ஏர் கண்டிஷனர்கள் இறக்குமதிக்கு தடை -மத்திய அரசு அதிரடி

ஏர் கண்டிஷனர்கள் வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுடெல்லி: அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார்…

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். புதுடெல்லி, உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ-வின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும், இந்தியாவுக்கும், இந்த அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி,…

சீனாவை கட்டுபடுத்தும் முயற்சி: இந்தியாவின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் அமெரிக்கா…

சீனாவை கட்டுபடுத்தும் முயற்சி: இந்தியாவின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் அமெரிக்கா பயணம் சீனாவை கட்டுபடுத்தும் முயற்சியாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவ ஜெனரல் அமெரிக்காவிற்கு முக்கிய பயணம் மேற்கொள்கிறார். புதுடெல்லி:  அமெரிக்கா- இந்தியா இரு நாடுகளின் படைகளுக்கிடையில் பலப்படுத்தப்பட்ட உறவுக்கு அடித்தளம் அமைப்பதற்காக ஒரு உயர்மட்ட இந்திய ராணுவ ஜெனரல்…

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள்… நினைவுகளை பகிர்ந்து மரியாதை…

டாக்டர் அப்துல் கலாம் மக்கள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். புதுடெல்லி: மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

மும்பை, புனேயில் கனமழை நீடிப்பு- கொங்கன் பிராந்தியத்திற்கு இன்று ரெட்…

பாரமதியில் வெள்ளம் சூழ்ந்திருந்த காட்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் கொங்கன் பிராந்தியத்தில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மும்பை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட கர்நாடக…

சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் – டெல்லி அரசு…

பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை, மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, காற்று தரக் குறியீட்டின்படி 50 புள்ளிகள் வரை காற்று மாசு இருந்தால் ‘நல்லது'. 100 புள்ளிகள் வரை இருந்தால் ‘திருப்தி'. 200 புள்ளிகள் வரை இருந்தால் ‘மிதமானது'. 300 புள்ளிகள்…

தெலுங்கானாவில் கனமழை: 13 பேர் பலி; மக்களின் இயல்பு வாழ்க்கை…

தெலுங்கானாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்: வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. ஹிமாயத் நகர், பஷீர்பாக், நாம்பள்ளி, லக்கி கா புல், மெஹ்திபட்னம்,…

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 60 வயதுக்குக் கீழ் 47% பேர்…

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 60 வயதுக்குக் கீழ் 47 சதவீதம் பேர் மரணம் அடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. புதுடெல்லி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  63,509 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டூள்ளன. அ. 730 மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இந்தியாவின் கொரோனா…

ஹத்ராஸ் இளம்பெண்ணின் அஸ்தியை கரைக்க மாட்டோம்: ஐகோர்ட்டில் ஆஜராகி விட்டு…

ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை அவரது அஸ்தியை கரைக்க மாட்டோம் என்று அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான பட்டியலின இளம்பெண், கடந்த மாதம் 14-ந்தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 2 வார…

அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்திய குழந்தைகளை மிரட்டும் ‘மிஸ்-சி’

மதுரை: அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து 'மிஸ்-சி' என்னும் புதிய நோய் இந்திய குழந்தைகளை மிரட்ட துவங்கியுள்ளது. இதுவரை சென்னையில் 55, மதுரையில் 12 பேரை இந்நோய் பாதித்தது தெரியவந்துள்ளது. கொரோனா மக்களின் நிம்மதியை கெடுத்துவிட்டது. முதல் பாதிப்பு துவங்கி 10 மாதங்கள் முடிய இருக்கும் நிலையில், வைரஸின் வேட்டையை…

சொத்துரிமை ஆவண அட்டை திட்டம்: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடில்லி,:கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சொத்துரிமை ஆவண அட்டை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ''பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வந்த இடத்துக்கான சொத்து உரிமை ஆவணம் கிடைப்பதும், நம் நாடு சுயசார்பு நிலையை எட்டுவதற்கான ஒரு வழியே,'' என, குறிப்பிட்டார். கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, 'ஸ்வமித்வா'…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8.78 கோடியாக உயர்வு

கொரோனா சாம்பிள் டெஸ்ட் கிட் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 9.94 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றை…

பேரழிவின்போது சிறப்பான சேவை- இந்திய விமானப்படையினருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமானப்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி: இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விரிவான ஏற்பாடுகள்…

விவசாய துறை மாற்றத்தால் லாபம் அதிகரிப்பு:மோடி

புதுடில்லி: விவசாயத்துறையில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் லாபம் மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் காரணமாக இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. உற்பத்தி சேவை கல்வித்துறையில் முதலீடு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 78,524 பேருக்கு…

கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 58.27 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் வேகமாக வைரஸ் பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று ஒரு…

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்திய வீரர்…

பாதுகாப்புப் பணியில் வீரர்கள் ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறி தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர் வீரமரணம் அடைந்தார். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி…

இருமுனை போருக்கு தயார்; இந்திய விமானப்படை தளபதி பேட்டி

ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் சேர்த்த பின், நமது படையின் பலம் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லையிலும், மேற்கு எல்லையிலும் இருமுனை போருக்கு விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறினார். புதுடெல்லி, இந்தியாவின் வடக்கு எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் சீன ராணுவம், இந்திய…

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகள்- நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் வேளாண் சட்டத்தால் சந்தை, உட்கட்டமைப்பு வரி, இடைத்தரகர் வரி என சுமார் 8.5 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு…

அடல் சுரங்கச் சாலை மோடி நாளை (அக். 03) திறப்பு

புதுடில்லி: ஹிமாச்சலப் பிரதேசத்தில், மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை சுரங்கச் சாலையை, பிரதமர் நரேந்திர மோடி, நாளை திறந்து வைக்கிறார். ஹிமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மணாலி மற்றும்…

பண்டிகை காலத்தையொட்டி 200 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம் –…

பண்டிகை காலத்தையொட்டி, மேலும் 200 சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. புதுடெல்லி,  கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 22-ந் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, காலவரையின்றி அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயத்தில், கடந்த மே 12-ந் தேதி 30…

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மீது உத்தர பிரதேச…

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது.  பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட…

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட 32…

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.மசூதியை இடித்ததாக, லட்சக்கணக்கான பெயர் தெரியாத,…

வேளாண் மசோதாக்களை எதிர்ப்பதா? விவசாயிகளை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன; பிரதமர் மோடி…

வேளாண் மசோதாக்களை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். புதுடெல்லி, உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் ‘நமாமி கங்கை’ திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசினார்.…