டார்ஜிலிங் பகுதியில் அமைதி தன்மை மீட்டெடுக்கப்படும்-மம்தா பாணர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்தா சாட்டர்ஜி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்கா ஜன முக்தி மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டார்ஜிலிங் பகுதியில் அசாதரமான…

அதளபாதாளத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் – இந்த ஆண்டும் ஜூன்…

சேலம்: குறுவை சாகுபடிக்கா மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவதற்கு வாய்ப்பில்லை என்பதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு திறக்கப்படுவது வழக்கம். மேலும்…

இலங்கையின் மனித உரிமை மீறல்! சர்வதேச நீதிமன்றில் முறையிடக் கோரி…

இலங்கை கடற்படையினரின் மனித உரிமை மீறல் குறித்து, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் பெறும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவ நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல்…

ம.பி விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு – போராட்ட களத்தில்…

சென்னை : மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில விவசாயிகள், கடந்த 2 -ம்…

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை! பாஸ்போர்ட் பறிமுதல்- இன்று இரவு…

கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அரசு அவரை இன்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கால் வைகோவின் பாஸ்போர்ட்…

தமிழகத்தில் மேலும் 70 குவாரிகள்: மொத்த மணலையும் சுரண்ட திட்டமா?…

தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிறது. தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் உள்ள மணலை முழுமையாக சுரண்டி கொள்ளையடித்து விட வேண்டும் என்ற எண்ணத்திலோ…

தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணடிக்கும் அதானி நிறுவனம்-…

ராமநாதபுரம்: வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தின் நீராதாராத்தை மேலும் உறிஞ்சும் வகையில், கமுதியில் உள்ள அதானி குழுமம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதானியின் சூரிய மின்சக்தி நிலையத்தில் தகடுகளை கழுவ தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப்படுகிறது என்பதால் கமுதி மக்கள்…

வேடசந்தூரில் பொதுமக்கள் போராட்டம்- இழுத்து மூடப்பட்டது மதுபான கடை!

வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே கருக்காம்பட்டியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் அரசு மதுபான கடை இழுத்து மூடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 4 மதுபான கடைகள் இயங்கி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கடைகள் மூடப்பட்டன. பின்னர் சட்டவிரோதமாக மதுபான விற்பனை வேடசந்தூரில் களைகட்டியது. இந்நிலையில் கருக்காம்பட்டியில் மதுபான…

விவசாய கடன் தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்: உர்ஜித் படேல்

மும்பை: விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் எச்சரித்துள்ளார். மும்பையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாணயக் கொள்கை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 6.25 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை…

இறைச்சிக்காக மாடு விற்க, வாங்க தடை: மத்திய அரசு உத்தரவை…

  கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடு விற்க, வாங்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தாக்கலாகி உள்ளது. புதுடெல்லி, கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய அரசின் சுற்றுச்சூழல்…

வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: உடல் சிதறி பலியான 25…

இந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீயால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மக்களை நாங்கள் சைவமாக்க முயற்சிக்கவில்லை : வெங்கைய

மும்பை: மக்கள் அனைவரையும் சைவமாக மற்ற பா.ஜ., முயற்சிப்பதாக வரும் கருத்துக்கள் முட்டாள்தனமானது என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார். கால்நடைகள் விற்பனை தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள சட்டம் நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த சட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் ஆதரவு…

ஊழல் நாடுகள் பட்டியல் – முதலிடத்தில் இந்தியா; மோடி அரசு…

புதுடில்லி : ஆசிய கண்டத்தில் ஊழல் மிகவும் மலிந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஊழல் ஒழிப்பில் திறம்பட செயல்பட்டுவருவதாக இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வே நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரான்பரன்சி இன்டர்நேசனல் எனும் சர்வதேச அமைப்பு, ஆசிய கண்டத்தில்…

முன்னணி நிறுவனங்களை விஞ்சும் அதிவேக ஆன்லைன் டெலிவரி! களத்தில் சாதிக்கும்…

உள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர். தமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி…

சாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து…

இந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் Sayabanna Sharanappa (24)…

இந்தியாவில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப புரட்சி: இனி எரிபொருளில் இயங்கும் கார்களே…

உலக நாடுகளில் காலநிலை மாற்றமானது வெகுவாக மாறி வருகின்றது. இதன் காரணமாக வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டு தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு வல்லரசு நாடுகள் இணைந்து பாரிஸ் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பும் ஆதரவு தெரிவித்துள்ளார். சூழல் வெப்பநிலை அதிகரிப்பில்…

சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை: வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்

இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான். மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும் போதே arthrogryposis multiplex congenita என்கிற நோய் தாக்கியுள்ளது. இதனால், கருவில் இருக்கும்போது,…

10 ஆண்டுகளில் தூய்மையாகும் கங்கை:உமா பாரதி தகவல்

பாரூக்காபாத்:கங்கையை முழுமையாக துாய்மையாக்க 10 ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி கூறினார். அவ்வாறு கங்கையை சுத்தப்படுத்தும் பணியானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அவர் கூறினார். கங்கை தசரா விழாவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கலந்து கொண்டார். பாதயாத்திரை அவர் மேலும் கூறியதாவது:கங்கையை…

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் யோசனைகள் பரிசீலிக்கப்படும்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்‌ஷ வர்த்தன் தெரிவித்தார். புதுடெல்லி, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிரான யோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹர்‌ஷ வர்த்தன் தெரிவித்தார்.…

தாயின் சடலத்தை தந்தை உதவியுடன் பைக்கில் எடுத்து சென்ற மகன்:…

இந்தியாவில் அரசு மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து தரப்படாததால் மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் பைக்கில் கொண்டு சென்ற கணவரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷங்கர் ஷா (60) இவர் மனைவி சுசீலா தேவி (50)…

குப்பை வண்டியில் பெண்ணின் உடல்: மருத்துவமனையில் அரங்கேறிய கொடூரம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை குப்பை வண்டியில் கொண்டு செல்லும் அதிர்ச்சி காட்சிகள் காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் முசப்பர்பூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. இந்த மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி இறந்த பெண்ணின் உடலை பிரேத…

7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி: அதிர வைக்கும்…

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 மாத பெண் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்ததாக மந்திரவாதி மற்றும் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்ஸ்வான் மாவட்டம், சாய்டா கிராமத்தில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் 7 மாத பெண் குழந்தை கடந்த மாதம் 26-ம் திகதி காணாமல் போனதாக…

மெரினா முதல் ஐ.நா வரை! யார் இந்த திருமுருகன் காந்தி?

மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் உள்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு அவர்களை விளக்கமறியலில் வைத்துள்ளது தமிழக காவல்த்துறை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை குறித்து தன்னுடைய குரலை உயர்த்துபவர்களின் முதன்மையானவர் திருமுருகன் காந்தி. முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி செய்த போது மெரினா கடற்கரையில்…