இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர எமக்கு வேறு வழியில்லை!
இந்திய எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசித்து மீன்பிடிக்கும் தமிழக மீன்பிடிப் படகுகளுக்கு ரூபா 10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வகையில் இலங்கை அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.…
22 கப்பல்களுடன் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படை கூட்டு பயிற்சி
வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை வங்கக்கடல் அதிரும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான 22 கப்பல்கள் ஈடுபடும் கூட்டு கடற்பயிற்சி இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. சென்னை துறைமுகத்துக்கு நேற்று வருகை…
இலங்கையின் பைத்தியகார சட்டத்தை வாபஸ் பெற கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்!
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ20 கோடி வரை அபராதம் விதிக்கும் இலங்கையின் பைத்தியகார சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமான உரிமை உள்ள பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் மீன்பிடித்தால் எல்லை தாண்டியதாக கூறி…
சாலையோர கடைகளில் மளிகை பொருள்கள் வாங்க மக்கள் ஆர்வம்… ஜிஎஸ்டிக்கு…
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் விலை உயர்வை சமாளிக்க தெருக்களில் விற்கப்படும் மளிகை பொருள்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு விதித்திடும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பு சட்டத்தை கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியது.…
வாழ்வாதாரத்துக்காக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம்.. சொல்வது தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: தமிழக மீனவர்கள் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று சென்னையில் பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், " தமிழக மீனவர்களை அதிகமாக பாதிக்கும் இலங்கை அரசின் புதிய…
3 தமிழக மீனவர்கள் கைது! பாயுமா புதிய சட்டம்?
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவுப்பகுதி கோவளம் கடற்பகுதியில் 13 கடல் மைல் தொலைவில் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய படகும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்,…
பெருமாளே… மனசு வலிக்குது!
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. பிசினஸ் செய்பவர்கள்தான் நஷ்டம் என்னும் வார்த்தையை உபயோகிப்பார்கள். நாள் ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் காணிக்கையாய் வரும் செல்வச் செழிப்பான தெய்வீக திருத்தலம் திருப்பதி. தரிசனக்…
பாலியல் தொழிலாளி மீது காதலில் விழுந்த இளைஞர்
டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர் மீது காதல் கொண்டவர் பல எதிர்ப்புகளையும் மீறி அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். GB ரோட்டில் உள்ள பாலியல் தொழில் மையத்தில் நேபாளத்தை சேர்ந்த Shubhi(27) என்பவர் பாலியல் தொழிலாளியாக இருந்துள்ளார். அங்கு வாடிக்கையாளராக வந்த சாகர் என்பவர் சுபியுடன் நெருங்கி…
ஜாரவா பழங்குயினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம்…
அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களைக் காட்டும் விடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜாரவா இனத்தவர் மற்றும் பிற பழங்குடியினரின் ஆட்சேபத்துக்குரிய வீடியா படங்கள் விவகாரத்தை தேசிய பழங்குடியினர் ஆணையம் (என்சிஎஸ்டி) தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுள்ளது. உலகில் அழியும்…
கதிராமங்கலம் போர்க்களம் உக்கிரம்… 7-வது நாளாக முழு அடைப்பு- வீதிகள்…
கும்பகோணம்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்யக் கோரியும் 7-வது நாளாக இன்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி அமைத்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். இதனால் கச்சா எண்ணெய்…
திரவியம் தேட திரைகடலோடும் தமிழர்கள் – எங்கு, ஏன் செல்கிறார்கள்?
தமிழர்கள் வெளிநாட்டு வேலையை விரும்புவதற்கு காரணம் என்ன? எந்த நாடுகளுக்கு அதிகம் விரும்பிச் செல்கிறார்கள்?அவர்களின் வருமானம் எந்த விதத்தில் செலவு செய்யப்படுகிறது? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக அரசின் நிதியில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் உள்ள 'புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு மையம்' (center for…
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மனுத்தாக்கல்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த அறவழிப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை…
தொழில் சூடுபிடிக்க இளம் பெண்ணின் இதயத்தை சாப்பிட வேண்டும்
குஜராத் மாநிலத்தில் வியாபாரம் விருத்தியடைய இளம்பெண்ணின் இதயத்தை கேட்ட மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர். பால்கர் மாவட்டம் வான்காவ் பகுதியை சேர்ந்த சஞ்சய் (36) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது வியாபாரம் நஷ்டத்தை சந்தித்த காரணத்தினால், தேவ்நாத் (30), விஜய்நாத் (25), பிரபுநாத் (25) ஆகிய…
ரஜினியை விமர்சித்த சீமான்
அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறது, இதுபற்றி கேட்க இந்தியாவுக்கு…
மீண்டும் போர் வருமா!?
