக்கிம் எல்லை கிராமமான குப்புப் மக்கள் கடந்த ஒரு மாதமாக உச்சகட்ட பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்தியா, பூடான், சீனா ஆக்கிரமித்துள்ள திபெத் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது பூடானின் டோக்லா பீடபூமி. சிக்கிம் தலைநகர்…

புதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்ட…

சென்னை: பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பு (supercluster of galaxies) ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிபடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது. சரஸ்வதி எனும் இந்த பெரும் தொகுப்பு, பிரபஞ்சம் தோன்றிய பெரும் வெடிப்புக்கு பின்னர் பத்து பில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியுள்ளது. பிக்பேங் எனப்படும் பெரு வெடிப்பு தியேரிக்கு இது வலு…

அன்று பேருந்து நிலையத்தில் உறங்கினார்: இன்று நாட்டின் முதல் திருநங்கை…

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஜோயிதா மோதோக்தி. இவர் திருநங்கை என்பதால் சக மாணவ, மாணவிகள் கல்லூரியில் கேலி செய்துள்ளனர். இதனால் இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திக் கொண்டார். திருநங்கை என்று தெரிந்தவுடன் பெற்றோரும் அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். அதன் பின் கால் செண்டரில் வேலை…

தமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது!

நான் உயிராக நேசித்த ஈழத்தமிழ்ப் போராளி ஓவியர் வீர சந்தானம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு என் இதயம் துக்கத்தில் உறைந்தது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த் தேசிய சிந்தனையாளன் தூரிகை நெருப்பு…

ஜாதி ஒழிப்பு பற்றி சபாஷ்நாயுடு கமல் பேசலாமா?

சென்னை: நாட்டில் ஜாதி ஒழியவில்லை என்று ஆதங்கம் தெரிவிக்கும் நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட பெயர் 'சபாஷ் நாயுடு'. முரண்களின் மொத்த உதாரணமாக இருந்த அவரது நேற்றைய 'பிக்பாஸ்' பேட்டியின் ஒரு பானை சோற்று, ஒரு சோறு பதம்தான் இந்த தகவல். 'சேரி பிஹேவியர்' என்று காயத்ரி ரகுராம்…

நாம மட்டும் முழுசா இறங்கினா அவ்ளோதான்.. 5000 கிலோமீட்டர் வரைக்கும்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் குடைச்சல் என்றால் சிக்கிம் எல்லையில் சீனா சீண்டிப் பார்க்கிறது. சீனா தம்மை வலிமை மிக்க நாடாக கருதிக் கொண்டு வாலாட்டிப் பார்க்கிறது. 1962-ம் ஆண்டு யுத்தம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறது சீனா. ஆனால் 1967-ம் ஆண்டு சிக்கிம் எல்லையில் சிக்கி சின்னபின்னமான…

வடகிழக்கு மாநில வெள்ளத்தை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்கள்… மணிப்பூர் முதல்வர்…

இம்பால்: வெள்ளத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன... ஆனால் தேசிய ஊடகங்களோ கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் சாடியுள்ளார். அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அஸ்ஸாமில் இதுவரை வெள்ளத்துக்கு 40 பேர் பலியாகிவிட்டன. அஸ்ஸாமின் 23 மாவட்டங்களின் 15…

திருச்சி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த தலித் இளைஞர்…

சென்னை: திருச்சி அருகே பொது இடத்தில் கட்டி வைத்து தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எவிடென்ஸ் கதிர் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கடந்த ஒரு வருடத்தில் 25 தலித் செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் காவல்நிலைய…

போர் முனைப்பில் சீனா! பலே திட்டத்துடன் தாக்க தயாராகும் இந்தியா

சிக்கிம் எல்லைப் பகுதியில் நெருக்கடி கொடுத்து வரும் சீனாவிற்கு ஒரு போதும் அடிபணியப் போவதில்லை என இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் தமது நிலைகளை வலுப்படுத்தும் வகையில் இந்திய இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பூட்டான், மற்றும் சீனா…

அச்சுறுத்தும் இலங்கை! சிக்கலில் இருந்து மீட்பாரா மோடி?

தமிழக மீனவர்களுக்கு இதுவரை மறைமுகப் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தி வந்த இலங்கை அரசு, இனி அதை நேரடியாகச் செய்வதற்காகப் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு கடல் தொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்த சட்ட முன்வடிவு, மிக…