அரிசி திருடியதாக கொல்லப்பட்ட மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது.. பிரேத…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொல்லப்பட்ட மது மது சாப்பிட்டு பலநாள் ஆகிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் அரிசி உள்ளிட்ட சாப்பிடும் பொருட்களை திருடியதாக கூறி மது என்ற இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையை…

ரஜினிகாந்த், கமல் ஹாஸன் அவர்களே… நீங்கள் இப்போது பேசவேண்டியது என்ன…

புதிய தலைவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும், திரு.கமல் ஹாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவருக்குமான நீண்ட காத்திருப்பிற்குப்பின், இதை எழுத வேண்டியதாய் உணர்ந்தேன். விழுப்புரம் மாவட்டத்தில் 8வது வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கிறாள். சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகிவிட்டது என்றாலும்…

ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : தனியரசு, கருணாஸ், தமிமுன்…

சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டத்தற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற ஒரு விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்ட நிலையில்,…

சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணம்

ராமேஸ்வரம்: சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் என்ற மாணவர் மர்ம மரணடைந்துள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். சண்டிகர் பிஜிஐஎம்இஆர் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம்தான் கல்லூரியில் கிருஷ்ணபிரசாத் சேர்ந்திருக்கிறார். இன்று காலை…

நீரவ் மோடி வெறும் ரூ.11,300 கோடி தான் மோசடி.. ரூ.1,00,000…

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் கோக்சி ஆகியோர் செய்த மோசடியின் அளவு மட்டும் 20,000 கோடி ரூபாய். இதில் நீரவ் மட்டும் 11,300 கோடி ரூபாய் அளவிலான மோசடியைச் செய்துள்ளார். இதைத்…

ஆபத்தில் 9,500 நிதி நிறுவனங்கள்.. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அருண்…

இந்திய பொருளாதாரத்திற்கு வங்கிகள் முதுகெலும்பு என்றால் மிகையாகாது. நாட்டில் இருக்கும் பெரிய வங்கிகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு துணை நிற்பது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க ஆப் பரோடா போன்ற வங்கிகளில் தற்போது வராக்கடன், பண…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ருஸ்டம்–2’ ஆளில்லா விமானம் சோதனை வெற்றி

சித்ரதுர்கா, ருஸ்டம்–1 ஏற்கனவே தயாரித்து சோதிக்கப்பட்ட நிலையில், ருஸ்டம்–2 விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது.இதன் சோதனை ஓட்டம் நேற்று கர்நாடகத்தின் சித்ரதுர்கா மாவட்டத்துக்கு உட்பட்ட சலக்கேரில் நடந்தது. இந்த சோதனை வெற்றி கரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்வை மத்திய பாதுகாப்புத்துறை செயலாளரும், டி.ஆர்.ஓ.டி. தலைவருமான கிறிஸ்டோபர் உள்ளிட்ட…

ஆந்திர சிறையில் வாடும் 3000 தமிழர்களை மீட்கத் தமிழக அரசு…

சென்னை : செம்மரக்கட்டை கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஆந்திர சிறைகளில் வாடும் 3000 தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநில சிறைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். தொடர்ந்து தமிழர்கள்…

இவ்வளவுதான் இந்தியா.. இதுதான் இந்தியா!

சென்னை: ஒவ்வொருவரையும் மனம் வேதனை அடையச் செய்துள்ளது மதுவின் கோர மரணம். கேரளாவைச் சேர்ந்த ஆதிவாசி இளைஞரான மது, வெறியர்களால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார். மன நிலை பாதித்தவரான மது சாப்பாட்டுக்காக எடுத்து வைத்திருந்த பொருட்களைப் பார்த்து திருட்டுப் பட்டம் கட்டி கொடூரமாக தாக்கியே கொன்றுள்ளது 15 பேர் கொண்ட…

99.94% பணப்பரிவர்த்தனை! – தோற்றுப் போனதா பணமதிப்பு இழப்பு?

