கொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா?…

சென்னை: ரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான். மேலும் தொழில் தனக்கு போட்டியாக…

இந்தியாவுக்கு ஆப்பு.. சீனா பக்கம் சாயும் மாலத்தீவு அதிபர்..?

மாலத்தீவு இந்தியாவிற்கு அருகே நேராக தென்பகுதியில் அமைந்திருப்பதால் இந்தியாவின் ராணுவ ரீதியான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இதுவரை மாலத்தீவு இந்தியாவை சார்ந்தே இருந்து வருகிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் அது திகழ்கிறது. ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனாவுக்கு மாலத்தீவு…

அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்…

அய்யாவழிக் கோவில்கள் கையகப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை: ’’கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு என்னுமிடத்தில் அய்யா வைகுண்டர் நினைவிடம் உள்ளது. அது சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டுத்தலமாக…

சென்னையில் துப்பாக்கி முனையில் 69 ரவுடிகள் கைது

சென்னையில் துப்பாக்கி முனையில் நள்ளிரவில் 69 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வீச்சரிவாள்கள், 35 கத்திகள், 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை வண்டலூர் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரவுடிகள் ஒன்று கூடியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனை…

சென்னை அருகே 3.85 லட்சம் ஆண்டுகள் முன்பு ஆதி மனிதர்கள்…

சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம்,…

ஒரே சிரிஞ்ச் மூலம் பலருக்கு ஊசி போட்டதால் 46 பேருக்கு…

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பலருக்கு எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த 10 மாதங்களில் 46 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மாநில சுகாதாரத்துறை நடத்திய விசாரணையில், பக்கத்து கிராமத்தை…

மத்திய பட்ஜெட் 2017-18: கவலைக்கிடமாக உள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை அலசும் கட்டுரை இது. கட்டுரையாளர்; பொருளாதார நிபுணர் பேராசியர் க. ஜோதி சிவஞானம். இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் மத்திய பட்ஜெட்டை 2018-2019ஆம்…

மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும்: முன்னாள்…

மாலே: மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் வலியுறுத்தியுள்ளார். மாலத்தீவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு முன்னாள் அதிபர் கையூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் என பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர்…

கைதிகள் எண்ணிக்கை குறைவு, 5 கிளைச்சிறைகளுக்கு மூடுவிழா..

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து சிறிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை அடைக்க 35 கிளைச்சிறைகள் செயல்பட்டு வருகின்றது. இதில், நிஸாமாபாத், வாரங்கால், கம்மம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 5 கிளைச்சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் அவற்றை மூட அம்மாநில சிறைத்துறை முடிவு செய்துள்ளது. மாநில அரசு மேற்கொண்ட…

பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் –…

மும்பை, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தன்னுடைய முட்டாள் தனமான செயலுக்கு விலை கொடுக்கும் என மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ்…

போலி 2000 ரூபாய் நோட்டுக்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை…

கொல்கத்தா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் எல்லையில் இந்தியாவின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுக்கள் சிக்குவது வழக்கமாக உள்ளது. பாகிஸ்தானில் கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வங்காளதேசம் வழியாக இந்தியா வருகிறது எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ச்சியாக கள்ள நோட்டுக்கள் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கைகள்…

இந்தியா, பாகிஸ்தானில் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல் இதயத்தை நொறுங்க…

நியூயார்க், கடந்த வாரம் தலைநகர் டெல்லியில் 28 வயது உறவினரால் 8 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதேபோன்று பாகிஸ்தானில் கடந்த மாதம் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம்…

காவிரி விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியது பாஜகவின் கருத்து அல்ல-…

சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்தாகும். அது பாஜகவின் கருத்து அல்ல என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். கர்நாடகா அரசு இன்னும் காவிரி நீரை திறந்துவிடாததால் சம்பா பயிர்கள் கருகும் நிலை உள்ளது.…

தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவே் கிடைக்காது… சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம்

டெல்லி: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். காவிரியில் இருந்து ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசோ வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி…

