மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
நிதியை குறைக்கும் நேரம் இது அல்ல – அமெரிக்காவுக்கு ஐ.நா.…
உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ள நிலையில் இது நிதியை குறைக்கும் நேரம் அல்ல என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஜெனிவா: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 20 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று…
டாக்டர்கள், நர்சுகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது எப்படி?
அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவது எப்படி? என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தங்களது உயிரை துச்சமென மதித்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் இரவு, பகல் பாராமல்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – ஜோ பிடெனுக்கு, ஒபாமா ஆதரவு
ஜோ பிடென், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிடெனுக்கு, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய…
ஆசிய பொருளாதார வளர்ச்சி 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திக்கும்
கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் கூட இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆசியாவில் செலவினம் தொடர்பான கட்டுப்பாடு கொள்கைகளை அரசுகள் சிறப்பாக செயல்படுத்தினால் 2021-ஆம் ஆண்டில் பொருளாதார நிலை…
அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய உயிரிழப்பு – ஒரே நாளில்…
அமெரிக்காவில் ஒரே நாளில் 2600 பேர் மரணங்கள் - டிரம்ப் கூறுவது என்ன? கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஒரே நாளில் கிட்டத்தட்ட 2600 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை…
‘2022 வரை சமூக இடைவெளி தேவை’: ஹார்வர்டு பல்கலை
இந்நிலையில், 2022ம் ஆண்டு வரை, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே, கொரோனாவை ஒழிக்க முடியும் என, ஹார்வர்டு பல்கலை தெரிவித்துள்ளது. ஹார்வர்டு பல்கலையின் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்கு முறையான சிகிச்சையோ மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சமூக இடைவெளி ஒன்றே…
ஒரே நாளில் 2 ஆயிரத்து 400 பேர்… 26 ஆயிரத்தை…
அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. நியூயார்க்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்…
உலக சுகாதார அமைப்புக்கு நிதியுதவியை நிறுத்தினார் அமெரிக்க அதிபர்
உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். முதலில் சீனாவில்…
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து சீன நகரம் உகான், மீண்டது…
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உகான் நகரம் மீண்டது எப்படி என்பது பற்றி அங்குள்ள பிரபல மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார். உகான், சீனாவின் மத்திய நகரமான உகானைப்பற்றி இப்போது உலக மக்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு உகான் நகரம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமாகி விட்டது. அந்த…
இத்தாலியில் விநோதம் – வீடு வீடாகச் சென்று ஏழைகளுக்கு உணவு…
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் வறுமையில் வாடும் மக்களுக்கு மாபியா கும்பலால் வீடு வீடாகச் சென்று உணவு வினியோகம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மிலன்: உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி, இப்போது கொரோனா நோயால் சிக்கி சின்னா பின்னாமாகிக் கிடக்கிறது. அந்நாட்டிலும் வறுமையில் மக்கள் வாழும்…
கொரோனா சர்வதேச நிலவரம் என்ன?
உலகளவில் இதுவரை 1,918,855 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 448,998 ஆக உள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119,588 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 581,679…
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு…
லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் (வயது 55) கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அவருக்கு அந்த வைரஸ் தாக்கி இருப்பது 2 வாரங்களுக்கு முன் தெரியவந்தது. இருப்பினும் லண்டன் டவுனிங் வீதியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். அரசு பணிகளையும் கவனித்து…
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட 4.23 லட்சம் நோயாளிகள்
குணமடைந்து உற்சாகத்துடன் வரும் நோயாளி உலகம் முழுவதும் 210 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ள நிலையில், இந்த வைரசின் பாதிப்பில் இருந்து 4.23 லட்சம் நோயாளிகள் மீண்டுள்ளனர். ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம்…
“அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்” –…
கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து…
கில்ஜித் பல்திஸ்தானில் கொரோனா பரவ பாக்., காரணம் !
வாஷிங்டன்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித் பல்திஸ்தானுக்கு, ஈரான் சென்று வந்தவர்களை பாகிஸ்தான் அனுப்பி வருவதால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக, அந்த பகுதியை சேர்ந்த அரசியல் ஆர்வலர் ஷெங்கே எச் ஷெரீங் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டு பாகிஸ்தானில், 4,788 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 71 பேர்…
ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் முன்னாள் ராணுவ தளபதிக்கு…
வங்காளதேச முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித் வங்காளதேச முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ தளபதி அப்துல் மஜித்திற்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டாக்கா: பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் 1971-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து வங்காளதேசம்…
கொரோனா வைரசால் அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்
கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை…
‘கொரோனா’ போன்ற உயிரி தாக்குதல் நடக்கலாம்: ஒற்றுமையுடன் செயல்பட ஐ.நா.,…
நியூயார்க்: ''உயிரி பயங்கரவாத தாக்குதல் நடந்தால் எப்படியிருக்கும் என்பதை 'கொரோனா' பாதிப்பு உணர்த்தியுள்ளது,'' என, ஐ.நா., பொதுச் செயலர், அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இதன் தாக்கம் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், நேற்று முதன்…
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி
உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது…
உலகளவில் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. அதிகபட்சமாக இத்தாலியில்…
கடுமையான ஊரடங்கு, சமூக விலகல் – வூஹான் இந்தியரின் அறிவுரை
வூஹான்: கடுமையான ஊரடங்கும், சமூக விலகலை கடைப்பிடிப்பதும் தான் இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றும் என வூஹானில் தங்கியிருந்த இந்தியர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய வூஹான் நகரில் ஏராளமான இந்தியர்கள் வேலை மற்றும் கல்விக்காக தங்கியிருந்தனர். நிலைமை சிக்கலாவதை உணர்ந்து அவர்களில் பலர் வெளியேற நினைத்தனர்.…
இத்தாலியில் கொரோனா வைரசுக்கு 100 டாக்டர்கள் பலி
இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. ரோம்: உலக அளவில் கொரோனா வைரசுக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, அங்கு கொரோனாவுக்கு இதுவரை 100 டாக்டர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு…
உலகெங்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர்…
























