புதினுக்கு நோபல் பரிசு: ஒபாமா கிண்டல்

"ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கும்' என அமெரிக்க அதிபர் ஒபாமா கிண்டலாகக் கூறியுள்ளார். அமெரிக்காவில், செய்தியாளர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில், பிறரையும், தன்னையும் கிண்டல் செய்து அந்நாட்டு அதிபர் உரையாற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்கான இந்த…

ஆப்கன் மண்சரிவில் பலியானோருக்காக தேசிய துக்கதினம்

ஆப்கானிஸ்தானில் பெரும் மண்சரிவு ஒன்றில் கடந்த வெள்ளியன்று கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஒரு நாள் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. குடியிருப்புகளின் மீது மலைப்பகுதியொன்று சரிந்துவிழுந்ததில் பாறைகள் மற்றும் சேற்றுமண் மேடுகளால் புதையுண்டுபோன குறைந்தது 2000 பேர் தொடர்பில் நம்பிக்கை இழந்துவிட்டதாக வடகிழக்கு மாநிலமான பதாக்ஷானின் ஆளுநர் பிபிசியிடம் தெரிவித்தார்.…

கணவர்களின் விந்தணுவை கடத்தி குழந்தை பெறும் பெண்கள்

இஸ்ரேல் நாட்டில் சிறையில் இருக்கும் கணவர்களின் விந்தணுவை கடத்தி குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஸ்ரீஇஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல வருடங்களாக பகை இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து கைது…

சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை

கிழக்கு யுக்ரெய்னில் 8 நாட்களுக்கு முன்னதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 யுக்ரெய்னியர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் இந்த கண்காணிப்பாளர்களை தமது விருந்தினர்கள் என்று விபரித்துள்ள ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள ரஷ்ய ஆதரவு…

யுக்ரேன் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

கிழக்கு யுக்ரேனில் ஸ்லவியான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருவதாக யுக்ரேனின் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஆர்ஸென் அவாகோவ் கூறியுள்ளார். அரச படைகள் நகரிலுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தாங்கள் இன்னும் மூன்று சோதனைச் சாவடிகளை…

இந்தியர் என்றால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்சினை

சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அங்கே வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வாடகைக்கு வீடு விளம்பரம் செய்யும்போதே, இந்தியர்களுக்கும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கும் வீடு இல்லை என்றே வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதை பிபிசியும் காணநேர்ந்துள்ளது.…

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் திட்டமில்லை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும் திட்டமில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சிக்கு (பி-டி.வி.) ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாப்பின்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் விவகாரத்தில் 3ஆவது நாடு தலையிடுவதை…

ரஷ்யாவில் ஆயுத கிடங்கு வெடிப்பு: பத்துப் பேர் பலி

ரஷ்யாவில் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பத்துப் பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து 6.200 கி.மீ. தொலைவில், கிழக்கு சைபீரியாவில் போல்ஷயா துரா என்ற கிராமத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளது. அதன் அருகில் உள்ள காட்டில் நேற்று திடீரென தீப்பற்றியது. இதனால் அருகிலுள்ள ஆயத…

புருனேயில் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வருகிறது

புருனேய் சுல்தான்   புருனேயில் கடுமையான இஸ்லாமியத் தண்டனைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக நாட்டின் சுல்தான் அறிவித்துள்ளார். கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற இறுதியான தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் நாளை-வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்துள்ளார். புருனேயில் ஷரியா சட்டம் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும்…

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை – உலகச் சுகாதார…

ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலற்றுப் போகும் நிலையை நோக்கி உலகம் - உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை   உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள்…

கென்யாவில் பலதாரத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்

கென்யாவில் ஆடவர்கள் எத்தனைப் பெண்களை வேண்டுமானலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை சட்டமாக்கும் ஒரு புதிய மசோதாவுக்கு நாட்டின் அதிபர் உஹுரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார். திருமணம் முடித்து முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் ஒரு தம்பதி   இதன்மூலம் அங்கு பலதார உறவுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கிறது. பெண்கள்…

யுக்ரெய்ன் நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தண்டனைத் தடைகள் அறிவிப்பு

ரஷ்யாவின் துணைப் பிரதமர் உட்பட 15 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தண்டனைத் தடைகளை விதித்துள்ளது. யுக்ரெய்னின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முயலுபவர்கள் என தாம் நம்புவோருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதமாக அது இந்த தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, ரஷ்ய உளவுத்துறை இயக்குநகரகத்தின்…