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய,…

குவைத் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது குவைத் நாட்டிலுள்ள கராபி நேசனல் (KHARAFI NATIONAL) எனும் பிரபலக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 8,000 தொழிலாளர்களுக்குக்…

பல்லாயிரம் மைல் பறந்து கோடியக்கரை வரும் பறவைகள்

கோடியக்கரை சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாட்டுப் பறவைகள் குவிகின்றன. வடகிழக்கு பருவமழை தாமதமானதால் தற்போது பறவைகள் வரத்தும் தாமதமானது. ஆர்ட்டிக் பகுதியிலிருந்து உள்ளான், ஐரோப்பாவிலிருந்து கடல் ஆலாக்கள் & கடல் காகம், ஈரானிலிருந்து பூனாரை உள்ளிட்ட பறவைகள் பல்லாயிரம் மைல்கள் பறந்து கோடியக்கரை சரணாலயம்…

4 மாநில நீதிமன்றத்தில் இந்திக்கு அனுமதி… தமிழுக்கு மட்டும் ஏன்…

சென்னை : அலகாபாத், பாட்னா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழை வழக்காடு மொழியாக்க மட்டும் ஏன் மத்திய அரசு தடை போடுகிறது. தங்களுக்கு என்ன நீதி கிடைத்துள்ளது என்பதை தங்கள் மொழியில் தெரிந்து கொள்ளக் கூடிய உரிமை கூட…

இடைத்தேர்தல்: 5 இடங்களிலும் பாஜக தோல்வி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதிக்கும், ஆல்வார் மற்று அஜ்மீர் மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆல்வாரில் காங்கிரஸ் வேட்பாளர் கரன் சிங் யாதவ் மற்றும் அஜ்மீரில் அக்கட்சியின் ரகு சர்மா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மண்டல்கார்க் சட்டமன்ற தொகுதியில் காங்கிரசின் விவேக்…

ராமர் சேது பாலம் 18,400 ஆண்டுக்கு முன் உருவானது –…

‘ஆடம்ஸ் பாலம்’ எனப்படும் ராமர் சேது பாலம் தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 35 கி.மீ. நீளம் அமைந்துள்ளது. கடலில் ஆழமற்ற மற்றும் மணல் திட்டு பகுதியிலும் உருவாகியுள்ளது. தண்ணீருக்குள் 100 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இந்த பாலம்…

ஒரே தேசம்.. ஒரே மொழி; ஒரே வரி.. ஒரே தேர்வு..…

டெல்லி: மத்திய பாஜக ஆட்சியில் கோஷங்களுக்கு எந்த குறைவும் இல்லை.. ஒரே தேசம் ஒரே மொழி; ஒரே தேசம் ஒரே வரி; ஒரே தேசம் ஒரே தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரே தேசம்.. ஒரே தேர்தல் என்கிற புதிய முழக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடனேயே…

உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா ஆய்வில் தகவல்

புதுடெல்லி உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Wealth) நிறுவனம் வெளியிட்டுள்ளது.தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. அதேவேளையில்,…

நெருங்கும் பேரழிவு – சாகர்மாலா !

இதுவரை நாம் பார்த்த அழிவுத்திட்டங்களான Methane, Shale, Nutrino, Hydrocarbon, GAIL, ONGC என இதில் இருந்து கிடைக்கக்கூடிய இயற்கைக்கு சொந்தமான வளங்களை பெரு நிறுவன முதலைகள் அறுவடை செய்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்போகும் திட்டத்திற்கு பெயர்தான் சாகர்மாலா. இந்திய வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமாக 8,00,000 கோடி செலவில் 2003…

வசூலான கருப்பு பணம் எவ்வளவு? 30 நாளில் தெரிவிக்க மத்திய…

புதுடெல்லி, இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் வசூலான கருப்பு பணம் எவ்வளவு என தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் காலித் முண்டப்பில்லி என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு மனு செய்தார். 2016-ம் ஆண்டு, நவம்பர் 22-ந் தேதி தாக்கல் செய்த இந்த மனுவுக்கு சட்டப்படி 30…