ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மனுத்தாக்கல்

jallikattu3-600ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த அறவழிப் போராட்டம் மாபெரும் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோலாகலமாக நடந்தது.

இந்நிலையில் 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மிருகவதை நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனுத்தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்துள்ளது.

-lankasri.com

TAGS: