எதிரி நாடுகளை தாக்கி அழிக்க ஏவுகணைகளை தயாரிக்கும் நாடு? சர்ச்சையை…

எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் அதிக திறன் வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஆயுத உற்பத்தியில் சவுதி…

மேற்குலகத்தின் அழுத்தம் அதிகரிக்கையில் படைப்பலத்தை வெளிக்காட்டினார் மதுரோ

வெனிசுவேலா இராணுவத்தின் ரஷ்யத் தளவாடங்களின் அணிவகுப்பொன்றை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ நேற்று முன்தினம் பார்வையிட்டுள்ளார். புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான காலக்கெடுவை ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெய்ன் உள்ளிட்ட நாடுகள் விடுத்துள்ள நிலையில் மதுரோவுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாகவும் படைப்பலத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் விமான எதிர்ப்புத் தாங்கிகள்,…

சீனாவின் ஹுவவேய் நிறுவனத்தின் மீது மோசடி வழக்குப் போட்ட அமெரிக்கா

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவவேய் நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை நிதி அலுவலர் மங் வான்ஜோ மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது அமெரிக்காவின் நீதித்துறை. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஹுவவேய் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் வங்கி முறைகேடு, நீதியைத் தடுப்பது,…

35 நாட்கள் நீடித்த அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வந்தது!

35 நாட்களாக நீடித்து வந்த அரசு துறைகள் முடக்கத்தில் நேற்று முன்தினம் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரசு துறைகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அண்டை நாடான மெக்சிகோ வழியாக அமெரிக்காவினுள் நுழைகிறவர்களை தடுக்கிற விதத்தில் எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்…

சிரியா அகதிகளுக்கு கத்தார் 5கோடி டாலர் நிதி – ஐ.நா.…

சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.…

சிறந்த வாழ்க்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் – என்ன…

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய…

பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி – முஸ்லீம்…

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் இறந்துள்ளதாகவும், பல டஜன் மக்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய போராளிகள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த…

முடிவுக்கு வரும் அரசு முடக்கம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப். 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, ஃபெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற உள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கோரி…

புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை…

அமெரிக்காவின் புளோரிடாவின் செப்ரிங் பகுதியில் உள்ள சன் டிரஸ்ட் என்ற வங்கியில் புதன்கிழமை உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த 21 வயதாகும் ஷெபென் ஷேவர் என்ற இளைஞர் தொலைபேசியில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தானாகவே சென்று போலிசாரிடம் சரணடைந்துள்ளார்.…

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை நடத்தியுள்ளது…

தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.நிலத்துக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்திலிருந்து, அந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன ராணுவத்தின்…

வெனிசுவேலா சர்ச்சை: ‘நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’

தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது…

வெனிசுவேலா இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ: அமெரிக்கா ஆதரவு,…

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டிருக்கிறார். இதை அமெரிக்கா ஆதரித்துள்ளது. குவான் குவைடோவை நாட்டின் தலைவராக அங்கீகரிப்பதாகவும், பிற நாடுகளும் இப்படிச் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ…

பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?

கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் பல்வேறு தரப்பினர் உள்ள நிலையில், சீனா அதுகுறித்து கவலைப்படுவதை போன்று தெரியவில்லை. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு காரணமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்ஸிட் உடன்படிக்கை நிறைவேற்றப்படாதது…

சாவேஸ் நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆதரவு தெரிவித்த அமெரிக்கா

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி தோன்றுகின்றன. நிலையற்ற தன்மையும், ஜனநாயக சிக்கல்களும் அவ்வப்போது எழுகின்றன. இந்நிலையில், அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் அரசை கவிழ்க்கும் முயற்சியாக புதன்கிழமை…

சிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன்…

சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து,…

காபி பயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறதா?

அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப கடினமாகதானே இருக்கிறது. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கையாக காடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விதமான காபி மரங்கள் வளர்கின்றன.…

இறங்கு முகத்தில் சீனா பொருளாதாரம் – மந்தநிலைக்கு என்ன காரணம்?

நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு…

சிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம்…

மாசிடோனியா பெயர் மாற்றத்தால் கிரீஸில் வெடித்த மோதல்

மாசிடோனியாவின் பெயரை மாற்றும் கிரீஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் போலீஸாருடன் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரில் சிலர் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். இன்னும் ஒப்புதல் பெறப்படாத இந்த உடன்படிக்கையின்படி, கிரீஸின் வட அண்டை…

மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு?

மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 117 பேர்கள் இருந்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று…

சூடான் போராட்டம்: சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சுட்டுத்தள்ளும் அரசு

சூடானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மருத்துவர்கள், ஒரு முக்கிய சக்தியாக இருந்து வந்தாலும், அதற்கான விளைவுகளையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். வியாழக்கிழமையன்று தலைநகர் கார்டூமில் நடந்த போராட்டங்களுக்கு இடையே பாதுகாப்பு படையினர் மருத்துவர் ஒருவரை கொன்றுவிட்டதாக, அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்நாட்டின் பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி கடந்த…

அமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் –…

அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். தமது யோசனைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தும் முன்னரே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ…