ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக விளைநிலங்களை பாழாக்கக் கூடாது என புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் 2 கட்டங்களாக போராட்டம் நடத்தினர். முதல் கட்டமாக 22 நாட்களும் 2-வது கட்டமாக…

பாஜகவின் சித்து விளையாட்டு -வேல்முருகன் சந்தேகம்

காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத்…

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! பெ.…

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான…

திருப்பதி அருகே 13 தமிழர்கள் கைது..

ஆந்திர மாநில வனப்பகுதியில் கிடைக்கும் செம்மரங்களுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் அவற்றை சட்டவிரோதமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஆந்திர வனத்துறையும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்  தொழிலாளர்களை…

காவிரி: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள்

கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையேயான காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் 10 முக்கிய அம்சங்கள். 1. இரு மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் நதிகள் அனைத்திற்கும் எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது. அவை தேசிய சொத்தாகும். 2. காவிரி…

சமஸ்கிருதத்தைவிட பழமையான, அழகான மொழி தமிழ்.. சொல்வது மோடி!

டெல்லி: சமஸ்கிருதத்தைவிட தமிழ்தான் பழமையான மொழி என பிரதமர் மோடி தெரிவித்தார். டெல்லியில் பள்ளி மாணவர்களுடனான 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு பேசினார். மோடி மேலும் கூறுகையில், உங்களில் சில மாணவர்களுடன் உங்கள் தாய் மொழியில் உரையாட முடியாததற்கு வருந்துகிறேன். நாம் பல…

உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு- காலந்தோறும் நீடிக்கும் காவிரி நதிநீர் பிரச்சனை…

சென்னை: தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையேயான காவிரி நதிநீர் விவகாரமானது இரு நூற்றாண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு அளிக்கப் போகும் தீர்ப்பு இப்பிரச்சனைக்கு முடிவைக் கொண்டு வருமா? என்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. 2007-ல் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம்,…

கர்நாடகாவிலிருந்து முதல் குரல்.. ஹிந்தி திணிப்பை எதிர்த்து உருவாகும் திராவிட…

சென்னை: திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா அளித்துள்ள பேட்டி முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடம் என்ற சொல்லாடலை தமிழகம் போல, கர்நாடகா உள்ளிட்ட பிற தென் மாநிலங்கள் பயன்படுத்தாமல் இருந்த சூழலில், கர்நாடகாவில் இருந்து, திராவிட மாநிலங்களை முன்னிறுத்தி வந்துள்ளது.…

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், 06 பேர் சுட்டுக்கொலை..

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு அருகே சன்ஜவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 400 பேர், ஊடுருவல் செய்வதற்கு தயார்…

சாமியாரின், பதஞ்சலி பொருட்கள் ரூ.9 ஆயிரம் கோடிக்கு விற்பனை, விளம்பரத்துக்கு…

நாடு முழுவதும் பதஞ்சலி யோகா மையங்கள் நடத்தி வரும் யோகா குரு பாபா ராம்தேவ் சில வருடங்களுக்கு முன் பதஞ்சலி நுகர்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார். இதற்காக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மிகப்பெரிய ஆய்வுக்கூடம் நிறுவினார். இங்கு உணவுப் பொருட்கள், நுகர் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆயுர்வேத மருந்துகள் என…

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கருவி சோதனை வெற்றி ‘இஸ்ரோ’…

ஆலந்தூர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’வின் தலைவர் சிவன், சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இது தொடர்பான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்தபின்னர் சந்திரயான்-2…

ஓஎன்ஜிசிக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்… திருவாரூர் அருகே…

திருவாரூர்: திருவாரூர் அருகே கடம்பங்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உட்பட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிமாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. திருவாரூர்…

100 வருட சிலைகளை கடத்தும் கும்பல் – விழி பிதுங்கும்…

சிலை கடத்தல் என்பது தற்போது தினமும் நடக்கும் திருட்டு தொழில்போல் மாறி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பாராம்பரியமிக்க 100 வருடத்திற்கு மேல் உள்ள கோவில்கள் குறிவைத்தே சிலை திருட்டு கும்பல் தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப…

ஆதரவற்றோர் இல்லமாக மாறப்போகும், சிறைச்சாலைகள்..

