இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய…
கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்; கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விடுதி ஒன்றில் வசிக்கும் விஜய் பி நாயர் என்பவர், வி ட்ரிக்ஸ் சீன் என்ற பெயரில் யூ ட்யூப்சேனல் நடத்தி…
டில்லி காற்று மாசுபாட்டிற்கு தீர்வு: இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்…
புதுடில்லி: டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் முக்கிய பிரச்னையாக உள்ள காற்று மாசுாபாட்டிற்கான தீர்வினை, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை தீமூட்டி எரிப்பதால் வரும் புகை தான் காரணம்…
மாவீரன் பகத் சிங் பிறந்தநாள்- பிரதமர் மோடி, உள்துறை மந்திரி…
மாவீரன் பகத் சிங் மாவீரன் பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி, அவரை நினைவுகூர்ந்தனர். புதுடெல்லி: இந்திய விடுதலை போராட்ட மாவீரன் பகத் சிங்கின், 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை…
அசாமில் வெள்ள பாதிப்புகளால் 2.25 லட்சம் பேர் பாதிப்பு
அசாம் வெள்ளம் அசாமில் அதிகரிக்கும் கனமழையால் சுமார் 2.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கவுகாத்தி: நாட்டின் வடபகுதிகளில் பெய்துவரும் கனமழைக்கு பீகார், அசாம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அசாமில் அதிகரிக்கும் கனமழையால் சுமார் 2.25 லட்சம் பேர்…
டெல்லி இந்தியா கேட்டில் டிராக்டருக்கு தீ வைப்பு- பஞ்சாப் இளைஞர்…
போராட்டத்தின்போது தீ வைத்து எரிக்கப்பட்ட டிராக்டர் டெல்லியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது டிராக்டர் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுடெல்லி: மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில்…
ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு தொடங்கியது- நாடு முழுவதும் 1.6 லட்சம்…
தேர்வு எழுதும் மாணவிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு, நாடு முழுவதும் இன்று தொடங்கியது. புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு,…
இலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி…
உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தமிழர்களின் எதிர்பார்ப்புகளான சமத்துவம், நீதி, அமைதி, கவுரவம் ஆகியவற்றை உணர்ந்து இலங்கையின் புதிய அரசு செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டுள்ளார். புதுடெல்லி: இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான காணொளி உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. காணொளி வாயிலாக இந்திய பிரதமர் மோடியும், இலங்கை…
கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர்…
காணொலி காட்சி மூலம் ஐநா சபையில் இந்திய பிரதமர் மோடி பேச்சு கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? என்று ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி…
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும்: பாக்.,கிற்கு இந்தியா பதிலடி
ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் காஷ்மீர் குறித்த விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து அந்நாடு வெளியேற வேண்டும் எனக்கூறியுள்ளது. இந்திய தூதர் வெளிநடப்பு ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெய்நிகர்…
கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 39 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜெனீவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும்…
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மிருகங்கள் போல் நடத்தும் பாக்.,: ஐ.நா.,வில்…
ஜெனிவா: ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்களை பாகிஸ்தான் அரசு மிருகங்கள் மற்றும் அடிமைகள் போல் நடத்துவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நா.,வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.,வின் மனித உரிமை அமைப்பில், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர்…
பாரத் பந்த்: வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள்…
விவசாயிகள் பேரணி வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக…
‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம்…
கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு; மத்திய…
கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி இரானி தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் முடங்கி போயுள்ளனர். ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவில் மக்கள் திரும்பவில்லை. இந்த…
காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்கள்; போலீசார்…
காஷ்மீரில் டிரோன்கள் உதவியுடன் பயங்கரவாதிகள் வீசி சென்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஜம்மு, எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஜம்முவில்…
50 லட்சம் என திசைதிருப்பும்போது, 45 லட்சம் பேர் குணமடைந்தனர்…
கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சம் என பேசும்போது, குணமடைந்தவர்களை மறந்துவிடக்கூடாது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. நாளும் அதிகரித்து வரும் புதிய நோயாளிகள் மற்றும் மரணங்களை தடுக்க…
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண்…
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதுடெல்லி, இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையில், சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில்…
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 93,355 பேர் குணமடைந்தனர்
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,355 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மீண்டவர்களின் எண்ணிக்கை 43,96,399 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 93,355 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.87 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரே நாளில் 1,130 பேர்…
இந்தியாவில் விவசாயத்துக்கு விடுதலை: வெளிநாட்டு பத்திரிகை தலையங்கம்
புதுடில்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்கள் மூலம் , இந்தியாவில் விவசாயத்துறைக்கு விடுதலை கிடைத்துள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பல அரசுகள், விவசாயத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனக்கூறின. ஆனால், வேளாண் மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட போது, பல்வேறு அரசியல்கட்சிகள்,…
நேற்று அதிகபட்சமாக 12 லட்சம் சாம்பிள்கள் சோதனை- இந்தியாவில் கொரோனா…
கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று அதிகபட்சமாக 12 லட்சத்திற்கும் அதிகமான சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள்…
மாலத்தீவுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி உதவியை வழங்கியது…
இந்திய அரசாங்கத்தின் சார்பில் மாலத்தீவிற்கு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா பேரிடர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மாலத்தீவு அதிபர் இப்ராகீம் முகமது சோலீ இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி…
விளைபொருளுக்கு உரிய விலையை விவசாயிகளே முடிவு செய்து எவருக்கும் விற்பனை…
விவசாயிகள் இனி விளைபொருட்களுக்கு உரிய விலையை அவர்களே முடிவு செய்து எவருக்கும் விற்பனை செய்யலாம் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேலவையில் 2 வேளாண் திருத்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில்…
கொரோனா காரணமாக இந்திய விமானங்களின் வருவாய் குறைவு ; மத்திய…
புதுடில்லி : கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலங்களில் இந்திய விமானங்களின் வருவாய் 85.7 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சறுத்தி வருகிறது.…
























