இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ராம்குமார் தற்கொலை வழக்கு! கேள்விகளுக்கு சிறைத்துறையின் ‘அதிர்ச்சி’ பதில்!
ராம்குமார் தற்கொலை வழக்குத் தொடர்பாக ஆர்டிஐ கேட்ட கேள்விகளுக்கு, தமிழக சிறைத்துறை பதில் அளிக்க மறுத்துள்ளது. இதனால், மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர் பிரம்மா முடிவு செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த…
தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை அமைச்சர்
தமிழக மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்தால், 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இலங்கையின் தென்பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களின் குறைகள் மற்றும்…
இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் : இருதரப்பு…
புதுடில்லி : இந்தியா - சீனா இடையே, எல்லையில் உள்ள சிக்கிம்-பூடான்-திபெத் எல்லைகள் சங்கமிக்கும் இடம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் சமரசம் எட்டப்படவில்லை. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இந்திய யாத்திரிகர்களுக்கு…
மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு…
மாநில அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை வேறு வழியின்றி ஏற்றுள்ளோம் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறி உள்ளார். சென்னை, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜி.எஸ்.டி. வரி மசோதா பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதால் இன்றிரவு முதல்…
அன்று முன்னாள் ரவுடி.. இன்று ரியல் ஹீரோ!
ஒருகாலத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்த ராஜாவை சிஎன்என்- ஐபிஎன் “ரியல் ஹீரோ” விருது வழங்கி கௌரவித்துள்ளது. NDTV இந்தாண்டுக்கான சிறந்த மனிதர் விருதை வழங்கியுள்ளது. அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ராஜா என்று கேட்பவர்களுக்கான பதில் இதோ, தமிழ்நாட்டின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ராஜா, பிழைப்புக்காக இவரது குடும்பம் பெங்களூரில்…
100 நாளைக் கடந்த நெடுவாசல் போராட்டம்…கடவுளிடம் மனு கொடுத்த மக்கள்!
புதுக்கோட்டை : நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் மக்கள் நேற்று கடவுளிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் இல்லாத வளமே இல்லை, பொன் விளையும் பூமியாக இருந்தது நம் மாநிலம். ஆனால் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால்…
தமிழக மீனவர் கைதுக்கு முற்றுப்புள்ளி!
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டனத்திற்குரியது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். தமிழக சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நடந்த விவாதம்: நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை கிராமத்தில் இருந்து, 23ம் தேதி இரவு, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற எட்டு…
‘இந்து மத தலைவர்கள் தான் எங்கள் முதல் குறிக்கோள்’ –…
இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த…
கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் கைவிரிப்பு
சென்னை: கலப்பட பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் ஆவின் ரசகுல்லா அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதனை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:…
எல்லை மீறிய இந்தியா: பதிலடி கொடுத்த சீனா
சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, 2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது. இந்நிலையில் சிக்கிம் எல்லையில் இந்திய…
மேடு பள்ளமான சாலை: சிறுவனின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில், பள்ளங்களை அடைத்து வருகிறான். அவனது சேவைக்கு பலரும் தங்களது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். ஐதராபாத் நகரில் உள்ள கட்கேசர் பகுதியை சேர்ந்தவர் ரவிதேஜா(12). இங்குள்ள அரசு பள்ளியொன்றில் ஐந்தாம் வகுப்பில்…
குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்ற வருகிறது புதிய திட்டம்
பாலியல் வனகொடுமையிலிருந்து பெண் குழந்தைகளை காப்பாற்ற முதன்முறையாக காவல்துறை மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து பணியாற்றும் “உதயம்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. இருப்பினும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறை மற்றும் யுனிசெப்…
சட்டீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை… 12 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
ராய்பூர்: மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்புப் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர். தண்டேவாடா மாவட்டம் தோடி தம்னர் என்ற இடத்தில் மாவோயிஸ்ட் முகாம் இருப்பது தொடர்பான…
ஈழத்து பெண்களுக்கு 8 கிராம் தங்கம்: அமைச்சர் அறிவிப்பு
திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசிக்கும் ஈழத்து பெண்களுக்கும் 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா அறிவித்துள்ளார். மூவலூர் ராமாமிர்தம் அம்மை யார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம்…
பிரான்ஸ் தலைநகரை சுத்தப்படுத்திய தமிழக இளைஞர்கள்: பாராட்டிய அந்நாட்டு மக்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய வீதிகளை அங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் சுத்தப்படுத்தியுள்ளனர். பாரிசில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து அங்குள்ள வீதிகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள தமிழ் இளைஞர்…
ஓடும் ரயிலில் வெறிச்செயல்: மாட்டிறைச்சி உண்டதால் இளைஞர் அடித்துக் கொலை!
டெல்லியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஓடும் ரயிலில் நான்கு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர். ரமலான் திருநாளிற்காக…
மறையாத வடுக்கள்.. கிடைக்காத நீதி.. 25 ஆண்டுகளாக தொடரும் துயரம்…
தர்மபுரி: வாசாத்தி மக்களுக்கு மறைக்க முடியாத மாதம் ஜூன். அதிலும் 20 முதல் 22ம் தேதி வரை நடத்த வன்கொடுமைகள் நிழலாடிக் கொண்டே இருக்கும் துர்க்கனவுகள். 25 ஆண்டுகள் கடந்த நிலையில் வாசாத்தி மக்களுக்கு நீதி கிடைத்ததா? தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகில் உள்ள பழங்குடி கிராமம் வாசாத்தி.…
இந்தியாவில் குறைந்து வரும் மழைமேகங்கள்… ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சித் தகவல்
டெல்லி: இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த 50 ஆண்டுகளில் மழை மேகங்களின் அடர்த்தி இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில், 1960ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.45 சதவீதம் அளவுக்கு…
ராமேஸ்வர மீனவர்களை அடித்து துன்புறுத்திய இலங்கை கடற்படையினர்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், மீன்களை பிடிங்கி இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீன்பிடிப்பதற்கான தடை முடிந்து கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும்…
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது.. இலங்கை…
ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி…
இந்த ஆண்டும் தென்மேற்கு பருவ மழை குறைவுதான்.. தமிழகம் இனி…
சென்னை: வானிலை மையம் அறிவித்தது போன்று கடந்த மே மாதம் 31ம் தேதி தென் மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது. சென்ற ஆண்டுதான் பருவமழை சரியாக பொழியாமல் விவசாயிகளை பழிவாங்கிவிட்டது. இந்த ஆண்டாவது நன்றாக மழை பெய்து விவசாயம் சிறப்புறும் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அதற்கேற்ப, கேரளா,…
`மாடுகளை இறைச்சிக்காக விற்க முடியாவிட்டால் தெருவில்தான் அவிழ்த்துவிட வேண்டும்’
அதிகாலையிலேயே களைகட்டியிருக்கிறது தாமரைப்பாக்கம் மாட்டுச் சந்தை. திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்கல் செல்லும் சாலையில் இருக்கிறது இந்தச் சந்தை. முந்தைய நாள் மழை பெய்திருப்பதால், சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதாக இல்லை. விறுவிறுப்பாக விற்பனை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், புதியவர்களைப் பார்த்தவுடன் சுதாரித்துக்கொண்டு, "எதற்காக வந்திருக்கிறீர்கள்?…
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது அருண்ஜெட்லி திட்டவட்டம்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து…


