இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தமிழக-கர்நாடக முதல்-மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை உமா பாரதி தகவல்
தமிழக-கர்நாடக முதல்-மந்திரிகளை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதுபற்றிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று உமா பாரதி கூறினார். புதுடெல்லி, மத்திய நீர் வளத்துறை மந்திரி உமா பாரதி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாடு-கர்நாடகம் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையில்…
பஞ்சாபில் சிறு, குறு விவசாயக் கடன் தள்ளுபடி.. முதல்வர் அமரீந்தர்…
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை நேற்று கூடியதும் விவசாய கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பினை வெளியிட்டு பேசிய…
இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது! மோடியிடம் பழனிச்சாமி கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் விடுத்துள்ளார். தமிழக மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள…
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: நெய்வேலியில் இருந்து குடிநீர் வருகிறது
சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வரும் 4 ஏரிகளும் வறண்டதால் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை போக்க நெய்வேலியில் இருந்து குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை: சென்னை நகர மக்களுக்கு தினமும் சுமார் 850 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இந்த குடிநீர் தேவையை…
உளவுத்துறை-தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் கேரளாவின் காசா தெரு
கேரளா, காசர்கோடு நகராட்சியின் துருதி வார்டில் உள்ள காசா தெரு உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு துறை கண்காணிப்பில் உள்ளது. திருவனந்தபுரம், 2016ஆம் ஆண்டு காசர்கோடு நகராட்சியை சுற்றியுள்ள பகுதியில் 21 இளைஞர்கள் காணாமல் போனார்கள். காணாமல் போன இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்திருப்பதாக போலீசாரால் சந்தேகம்…
ஒரு தந்தைக்கு 472 மகள்கள்
அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு 472 மகள்களிடம் இருந்து தந்தையர் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி. அதனால் ஒவ்வொரு தந்தையர் தினத்திற்கும் சவானிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அன்பு மழையிலும், பரிசு மழையிலும் நனைகிறார் இந்த…
தேவதாசி முறைக்குள் 5 வயது சிறுமியை தள்ளிய பெற்றோர்: பொதுமக்கள்…
கர்நாட மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஐந்து வயது சிறுமியை தேவதாசி பட்டம்கட்டி பாலியல் தொழிலில் தள்ளி விழா கொண்டாடிய சாமியார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை…
இந்தியாவின் முதல் சர்வதேச தீவிரவாதி ஷபி அர்மர் யார்? செய்த…
டெல்லி: சர்வதேச தீவிரவாதி என அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஷபி அர்மர் தீவிரவாதியாக மாறிய சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவின் பத்கல் என்ற பகுதியை சேர்ந்தவர்தான் இந்த ஷபி அர்மர். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. அந்த மோசமான முன் உதாரணத்திற்கு…
மே.வங்கத்தில் கூர்க்காலாந்து போராட்டம் உச்சகட்டம்.. துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் உட்பட…
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரம் டார்ஜிலிங். மலைப்பகுதியான இது கோடை வாசஸ்தலமாக பல லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆனால் அங்கு இப்போது உஷ்ணம் சுட்டெரிக்கிறது. மலைப்பகுதியில் கிடையாது, மக்களின் மனங்களில். மம்தா பானர்ஜி அரசு எடுத்த ஒரு முடிவுதான் இதற்கு காரணம். மேற்கு வங்க…
பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை.. வதந்தி பரப்பினால்..சட்டசபையில் அமைச்சர்…
சென்னை: தமிழக சட்டசபையில் பிளாஸ்டிக் அரிசி குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். இன்று காலையில் தொடங்கிய சட்டசபையில், உணவுத்துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே…
யோகா தின கொண்டாட்டத்தை முறியடிப்போம்… நெடுஞ்சாலைகளை முற்றுகையிட விவசாயிகள் முடிவு
டெல்லி: விவசாயிகளின் கஷ்டங்களை பிரதமர் மோடி அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஜூன் 21ம் தேதி யோகா தின கொண்டாட்டத்தன்று போராட்டத்தில் குதிக்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பாஜக அரசு யோகா தினத்தை தீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ள யோகா தினத்தை…
கனவாகிப் போனதா காவிரி நீர்? கைவிட வேண்டுமா குறுவை சாகுபடியை?
ஆறாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழக்கமான நாளில் மேட்டூர் ஆணை திறக்கப்படாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குறுவை சாகுபடியை எதிர்பார்ப்பதைக் கைவிடவேண்டும் என்ற ஆலோசனைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள…
பெண்ணை தாக்கிய பொலிசுக்கு பதவி உயர்வா? கொந்தளித்த மக்கள்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் சாமளாபுரத்தில் நடந்த மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தினர், ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண்ணை ஓங்கி அறைந்ததில்…
“நாம் தமிழர்” செல்வாக்கு அதிகரிப்பு.. நக்கீரன் கருத்துக் கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக நக்கீரன் சர்வே தெரிவித்துள்ளது. நக்கீரன் எடுத்த புதிய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் யாருக்குப் பாதிப்பு என்றும், தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்வியும்…
கையை நீட்டி காசு வாங்கியாச்சு.. பாடாய்படுத்தும் கருமாந்திர அதிமுக அரசியல்!
சென்னை : கட்சிகள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்ட சிலர் செய்த தவறுகள் இன்று அனைத்து தரப்பு மக்களையும் அதிமுகவின் முக்கோண அரசியலை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. தமிழகத்தில் திருமங்கலம் இடைத்தேர்தல் தான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டது. அதுதான் முக்கிய ஆரம்பம்.…
சரக்கு, சேவை வரி விதிப்பு திட்டமிட்டபடி 1–ந்தேதி அமல் மத்திய…
சரக்கு, சேவை வரி விதிப்பு திட்டமிட்டபடி 1–ந்தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. புதுடெல்லி, நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறை கொண்டு வரப்படுகிறது. சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஏற்ப 5,…
“ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்கினேன்” – இந்திய தடகள மாற்றுத்திறனாளி…
இந்திய ரயில்களில் மாற்றுத்திறானிகளுக்கான மோசமான உள்கட்டுமான வசதியை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை சுவர்ன ராஜ் விமர்சித்துள்ளார். ரயிலில் பயணம் செய்தபோது, அந்த ரயில் பெட்டியின் தரையில் படுத்துறங்க கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இந்த விமர்சனத்தை தெரிவித்துள்ளார். விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அவருக்கு மேல் படுக்கை வழங்கப்பட்டிருந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.…
தண்ணீரை நாசமாக்கிவிட்டு மினரல் வாட்டரை கொடுத்து ஏமாற்றப்பார்க்கும் நிறுவனம்
பயத்தோடே பதிவிடுகிறேன் கதிராமங்களம் கிராமத்தில் மீத்தேன் எடுத்ததன் விளைவு அங்கே நிலத்தடிநீர், குடிநீர் நிறம் மாறி வருகிறது இதை கேட்ட ஊர்மக்களுக்கு குடிக்க can நீர் தருகிறார்கள். பெரிதுபடுத்த வேண்டாம் என்று வாயை அடைகிறார்கள்.. விரைவில் ஊரைவிட்டு மக்கள் வெளி ஏறுவார்கள்.. தடுக்க குரல் கொடுப்போம். நாம் பெரிசு…
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி, சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்பான வீடியோ காட்சி ‘டைம்ஸ்…
பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தியே: ஆதாரத்துடன் வீடியோவை வெளியிட்ட நபர்
தமிழகத்தில் சில நாட்களாக பிளாஸ்டிக் அரிசி என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது. வேக வைத்த அரிசியை உருண்டையாக பிடித்து, தரையில் பந்து போன்று அடித்து விளையாடும் வீடியோ காட்சிகளும் வெளியாகாமல் இல்லை. இதனால் நாம் சாப்பிடும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுகிறது. இது உடலுக்கு தீங்கு,…
மஹாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் ரத்து: போராட்டம் வாபஸ்
மஹாராஷ்டிராவில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை வேண்டியும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வந்தனர். இருப்பினும் இந்த அறிவிப்பு நாட்டின் நிதிநிலைமையை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இம்மாதிரியான போராட்டம் மத்திய பிரதேசத்திலும் நடைபெற்று வருகிறது; அங்கு போராட்டத்தின்போது…
நம் உணவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் புதியதொரு முயற்சி!
உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி…
இன்று உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம்.. செம்மஞ்சேரியில் விழிப்புணர்வுப்…
சென்னை: இன்று ஜூன் 12, உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம். இதையொட்டி AWARE அமைப்பின் சார்பில் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது, சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். இந்த அவலம் இன்றும் உலகளவில்…