கஞ்சா நிகழ்த்திய அதிசயம்

கனடாவின் AIRDRIE, Alta என்ற பிரதேசத்தில் தாங்க முடியா துயரத்தில் இருந்த தாய் ஒருவருக்கு கஞ்சா நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அதிசயத்தை கொடுத்துள்ளது. இச்சம்பவம் கல்கரியின் வடபகுதியில் எயட்றி என்ற இடத்தில் நடந்துள்ளது. தனது 8-வயதுடைய ஊனமுற்ற மகள் மியாவின் தன்னை அம்மா அம்மா என்ற கூப்பிடும் சத்தம்…

எழுநூறு பேரின் மரண தண்டனைக்கு எகிப்திய நீதிமன்றம் பரிந்துரைப்பு

எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளருகள் கிட்டத்தட்ட எழுநூறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி ஒருவர் பரிந்துரைத்துள்ளார். சென்ற வருடம் மின்யா என்ற ஊரிl நடந்த கலவரங்கள், பொலிசார் தாக்கப்பட்டது மற்றும் கொல்லப்பட்டது போன்ற குற்றங்களை…

வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஒபாமா

தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியா, ஏற்கனவே கடந்த 2006, 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடத்தியது. மேலும் அடிக்கடி அதிநவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து…

சவுதியை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்

பல ஆண்களுக்கு முன்னர் ஆசியாவை அச்சுறுத்திய வைரஸ் கிருமிக்கு இணையாக புதிய 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.…

தென் கொரிய கப்பல் விபத்து: அந்நாட்டு பிரதமர் இராஜினாமா

தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்நாட்டு பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.…

‘ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்’ – அப்பாஸ்

'ஹமாஸ் மற்றும் ஃபத்தா இஸ்ரேலை அங்கீகரிக்கும்' - அப்பாஸ் பாலத்தீனத்தில் தீவிரவாதக்குழுவான ஹமாஸ் அமைப்பையும் உள்ளடக்கி அமைக்கப்படவிருக்கும் ஒற்றுமை அரசாங்கம், இஸ்ரேலையும் மற்றும் சர்வதேச கடப்பாட்டையும், வன்செயல் குறைப்பையும் அங்கீகரிக்கும் என்று பாலத்தீன அதிபர் மஃமுட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவில் உரையாற்றிய அப்பாஸ்…

இராணுவ பெண்களின் கண்ணீரில் நனைந்த வட கொரிய தலைவர்

வட கொரியா தலைவரை பார்த்த இராணுவ பெண்கள் கட்டித் தழுவி அவரை கண்ணீரால் நனைத்துள்ளனர். வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங், பெண்களின் மத்தியில் எவ்வளவு பிரபலமாக உள்ளார் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார். கிம் ஜாங், தென் கொரியா எல்லையில் உள்ள கங்குவான் இராணுவ மகாணத்திற்கு சென்ற போது…

ரஷ்ய – உக்ரேன் நெருக்கடி: மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்

ரஷ்ய - உக்ரேன் நாடுகளுக்கிடையிலான நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் சுமார் 10 நகரங்களில் அரசு கட்டிடங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர். உக்ரேனின் எச்சரிக்கையையும் மீறி அங்கிருந்து அவர்கள் வெளியேற மறுத்து வருகின்றனர். அவர்களை தனது செல்வாக்கை பயன்படுத்தி ரஷ்யா…

சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா.…

சர்வதேச சட்டத்தை மீறிவரும் சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை அளித்துள்ளார். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கிளர்சி நடந்து வருகிறது  இதில்…

ரஷியாவுக்கு எதிராக தயார் நிலையில் புதிய பொருளாதாரத் தடை: ஒபாமா

உக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் செயல்பட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை தயார் நிலையில் உள்ளது என்றும், அதை அமல்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு தேவை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ள அதிபர் ஒபாமா, அந்நாட்டுப் பிரதமர்…

மின்வேலி அகற்றப்பட்டும் எல்லை கடவா மான்கள்

இரும்புத்திரை வீழ்ச்சிகண்டு கால் நூற்றாண்டு ஆகிவிட்ட பின்னரும் கூட, ஜேர்மனிக்கும், செக் குடியரசுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் வாழும் மான்கள், இன்னமும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடப்பதில்லை என்று இரு நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.…