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து பல மாவட்டங்களில் உள்ள சுமார் 14 கிளைச்சிறைகள் மூடப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக குறைவான கைதிகளே அங்கு இருந்ததால் சிறைகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இறுதியில் மேலும், 4 கிளைச்சிறைகளை மூட சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மூடப்பட்ட சிறைகளை ஆதரவற்றோர்கள்,…

“சஞ்சுவான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் விலைக்கொடுக்கும்” ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்…

புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் சஞ்சுவான் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ வீரரின் தந்தை உயிரிழந்தனர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இமுகமது பயங்கரவாதிகள் தாக்குதல்…

சஞ்சுவான் ராணுவ முகாமில் ஜெய்ஷ் தாக்குதலை அடுத்து இந்தியாவிற்கு பாகிஸ்தான்…

இஸ்லாமாபாத்/ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் சிலர் நுழைந்தனர். ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்த அவர்கள், அங்கிருந்த ராணுவ குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டும்…

கள்ளநோட்டுகளை அள்ளி வழங்கும் ஏ.டி.எம்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..

உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்திற்குட்பட்ட கான்பூர் நகருக்கு அருகாமையில் உள்ள கிட்வாய்நகர் மார்பிள் மார்க்கெட் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. இந்த மையத்தில் பணம் எடுத்த சிலருக்கு குழந்தைகள் விளையாடும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கலந்து வந்துள்ளது. குறிப்பாக, 20 ஆயிரம் ரூபாய் பணம்…

“மனிதம் காப்போம்” – திருச்சியில் ஆதரவற்றோர்களுக்காக செயல்படும் தன்னார்வலர் குழு

திருச்சியின் பிரதான சாலை. தினமும் ஆயிரக்கணக்கானோர் நடந்தும், வாகனங்களிலும் கடக்கும் சாலை. இங்கு சாலை ஓரத்தில் மன நலம் குன்றிய ஒருவர் வெட்டப்படாத தலைமுடி, மழிக்கப்படாத தாடி, துர்நாற்றம் வீசும் ஆடை என அலங்கோலமாய் அழுக்கு படர்ந்த உடலோடு திரிந்து கொண்டிருந்தார். அவர் அருகில் வந்த இருவர் அவரை…

வளர்ச்சி குஜராத்தின் பரிதாபம்-நர்மதை அணையின் கடைசி சொட்டு நீருக்காக காத்திருக்கும்…

அகமதாபாத்: இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலம் குஜராத் என்பது அப்பட்டமான பொய் என்பதை தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் இப்போது அம்பலப்படுத்துகிறது. நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரைக் கொண்டுதான் 10,000 கிராமங்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது குஜராத். குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீர்…

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 5 ஆக…

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 6 பேர்வரை இதில் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை…

கோயில்களை அரசு நிர்வகிப்பது நல்லதா, இல்லையா? – ஒரு முன்னாள்…

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்திற்குப் பிறகு அறநிலையத் துறையே இருக்கக்கூடாது என்ற குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. இந்து சமயக் கோயில்கள் ஒருபோதும் தனி நபர்களால் நிர்வாகம் செய்யப்படவில்லை என்பதைக் கல்வெட்டுகளும் வரலாறும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வரலாறு திருக்கோயில்களின் நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டுமென்பது அரசின் முக்கியமான கடமையாக…

ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களை அனுப்பிய, இந்திய விமானப்படை அதிகாரி..

இந்திய விமானப்படையைச் சேர்ந்த கேப்டன் அருண் மர்வாஹா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்கு உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அந்த அமைப்புக்கு அனுப்பியுள்ளார். ஐ.எஸ்.ஐ. அமைப்பானது பெண் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு மூலம் அருணிடம்…

“80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” – பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட…

"நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. ஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும்…