பனி படர்ந்த இந்திய-சீன எல்லை, 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சூடான மோதலைச் சந்தித்திருக்கிறது. புல்கூட அதிகம் முளைக்காத பூட்டான் நாட்டை ஒட்டிய சும்பிப் பள்ளத்தாக்குப் பகுதியில், 3,000 இந்திய வீரர்களும், 3,000 சீன வீரர்களும் கண்ணுக்குக் கண் பார்த்தபடி எதிரெதிர் எல்லைகளில் நிற்கிறார்கள். எந்தப் பேச்சுவார்த்தையும்…
போருக்கு தயாராகிறது சீனா?… எல்லையில் பதற்றம்
பெய்ஜிங்: எல்லையில் அமைதியான சூழல் நிலவ இந்தியா ஒத்துழைப்பு தராவிட்டால், ராணுவ நடவடிக்கைக்கு சீனா தயாராகும் என்று அந்நாட்டு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா - சீனா எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு…
சீனாக்காரன் ஏன் நம் மீது இவ்வளவு “காண்டாக” இருக்கிறான்.. இதுதாங்க…
டெல்லி: 1962ம் ஆண்டு இருந்த இந்தியா இப்போது உண்மையிலேயே இல்லை. அப்போது இருந்ததை விட பல மடங்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ பலத்துடன் இந்தியா விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வியாபித்து நிற்பதுதான் சீனாவை கடும் டென்ஷனுக்குள்ளாக்கியுள்ளது. இதனால்தான் சீனா நம் மீது காரணமே இல்லாமல் கோபம் காட்டுவதாக…
மோதியின் இஸ்ரேல் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாவது எதனால்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் நாட்டில் ஜூலை 6 வரை மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை துவக்கியுள்ள நிலையில், இது வலராற்றுச் சிறப்பு மிக்க பயணமாகப் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இது இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலில் மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இந்தியாவில் உள்ள…
நீங்க மட்டுமல்ல, நாங்களும் பழைய மாதிரியெல்லாம் கிடையாது.. இந்தியாவுக்கு சீனா…
பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, சீனாவும் 1962ம் ஆண்டு இருந்ததைவிட இப்போது வேறு மாதிரி நாடாகத்தான் உள்ளது என்று மிரட்டியுள்ளார் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர். சிக்கிம் மாநிலத்தில், இந்திய-சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுமே, எதிர்நாட்டு ராணுவம் அத்துமீறியதாக புகார் கூறி வருகிறது. இந்த நிலையில்,…
பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி பலி: தண்டனை வழங்கிய பெண்கள்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை, பெண்கள் கட்டிவைத்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உறவினர் திருமணத்திற்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன்…
மீண்டும் வெடிக்கிறதா? மெரினா போராட்டம்.. கதிராமங்கலம் மக்கள் சாரை சாரையாக…
மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் கதிரமங்கலத்தில் 12 இடங்களில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இப்போது அங்குஓஎன்ஜிசி நிறுவனம் குழாய்களை மற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் கதிராமங்கலம் மற்றும் அதையொட்டியுள்ள கொடியாலம் ஆகிய கிராமங்களில் குடிநீரில் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையாடுவது கிராமமக்கள் குடிநீரில்…
ஊழல் புகார் அதிகாரிகள் பட்டியலை வெளியிட மத்திய அரசுக்கு தகவல்…
டெல்லி: ஊழல் புகார் அதிகாரிகளின் பட்டியலை பொதுதளத்தில் வைக்க மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரிகள் பெயரை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இந்த அதிகாரிகள் பெயரை பொது தளத்தில்…
கதிராமங்கலத்தில் 3வது நாளாக கடையடைப்பு- கொந்தளிப்பில் மக்கள்
தஞ்சாவூர்: கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போலீசார் 9 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி பதித்த குழாய்கள் பழுதடைந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்களை நாசமாக்கி வருகின்றன. இதற்கு…


