சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் சீக்கியரா? இஸ்லாமியரா?

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக 'சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ' என்ற தலைப்பில்…

Court overturns conversion of minors to Islam

In a landmark decision today, the High Court sitting in Ipoh overturned the conversion of three minors, the children of M Indira Gandhi, whose father converted them to Islam without her knowledge.  The decision comes…

பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் மாற்றியது

எம் இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவர்களுடைய தந்தை இந்திரா  காந்திக்குத் தெரியாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை ஈப்போ உயர் நீதிமன்றம்  இன்று மாற்றியுள்ளது. அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமானதாகும். பிள்ளைகள் மீது kalimah syahadah (இஸ்லாத்தை தழுவுவதற்கான அறிவிப்பு)  செய்யப்படாததால் அந்தப் பிள்ளைகள் மதம் மாற்றப்படவில்லை என…

இந்து மனைவி: அதிகாரிகள் நானும் மதம் மாற வேண்டும் என…

தங்களது இரண்டு சிறு பிள்ளைகளை தமது கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய  சர்ச்சைக்குரிய நடவடிக்கை தொடர்பில் இந்து மனைவி  ஒருவர் சமய அதிகாரிகள் தம்மையும் மதம் மாற்ற முயன்றதாக கூறிக்  கொண்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் செனட்டர் பி வேதமூர்த்தியுடன் நிகழ்ந்த சமயங்களுக்கு  இடையிலான விவாதத்தின் போது அந்தச் சம்பவத்தை…

பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தையின் மதம் மாற்றல்; சிலாங்கூரில் எப்படி?

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2013. தகப்பனுக்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. தாய்க்கு மட்டும் பிறந்த குழந்தையும் இல்லை. ஆனால், இந்நாட்டில் ஒரு குழந்தையை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வதற்கு அக்குழந்தையின் ஒரு பெற்றோர் முடிவு செய்தால் போதும். சிலாங்கூர் மாநிலத்தில் அதுவும் தேவையில்லை.  இங்கு அது…

பெற்றோர்களில் ஒருவர் மட்டும் பிள்ளைகளை மதம் மாற்றுவது ‘தார்மீக ரீதியாக…

ஒரு குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவர்  மட்டும் ஒப்புக் கொள்வது போதுமானது என நெகிரி செம்பிலான் இஸ்லாமிய  விவகாரத் துறை இயக்குநர் ஜொஹானி ஹசான் சொல்லியிருப்பது 'தார்மீக ரீதியாக  தவறானது' என மலேசிய குருத்துவார் மன்றம் வருணித்துள்ளது. "அது அரசமைப்புக்கு முரணானது மட்டுமல்ல தார்மீக ரீதியிலும்…

பினாங்கில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கான ஆதாரத்தை என்ஜிஒ சமர்பிக்கும்

அந்நியர்கள் பினாங்கில் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் என்ஜிஒ என்ற ஒர் அரசு சாரா அமைப்பு படங்கள் வடிவிலும் வீடியோ ஒளிப்பதிவுகள் வடிவிலும் ஆதாரங்களை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத்திடம் சமர்பிக்கவிருக்கிறது. அந்த ஆதாரங்கள் வரும் வியாழக்கிழமை பினாங்கு இஸ்லாமிய விவகார மன்றத் தலைவர் முகமட்…

மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி மீதான நிலையை பக்காத்தான் இன்றிரவு…

ஷா அலாமில் வரும் சனிக்கிழமை முஸ்லிம்களுக்கான பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை திரட்டியதும் பாஸ், பிகேஆர் கட்சிகள் தனித்தனிக் கூட்டங்களை நடத்தும். இவ்வாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அந்தப் பேரணியில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அதற்கு யார் ஆதரவளிக்கின்றனர் என்ற விவரங்களை நாங்கள் இன்னும் திரட்டி வருகிறோம்.…

“250,000 பேர் மதம் மாறியுள்ளனர்” எனக் கூறப்படுவதை பெர்லிஸ் முப்தி…

2008ம் ஆண்டு வரையில் கால் மில்லியன் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியிருப்பதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருப்பது, நம்புவதற்கு "பொருத்தமானதாக" இல்லை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். "இந்த நாட்டில் 250,000க்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் மதம் மாறியுள்ளதாக இணையத்தில் மக்கள் எழுதியிருப்பது பொருத்தமானதாக தெரியவில்லை.…

இந்து சங்கம் மதமாற்ற விவகாரத்தை பிரதமரிடம் கொண்டுசெல்லும்

மலேசிய இந்து சங்கம், பெர்லிஸ் மாநிலத்தில் ஓர் இந்திய மாணவி மதம் மாறியதில் அக்கல்லூரியின் பணியாளர்களும் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிப்) அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருந்தார்கள்  என்று கூறப்படுவதைக் கண்டித்துள்ளது. இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண், நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில், மாணவர்களின் “அறிவாற்றலையும் திறன்களையும் மேம்படுத்துவதில் ஈடுபட…