தலீபான்களால் கடத்தப்பட்ட 149 பிணைக்கைதிகளை அதிரடியாக மீட்டது ஆப்கான் ராணுவம்

காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆப்கான் அரசு சண்டையிட்டு வருகிறது. இந்த சூழலில், அங்குள்ள குண்டூஸ் மாகாணத்தில் உள்ள  கான் அபட் மாவட்டத்தில், மூன்று பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பயணிகளை தீடிரென வழிமறித்து கடத்திய தலீபான்கள், சுமார் 170…

பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கடந்த 18-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களுக்கு உரையாற்றிய அவர், நாட்டின் கடன் பிரச்சினையை சமாளிக்கும் நோக்கில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். மக்களின்…

யூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த…

நாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில், மூன்றாண்டு காலத்தை கிரீஸ்வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரீஸுக்கு தடை ஏதும் தற்போது இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிரீஸுக்கு…

அமெரிக்காவுடன் நேரடி பேச்சு வார்த்தை தலீபான்கள் விருப்பம்..

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தலீபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் விமானங்களை மோதி தாக்குதல்…

கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப்…

வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள கேரள மக்களுக்கு சர்வதேச சமுதாயம் துணையாக நின்று தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…

இந்தோனேசியாவின் லம்போக் தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக…

இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரிஞ்சானி மலைப்பகுதி அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம்,6.3 ரிக்டர் அளவில் பதிவானது. கிழக்கு லம்போக்கின் தென்மேற்கு பகுதியிலுள்ள பெலான்டிங் டவுனை மையமாக கொண்டு சுமார் 7 கி.மீ. மையத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்…

விளையாட்டு போட்டிக்கு இடையூறு – 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை..

ஆசிய விளையாட்டு போட்டியில் இடையூறு ஏற்படுத்துவார்கள் என கருதி இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா மற்றும் தெற்கு சுமத்ராவில் உள்ள பலம்பாங் ஆகிய நகரங்களில் இன்று ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகின்றன. இந்த நிலையில் இந்தோனேசியாவில் 77 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக்…

3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், அந்த கல்லறையில் இருந்த ஜாடி ஒன்றில் பாலாடைக் கட்டியின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பாலாடைக் கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழையது என அவர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்திய உயரதிகாரியான…

அமெரிக்க இலக்குகளை தாக்குவதற்கு பயற்சி அளிக்கிறதா சீனா?

பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு சீன ராணுவம் பயிற்சி அளித்து வருவதாக தோன்றுகிறது என்று பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக போர் விமானங்களை அனுப்புவதற்கான திறனை சீனா அதிகரித்து வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள…

ரத்த சிவப்பாக மாறிய கடல்..

டென்மார்க்கில் பரோயே என்ற தீவில் திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் இதன் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம் கடலில் கலந்து நீர் சிவப்பாக மாறுகிறது. டென்மார்க்கில் பரோயே என்ற தீவு உள்ளது. ஆண்டுதோறும் அங்கு கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கொல்லும் திருவிழா நடைபெறுகிறது. முதலில் இந்த தீவில்…

பிரான்சில் 373 பேர் பலி!

பிரான்சில் 1758 பேர் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 373 பேர் பலியாகினர். இவையாவும் இந்த கோடைகாலத்தில் இடம்பெற்ற மரணங்களாக பதிவானதாக பிரான்சின் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. புள்ளிவிபரத்தின் படி கடந்த யூன் முதலாம் திகதிமுதல் ஓகஸ்ற் 9 ஆந்திகதி வரை ஒரு நாளுக்கு ஐந்துபேர் வீதம் கடற்கரைகள் ஆறுகள்…

