கிளிண்டன், ஒபாமா வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு – அமெரிக்க ஊடக…

நியூயார்க்கிலுள்ள பில் கிளிண்டன் மற்றும் ஹிலரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய இதுபோன்ற பொருள் ஒன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூ…

பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு…

இஸ்தான்புல்: அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திரும்பவில்லை. அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி…

ஜமால் கஷோக்ஜி: ‘சௌதி செய்தது மிகப் பெரிய மூடிமறைப்பு’ –…

சௌதி அரேபியாவை சேர்ந்த அதிருப்தி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி அரேபியா நடந்துகொண்ட விதம் மிக மோசமான மூடிமறைப்பாக இருந்ததாக குறிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். "இந்த கொலையை திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார். "இந்த கொலைக்கு…

அமெரிக்கா அணு ஆயுதங்கள் தயாரிக்கும் – ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு..

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட…

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குடும்பத்தாருடன் சவுதி மன்னர் சந்திப்பு..

ரியாத்: சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி(59) என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகி, தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக…

ஜமால் கஷோக்ஜி: முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்கிறார் துருக்கி அதிபர் எர்துவான்

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை பல நாட்களுக்கு முன்னதாவே திட்டமிடப்பட்ட ஒன்று என ஆளுங்கட்சியின் எம் பிக்களிடம் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான "வலுவான" ஆதாரங்கள் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.…

சீனாவில், கடலில் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாலம் இன்று…

பீஜிங், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. 20 பில்லியன் டாலர் (சுமார் 1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட…

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது –…

ரியாத்: சவுதிஅரேபியா நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. அவருடைய கதி என்ன ஆனது என்று…

ரஷ்ய அணு ஆயுத உடன்படிக்கை: டிரம்பின் நிலைப்பாடு ஆயுத ஒழிப்புக்கு…

அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் நிலைப்பாடு, அணு ஆயுத ஒழிப்பு என்ற குறிக்கோளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பசேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 'நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கையில் (Intermediate-Range Nuclear…

எங்கும் வறுமை, வன்முறை: மத்திய அமெரிக்காவில் நடப்பது என்ன?

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர். எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும் வறுமை, வன்முறை முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம்…

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து 22 பேர் சிக்கினர்

பெய்ஜிங், சீனாவின் ஷாண்டாங் மாகாணம் யுன்சாங் கவுண்டியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 22 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. -dailythanthi.com

சிரியாவில் 88 ஆயிரம் போராளிகளை கொன்று குவித்த ரஷியப் படைகள்..

சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம்…

தைவானில் ரயில் விபத்து: 22 பேர் பலி

தைவானின் யிலன் கவுண்டியில், பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 148 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து எடுத்த புகைப்படத்தில் பல ரயில் பெட்டிகள் ஒரு பக்கமாக சாய்ந்து கிடப்பதை பார்க்க முடிகிறது. உள்ளூர் நேரப்படி…

பத்திரிக்கையாளர் கசோக்கியின் மரணத்துக்கு வெள்ளை மாளிகை இரங்கல்..

வாஷிங்டன்: சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால்…

சோவியத் கால அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா…

ரஷ்யா உடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிசெய்துள்ளார். 1987இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தான நடுத்தர தூர அணு ஆயுதங்கள் உடன்படிக்கையின் (Intermediate-Range Nuclear Forces treaty)…

நைஜீரியா: அடிக்கடி நடக்கும் மதக்கலரவம், 55 பேர் பலி

நைஜீரியாவில் வடக்கு கடுனா மாகாணத்தில் உள்ள கடைவீதி ஒன்றில் வெவ்வேறு மத நம்பிக்கை உடைய இருதரப்புக்கிடையே நடந்த சண்டையில் 55 பேர் மரணித்ததாக அதிபர் முஹமத் புஹாரி தெரிவித்துள்ளார். கசுவான் மகானி நகரத்தில் சுமை தூக்குபவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டு…

மாயமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை…

ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59) கொடுமைக்குள்ளாக்கி கொல்லப்பட்டுள்ள தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல புலனாய்வு பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கைக்கு…

பூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது!

இமய மலைத் தொடரில் அமைந்துள்ள இராச்சியமான பூட்டானில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக் தேர்தலில் அந்நாட்டு வாக்களர்கள் புதிய கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2008 ஆமாண்டு பூட்டானில் அரச வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதன் முறையாக அண்மைய தேர்தலில் DNT எனப்படும் மத்திய…

காஷொக்கி விவகாரம்: சவூதியை கைவிட மறுக்கிறார் ட்ரம்ப்

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் காஷொகி காணமல் போனமை தொடர்பில், நட்புறவு நாடான சவூதி அரேபியாவை கைவிட விரும்பவில்லை என நேற்று முன்தினம் தெரிவித்துள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஷொகி சவூதி முகவர்களால் கொல்லப்பட்டதை குறிப்புணர்த்துகின்றன என துருக்கி தகவல் மூலங்கள் தெரிவித்த ஒலிப்பதிவுகளையும் கோரியுள்ளார்.…

ஜமால் கசோஜி: சௌதி தூதரகத்தில் காணாமல் போனவரை காட்டுக்குள் தேடும்…

துருக்கியில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு சென்றபின்னர் மாயமான சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜியின் உடலை அருகில் உள்ள காடு மற்றும் விளைநிலத்தில் துருக்கி காவல்துறை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் துணைத் தூதரகத்துக்குள் கொலை செய்யப்பட்டதற்கான காணொளி மற்றும் ஒலிப்பதிவு ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக…

700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்; கொலை…

அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள் உட்பட 700 பேரை பணயக் கைதிகளாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு சிரியாவில் உள்ள அகதி முகாமில் இருந்து குறித்த 700 பேரையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கைகள்…

பத்திரிகையாளர் கொலையை மறைக்க அமெரிக்காவுக்கு 10கோடி USD நிதி

மாயமான விவகாரத்தில் அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா 700 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் இதழில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் ஜமால். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவிருந்தார். இரு வாரங்களுக்கு முன் துருக்கி…

ஆப்கனின் கண்ணீர் கதை: எங்கும் பசி, பட்டினி – யுத்தத்தை…

மோசமான வறட்சி ஆப்கானிஸ்தானில் பலரின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக சிதைத்திருக்கிறது, குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளது. அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களைவிட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களைவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் அதிகம்.…