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பணப்பரிவர்த்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆகியவற்றை செல்லாது என அறிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரம், ஊழல் மற்றும்…

இனவெறிச்செயலில் ஈடுபட்டிருக்கும் கேரள எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி மீது என்ன நடவடிக்கை?…

தமிழக, கேரள அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எழுப்பியுள்ள கேள்வி: ’’தமிழ்நாடு எல்லையில் அமைந்த கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணகுட்டி. ஆளும் இடது முன்னணியின் கூட்டணிக் கட்சியான ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்.  இவர் தமது அடியாட்களை ஏவி தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து வன்முறையில்…

ஊழலால் தமிழக பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2015–16–ம் ஆண்டில் 8.79 சதவீதமாக இருந்தது. இது 2016–17–ம் ஆண்டில் 0.86 சதவீதம் குறைந்து 7.93 சதவீதமாக உள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பூதாகரமாகும் காஞ்சிபுரம் கருணை இல்லம் விவகாரம்.. மத்திய உளவுத்துறை அதிரடி…

காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லதில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் என்ற பெயரில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள்…

காவிரி விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தான 3…

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு குறித்து அனைத்து கட்சிகள் சார்பில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித்…

ஆந்திர சிறையில் 3000 தமிழர்கள்

வழக்கு நடத்த முடியாமலும், ஜாமின் பெற சாத்தியம் இல்லாததாலும் சுமார் 2,700 முதல் 3,000 தமிழர்கள் ஆந்திர சிறைகளில் தவித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவருமே மரம் வெட்டுபவர்கள் ஆவர். முறையான ஆதாரம் இல்லாமல் செம்மரம் கடத்துவது போன்ற பல்வேறு…

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்கள்.. கண்டுபிடிக்க ஆட்சியர்…

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்களை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ்பெற்றது. இந்த கோவிலுக்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலப்…

6 ஆயிரத்தை வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சம் கிடைத்திருக்கும்… கமல்…

மதுரை : ஓட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டீர்கள், ஓட்டுக்கு 6 ஆயிரம் வாங்காமல் இருந்திருந்தால் 6 லட்சமே கிடைத்திருக்கும் என்று நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து மதுரை ஒத்தகடை மாநாட்டில் உரையாற்றிய கமல் பேசியதாவது : எனது கட்சியின் கொள்கைகள்…

தனது கட்சியின் இலக்கு என்ன? – கமல் ஹாசன் விளக்கம்

மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். ''37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து…

கர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி…

பெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர்…

ஆந்திராவில் இறந்த ஐவரின் உடற்கூறாய்வை மீண்டும் நடத்தவேண்டும்: செயற்பாட்டாளர் கோரிக்கை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மலைவாழ் தொழிலாளர்களின் உடல்கள் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள ஒன்டி மிட்டா என்ற இடத்தில், ஒரு ஏரியில் மிதந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் கல்வராயன் மலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் செம்மரம் வெட்டச் சென்றவர்களாக இருக்கலாம் என்ற ஐயம்…

பெண்களுக்கு இலவச நாப்கின்கள்.. பா.ஜ.க., காங்கிரஸ் வாக்குறுதி..

மேகாலயாவில் வரும் 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அவ்வகையில்,  சமீபத்தில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பெண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான வாக்குறுதியை அளித்துள்ளது.…

இந்தியாவை சூறையாடும் நரேந்திர மோதி – ட்விட்டரில் விளாசும் ராகுல்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகமான ட்விட்டரில் #ModiRobsIndia என்ற ஹாஷ்டேக்கில் பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக சாடி கருத்துகளை பதிவு செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்குமுன் இந்திய வங்கிகள் வரலாற்றிலேயே நடந்த மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி…

அழிவின் விளிம்பில் தமிழகத்தின் கோட்டா, தோடா உட்பட 42 இந்திய…

டெல்லி: தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட 42 இந்திய மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றனவாம். இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகள் மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசுகின்றனர். இதில் 42 வட்டார மொழிகளை 10,000க்கும் குறைவானோர்தான்…