அமெரிக்காவை குறிவைக்கும் சீனாவின் நீண்ட தூர குண்டுவீச்சு விமானிகள் –…

வாஷிங்டன், அமெரிக்காவை இலக்காகக் கொண்ட பணிகளுக்கு நீண்ட தூர குண்டுவீச்சு விமானிகளுக்கு  நீண்ட காலமாக  சீனா   தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், மக்கள் விடுதலை இராணுவம் (PLA) விரைவாக உள்ளது. நீருக்கடியில் குண்டு இயக்கும் பகுதிகளை விரிவுபடுத்தி உள்ளது .முக்கியமான கடற்பகுதி பகுதிகளில் அனுபவத்தை பெறுவதுடன்,…

கோதுமைகளுக்கான உலக வரைபடம்

ஒரு சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு லட்சம் ரகங்களுக்கும் மேலான கோதுமைகளின் மரபணுக்கள் ஒவ்வொன்றும் எங்கெல்லாம் உள்ளது என்பதை காட்டும் உலக வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். எந்த மரபணு கொண்ட கோதுமை எந்த இடத்தில் விளைகிறது எனும் தகவலை காட்டும் இந்த வரைபடம் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி…

அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி..

அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற கார்கள், மதுபானங்கள், புகையிலை மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில்…

பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

காபூல், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த அனைவரும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் ஆவர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத…

வலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல்..

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது. துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டு பின்னர் மக்கள் செல்வாக்குடன் அது…

நைல் நதியில் படகு விபத்து; 22 பள்ளி குழந்தைகள் நீரில்…

கார்டவும், சூடானில் தலைநகர் கார்டவும் பகுதியில் இருந்து 750 கிலோ மீட்டர் வடக்கே அமைந்த நைல் நதியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்கள் பள்ளி கூடத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில்…

ஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், டியூஷன் சென்டர் ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 67க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த கல்வி மையத்திற்குள் நுழைந்த தற்கொலை குண்டுதாரி, அங்கிருந்து மாணவர்களின் மத்தியில் தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்தார்…

பெர்முடா முக்கோண மர்மம் விலகியது! : கடல் பூதங்களோ அல்லது…

சமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது. பதிலுக்கு இந்த மர்ம பேர்முடா முக்கோணத்தில் மறைந்து போகும் கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு அதில் மிக…

20 பேரை பலி கொண்ட இத்தாலி தொங்கு பால விபத்து…

இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ள ஜெனோய நகரில் வாகனம் செல்லும் பாலம் ஒன்றின் பெரும்பகுதி இடிந்து குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த தொங்கு பாலத்தின் ஒரு பகுதியை தாங்கிய ஒரு கோபுரம் இடிந்தவுடன் இந்த பாலத்தில் சென்ற பல கார்கள் மற்றும் லாரிகள் தரையில் விழுந்து நொறுங்கின.…

ஆப்கானிஸ்தான்: தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தின் தலைநகரமான கஜினி நகரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 9-ந் தேதி இரவில் தலீபான்கள் களத்தில் இறங்கினர். அவர்களை எதிர்த்து ஆப்கானிஸ்தான் படையினர் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதலை தொடுத்தனர். இதில் இரு தரப்புக்கும் பலத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. கஜினி நகரம் தங்கள் வசம் இருப்பதாக தலீபான்கள், ஆப்கானிஸ்தான்…

ஹெலிகாப்டர் விபத்து- மலையேற்ற வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழப்பு?

தஜிகிஸ்தானில் மலைப்பகுதியில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தஜிகிஸ்தான் நாட்டின் மிக உயரமான இஸ்மோலி சோமனி மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொண்ட 13 மலையேற்ற வீரர்கள் நேற்று ஹெலிகாப்டர் மூலம் அடிவார முகாமிற்கு திரும்பினர். முகாமை நெருங்கியபோது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது…

துருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு

இஸ்தான்புல், அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன், துருக்கிய அரசியல் குழு ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளதாக இரண்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதற்காக துருக்கி மீது அமெரிக்கா  பொருளாதார நடவடிக்கை எடுத்தது. துருக்கியில் இருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது விதிக்கப்படும் வரியை இரண்டு மடங்கு உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்தது.…