இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,071 பேருக்கு…

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,071-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் -பிரதமர் மோடி நம்பிக்கை

பிரதமர் மோடி உலகில் எங்கு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது மக்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக,…

நீட் தேர்வால் 12 மாணவர்கள் தற்கொலை… மக்களவையில் பிரச்சனை எழுப்பியது…

டிஆர் பாலு மக்களவையில் இன்று பேசிய திமுக எம்பி டிஆர் பாலு, நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக 12 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார். புதுடெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில்…

இந்தியாவில் பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை கடந்தது: மேலும் 75…

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5 கோடியை கடந்து விட்டது. நாடு முழுவதும் மேலும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுடெல்லி, கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் இருந்து மீள முடியாமல் உலகம் முழுவதும் திணறிக்கொண்டிருக்க, அந்த பெருந்தொற்றின் கொடூர கரங்களோ…

நடிகை ரியா சக்ரபோர்த்தி மும்பை பைகுல்லா சிறையில் அடைப்பு

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில் கைதான நடிகை ரியா மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். மும்பை, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில்…

செப்.,13ல் நீட் தேர்வு உறுதி: மாணவர்களின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்…

புதுடில்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், வரும் 13ம் தேதி தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜேஇஇ தேர்வு செப்.,1 முதல் 6ம் தேதி வரை நடந்தது. நீட் தேர்வு வரும் 13ம்…

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து…

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவர் மருந்து வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தினசரி 100-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்து வருகின்றனர். இதனால் கொரோனாவுக்கு ஏற்பட்டுள்ள…

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ‘போலீஸ் படையின் மனிதாபிமானம், வெளியே வந்தது’…

பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், போலீஸ் படையின் மனிதாபிமான பக்கம், வெளியே வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார். ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் 28 பெண்கள்…

“அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது” – சீன ராணுவ…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிராந்தியத்தில் அமைதி நிலவ ஆக்கிரமிப்பு இல்லாமை அவசியம் என்று சீன ராணுவ மந்திரி முன்னிலையில் ராஜ்நாத்சிங் பேசினார். மாஸ்கோ, கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில்,…

அமெரிக்கா, பிரேசிலை முந்தியது இந்தியா; 83 ஆயிரத்தைக் கடந்தது ஒரு…

புதுடில்லி: உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்; இதுவரை 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே கொரோனாவால் மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 62.90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1.89…

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 424 காவலர்களுக்கு…

மராட்டியத்தில் மேலும் 424 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை,  நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில்…

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு…

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. புதுடெல்லி, லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை…

இந்தியாவில் ஒரே நாளில் 78,356 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 78,356 பேருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். புதுடெல்லி, மனுக்குலத்தின் சுமுக இயக்கத்துக்கு தடை போட்டிருக்கும் கொரோனா எனும் கண்ணுக்கு தெரியாத எதிரியால், நாடுகளும், அரசுகளும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சிற்றரசுகள் முதல் வல்லரசுகள் வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கையை பிசைந்தே நிற்கின்றன.…

காஷ்மீர் எல்லையில் கிராமவாசிகளை பாதுகாக்க 8 ஆயிரம் பதுங்கு குழிகள்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் கிராமவாசிகளின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. காஷ்மீரின் கத்துவா உள்ளிட்ட சர்வேதேச எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதில் கிராமவாசிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் பதுங்குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இது…

ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப் படைக்கு முதல் முறையாக பெண் ஐ.பி.எஸ்…

ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,படைக்கான ஐ.ஜி.,யாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாருசின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர், ஜம்மு மாநிலத்தின் ஸ்ரீநகர் பகுதி சி.ஆர்.பி.எப்.,படைக்கான ஐ.ஜி.,யாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சாருசின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியான சாரு சின்ஹா 1996 ம்…

நடுநிலைப்பள்ளிகளில் வேளாண்மை பாடம் – பிரதமர் மோடி பேச்சு

நடுநிலைப்பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் பண்டல்காண்ட் பிராந்தியம் ஜான்சியில் உள்ள ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரியையும், நிர்வாக கட்டிடத்தையும் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம்திறந்துவைத்தார். பின்னர் அவர்…

கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; மாநிலங்களுக்கு…

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் செப்டம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள மத்திய அரசு, 4-ம் கட்ட தளர்வுகளை அறிவித்து இருக்கிறது. புதுடெல்லி, கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு…

இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த…

இந்தியாவில் ஒரே நாளில் 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தை கடந்து விட்டது. புதுடெல்லி, இந்த நூற்றாண்டில் மனித குலத்தின் மிகப்பெரும் எதிரியாக உருவெடுத்து இருக்கும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது.…

ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய…

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஆவணங்களை அழிக்க சதி என…

தீ விபத்தில் எரிந்த ஆவணங்கள் கேரளாவின் தலைமை செயலகத்தில் தீப்பிடித்த சம்பவம் தங்கம் கடத்தல் வழக்கில் ஆவணங்களை அழிக்க செய்யப்பட்ட சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. கேரளாவில் தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய…

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 16…

மராட்டியத்தில் அடுக்குமாடி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. மும்பை, மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் ‘தாரிக் கார்டன்’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.…

இலக்கியங்கள் போற்றும் மதுரையம்பதி; 2ம் தலைநகராக தகுதியானதே!

மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்ற, 'தினமலர்' நாளிதழின் கட்டுரையானது, பல தரப்பினரிடையேயும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாண்டிய நாடு படைப்புக் காலம் தொட்டே மேம்பட்டு வந்துள்ளது. 'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரித லின்று' என்ற திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், பழங்குடி என்பதற்கு,…

உறவினர்கள் பின்வாங்கியதால் கொரோனாவுக்கு பலியான 40 பேரின் உடல்களை அடக்கம்…

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலி துமகூருவில், வைரஸ் பீதியால் உறவினர்கள் பின்வாங்கியதால், கொரோனாவுக்கு இறந்த 40 பேரின் உடல்களை தன்னார்வலர்கள் அடக்கம் செய்து உள்ளனர். துமகூரு : கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. கொரோனாவால் உயிரிழப்பவர்கள் உடல்களை ஆஸ்பத்திரியில்…