பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மறுக்கப்படும் வாய்ப்புகள்: இந்தியாவில் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியமா?
இந்தியா சமீபத்தில்தான் தனது குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளது. எனினும் சில அரசு நிறுவனங்கள் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளன. அதற்கு முக்கிய உதாரணம், பெங்களூரில் உள்ள, இந்திய கல்வி அமைப்பின் கிரீடங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்) எனப்படும்…
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய வழி.. இந்திய பெண் விஞ்ஞானியின்…
உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சுமார் 5 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதற்கு நாம் சாப்பிடும் உணவு பொருள்தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் நீரிழிவு நோயை…
மாணவர்கள் போராட்டம் ஜல்லிக்கட்டு புரட்சியாவதை தடுக்க கண்துடைப்பு கட்டண குறைப்பை…
சென்னை: மாணவர்கள் போராட்டம் நாளை முதல் தீவிரமடையும் என்கிற நிலையில் கண்துடைப்புக்காக அரசு பேருந்து கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயர்வால் தமிழக மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் தங்களது படிப்பே பாழாகும் என அச்சப்பட்டனர். வகுப்பு…
போராட்டங்களுக்கு அஞ்சி 4-வது நாளாக காஞ்சி மடத்துக்குள் முடங்கிய சங்கராச்சாரியார்கள்
காஞ்சிபுரம்: மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சி காஞ்சி மடத்துக்குள் 4-வது நாளாக சங்கராச்சாரியார்கள் முடங்கியுள்ளனர். காஞ்சி மடம் தொடர்ந்தும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.…
சர்ச்சையில் சிக்கிய காஞ்சி சங்கராச்சாரியார்களுடன் மத்திய உள்துறை இணை அமைச்சர்…
காஞ்சிபுரம்: தமிழ்த் தாய்த் வாழ்த்தை அவமதித்ததால் சர்ச்சையில் சிக்கி மடத்துக்குள்ளேயே முடங்கியிருக்கும் காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரரை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ திடீரென சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பது சங்கராச்சாரியார்கள் மரபு அல்ல எனக் கூறி…
மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புதிய கருவி… இஸ்ரோ…
நாகர்கோவில் : மீனவர்கள் சர்வதேச எல்லைப்பிரச்னையில் இருந்து விடுபட புதிய கருவி ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ ஆய்வு மையத் தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன்…
தொடர் போராட்டங்களால் அச்சம்: காஞ்சி மடத்தை விட்டு வெளியே வராமல்…
காஞ்சிபுரம்: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் உக்கிரமான போராட்டங்கள் தொடருகின்றன. இதனால் காஞ்சி சங்கராச்சாரியார்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்து 3 நாட்களாக சங்கர மடத்திலேயே பாதுகாத்து வருகிறது போலீஸ். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை இளைய…
ஆதார் அட்டையில் பாலினத்தை மாற்றுவது எப்படி?: திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட பிரத்யேக…
இந்தியாவிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு அரசாங்கத் திட்டங்களைக் கொண்டுசெல்லும் முகாம் ஒன்றை சென்னை நகரத் தபால் துறை நடத்திமுடித்திருக்கிறது. சென்னையில் நடந்த இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு அடையாள அட்டைகளில் திருநங்கைகளை மாற்றுப் பாலினத்தவராக குறிக்கும் வசதி இருந்தாலும்கூட,…
தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுகிறார் விஜயேந்திரர் – திருமாவளவன் ஆவேசம்
திருவள்ளூர்: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை மன்னிப்பு கேட்காத விஜயேந்திரர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநிலம் மதனபள்ளியில் அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு செல்லும் வழியில் திருத்தணி சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…
எந்த மாநிலத்துடன் கர்நாடகாவுக்கு பிரச்சினை என்றாலும் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான்..
பெங்களூர்: மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகா முழுக்க பந்த் நடைபெற்றது. இதனால் காலை முதல் கர்நாடக அரசு பஸ்களும், பெரும்பாலான பெங்களூர் நகர பஸ்களும் இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் ஒசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. தமிழக பதிவு எண் கொண்ட கார்கள் கூட கர்நாடக எல்லைக்குள்…
`தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?’ சங்கரமடம் கேள்வி
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றார். "மடத்தில்…
ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு…
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில்…
பஸ் கட்டண உயர்வை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்……
சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை திடீரென மாநில அரசு உயர்த்தியது. டீசல் விலையுயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு…
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்!
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட…
தமிழ் தாய் வாழ்த்துக்கு மரியாதை தராமல் அவமதித்த விஜயேந்திரர்..கொந்தளித்த தமிழ்…
சென்னை: தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது தியானத்தில் இருந்தார் விஜயேந்திரர் என சங்கர மடம் விளக்கம் தந்துள்ளது. தேசிய கீதம் பாடும்போதும் தியானத்தில் இருந்தேன் என சொல்லிவிட்டால் சட்டம் அமைதியாக இருந்துவிடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.…
ஜல்லிக்கட்டுக்கு போல உக்கிரமடையும் மாணவர் போராட்டம்- மதுரையில் போலீஸ் தடியடி
மதுரை: ஜல்லிக்கட்டுக்குத் திரண்டு போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது…
தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது: ஓம் பிரகாஷ்…
தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று இந்திய தேர்தல் தலைமை கமிஷனரான ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் கமிஷனர்களாக ஓம் பிரகாஷ் ராவத் (ஓ.பி.ராவத்), சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர். ஏ.கே.ஜோதியின் பதவி காலம் முடிவடைந்ததால்…
7 பேர் விடுதலை: மத்திய அரசு நிலையைத் தெரிவிக்க 3…
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தனது முடிவை மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள்…
பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்…
சென்னை, பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கள் கிளம்பியது. நேற்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்…
கைது செய்யப்பட்டார் இந்தியாவின் பின்லேடன்.. அப்துல் சுபானை மடக்கி பிடித்த…
டெல்லி: அப்துல் சுபான் குரேஷி இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்தார். குஜராத்தில் நடந்து குண்டுவெடிப்புகளை இவர்தான் நடத்தியது என்றும்…
மனிதர்கள் – யானைகள்: நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால்…
காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற அஸ்ஸாம் டீ- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் - யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும். சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிரமித்து பயிரிடுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், பிபிசியிடம் பேசிய உள்ளூர் மக்கள், பெரிய எஸ்டேட்களும் காடுகளை…
பத்மாவத்தை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் தீயில் நுழைவோம் ராஜஸ்தான் பெண்கள்…
நொய்டா, நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தணிக்கை குழுவினர் படத்துக்கு ‘யுஏ’…
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: வருகிறது புதிய…
அரியான மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது. அரியானா கற்பழிப்பு சம்பவம் பற்றி பிரதமர் மோடி, ‘மான் கீ பாத்’ உரையில் பேசுவாரா? என்று…






















