பக்காத்தான் பதவி ஏற்றால் ஓட்டையில்லாத பட்ஜெட் – பாக்கெட் இல்லாத…

சுமார் 15 சத விகிதம் பட்ஜெட் பணம் உருப்படியாக செல்வழித்தால் வருமானம் குறைவாக பெரும் மக்கள் Read More

அன்வார்: பிரதமருடைய வளர்ச்சி ஆரூடங்களுக்கு ஆதாரமில்லை

நஜிப் நிர்வாகம் 2012ம் ஆண்டுக்கான வளர்ச்சி ஆரூடங்களை அளவுக்கு அதிகமாக மதிப்பிட்டுள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார். பல முக்கிய ஆய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ள ஆரூடங்களுக்கு மாறாக அவை அமைந்துள்ளன என்றும் அவர் சொன்னார். உலகப் பொருளகம், மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம், ஆர்எச்பி ஆகிய…

நாட்டை 455 பில்லியன் ரிங்கிட் கடன் சுமை அழுத்துகிறது

இவ்வாண்டு கூட்டரசு கடன் தொகை அளவு 455.75 பில்லியன் ரிங்கிட் ஆகும். கடந்த ஆண்டு அளவுடன் ஒப்பிடுகையில் அது 11.9 விழுக்காடு அதிகமாகும். அதனால் 2012ல் செலுத்த வேண்டிய வட்டித் தொகையும் 1.94 பில்லியன் ரிங்கிட்டை எட்டும். அந்த அதிகரிப்பில் பெரும்பகுதி உள்நாட்டுக் கடன்கள் என 2010/2011க்கான பொருளாதார…

பட்ஜெட் முன்னுரிமைகள்: மாற்றுங்கள் அல்லது மாற்றப்படுவீர், எம்பி தியோ

நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு மணி நேரம் நிகழ்த்திய பட்ஜெட் உரையில், பிரதமர் நஜிப் எதிர்பார்த்தவாறு பல அன்பளிப்புகளை வழங்கினார். அவை தலைப்புச் செய்திகளாக வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் அந்தரங்க கூட்டாளித்துவமும் மற்றும் தவறானவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள முன்னுரிமைகளும்  வெளிப்பட்டன என்று கூறினார் செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ…

தேர்தலுக்கு பின்னர் விலை ஏற்றம் இருக்கும் என பிஎஸ்எம் எச்சரிக்கிறது

2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தைக் கொண்ட தந்திரமான நடவடிக்கை என பிஎஸ் எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி கூறுகிறது. தேர்தலுக்குப் பின்னர் பாதகமான கொள்கைகளுக்குப் புத்தியிரூட்டப்படும் என அது எச்சரித்தது. "மக்களுக்குப் போடப்படும் "பிச்சைகள்" குறுகிய காலத்தை…

போலீஸ் படையின் நேர்மை உயர்வுக்கு ரிம200 மில்லியன்

மலேசிய போலீஸ் படையின் நேர்மை உயர்த்தப்படுவதற்கு அரசாங்கம் ரிம200 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அளிக்கும் என்று பிரதமர் நஜிப் நேற்று அவரது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இதனுடன், 2012 ஆண்டில் போலீஸ் படையின் மேம்பாட்டு செலவிற்காக ரிம442 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.…

Budget 2012 fails to live up to the…

[Tony Pua, Member of Parliament for PJ Utara] The expectations were high for a pre-election budget where Datuk Seri Najib Abdul Razak will stamp his “reformist” credentials.  It is for Read More

நஜிப் வரவு செலவுத் திட்டம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்கிறார்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதிக விளம்பரம் கொடுக்கப்பட்ட தமது "சீர்திருத்த" முயற்சிகளுக்கு 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கத் தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். கடந்த ஏழு ஆண்டுகளில் அரசாங்கக் கடன்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடியிருப்பது…

அரசாங்கப்பள்ளிகளில் இலவசக் கல்வி

2012 ஆம் ஆண்டிலிருந்து நாட்டிலுள்ள அரசாங்க தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கல்வி இலவசமாக்கப்படும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார். மலேசிய குழந்தைகளின் சமூக-பொருளாதார சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தரமான மற்றும் பெற்றிருக்க வேண்டிய கல்வியை வழங்குவது இதன் நோக்கமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். "தற்போது,…

2012 வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ள முக்கியமான அம்சங்கள்: மொத்த வரவு செலவு -232.8 பில்லியன் ரிங்கிட், கூடுதல் 9.4%. நடைமுறைச் செலவுகள்- 181.6 பில்லியன் ரிங்கிட் கூடுதல் 11.5%.   மேம்பாட்டுச் செலவுகள்- 51.2…

அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு: கேள்வி எழுப்புகிறார் அரசாங்க பொருளாதார…

பொதுத் தேர்தல் வரப்போவதால், இன்று பின்னேரத்தில் 2012 க்கான வரவுசெலவு திட்டத்தில் (பட்ஜெட்) பிரதமர் நஜிப் நாட்டின் 1.2 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பார் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை எந்த அளவிற்கு ஆற்றலுடையதாக இருக்கும்…

பட்ஜெட் 2012, அதிரித்துவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கும்: நிதியமைச்சர்

2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது அரசாங்கம், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதை சமாளிப்பதற்கன பல நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறுகிறார். வாழ்க்கைச் செலவுகள் இப்போது அதிகரித்துள்ளதற்கு உலக நிலைத்தன்மை சீர்குலைந்திருப்பதே காரணம் எனக் குறிப்பிட்ட…