தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. லிங்காயத்துகளை போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம்:…

சென்னை: தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. கர்நாடகா லிங்காயத்துகளைப் போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் கடவுள்-2 படத் தொடக்க விழாவில் சீமான் பேசியதாவது: இந்து என்ற சொல் எப்படி வருகிறது? மதம் பரப்ப வந்த கால்டுவெல் போப்…

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில், அதிகாரியாக எழுந்த சாதனைத்…

கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார். சிறுமி பசியால் மயங்கி கிடந்தாள். அப்போது திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள் அங்கு வந்தனர். சிறுமியை பார்த்த அவர்கள் அவளை மீட்டு விசாரணை…

தங்கம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ்…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வீட்டு தேவைக்காக கட்டாயத்தின் பேரில் வாங்கப்படும் தங்கம் மற்றும்…

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதிரொலி நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுக்கடைகள்…

சென்னை, நகராட்சி நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுபான கடைகளை திறக்க ‘டாஸ்மாக்’ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு…

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த, இந்தியருக்கு நேர்ந்த கெதி ..

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சிலர் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்தனர். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையிலும்…

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்:…

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முதல்-மந்திரியான சில நாட்களிலேயே 20 எம்.எல்.ஏக்களை பாராளுமன்ற செயலாளர்களாக நியமித்தார்.  இதனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த…

மாணவர் சரத்பிரபு மரணத்திற்கு மோடி அரசு தான் காரணம்: சீமான்

சென்னை : டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்ததற்கு ஒற்றை இந்தியாவை நிறுவத்துடிக்கும் மோடி அரசு தான் காரணம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்…

சிறுபான்மையினரை காக்க இந்திய அரசு விரும்பவில்லை: மனித உரிமை அமைப்பு…

கடந்த 2017ஆம் ஆண்டு, சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க மட்டுமல்லாமல், அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்யவும் இந்திய அரசு தவறிவிட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இன்று, வியாழக்கிழமை, வெளியிடப்பட்டுள்ள அந்த அமைப்பின்…

தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்தால் போராட்டம் வெடிக்கும் கர்நாடக அரசுக்கு வாட்டாள்…

பெங்களூரு, தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்துவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று கர்நாடக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மன்னிப்பு கேட்க வேண்டும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு கோவா…

ஆந்திரா: பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை

பெண்கள் கடத்தலை தடுக்கும்விதமாக, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் தண்டனை அளிக்க ஆந்திர அரசு தயாராகிவருகிறது. மனித கடத்தலை தடுக்கவும், பொருத்தமான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தவும் ஒரு ஆலோசனை குழவை அமைக்க ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்கும். இளம் பெண்கள்…

தமிழகமே தமிழகமே.. “மாய வலை”யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை?

சென்னை: கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல் என வயல்கள் என்று முன்பு கூறுவோம்.. ஆனால் இன்று வயல்களை அழித்து விட்டோம். கண்ணுக்கு எட்டியவரை கான்க்ரீட் காடுகள்தான் காட்சி தருகின்றன. அடுத்து சினிமாக்காரர்களின் படையெடுப்பு. ஆனால் இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான். ஆண்டாண்டு காலமாக இந்த சினிமாவுக்குத்தானே அடிமைப்பட்டுக்…

சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது…

டெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல செய்வது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு…

ஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். 'சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம்…

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ்…

எந்தக் காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு நடிகரும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.…

பூனைக்குட்டி வெளியே வந்தது! ரஜினியை களமிறக்கிய பாஜக

சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலின் பின்னணியை பட்டவர்த்தனமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போட்டுடைத்திருப்பதுதான் அரசியல் அரங்கத்தில் ஹாட் டாபிக். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' இந்துத்துவா அரசியலாகப் பார்க்கப்பட்டது. ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் மீது நேர்மை, தூய்மை…

ஞாநி என்ற ஓயாத குரல்

இதழியல், நாடகம், சமூகச் செயல்பாடு என இயங்கிவந்த ஞாநி, சமகாலப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றியதோடு, எந்த இடத்திலும் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவந்தார். சென்னை கலைஞர் கருணாநிதி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஞாநியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. அவர்களில்…

இந்தியா தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. எல்லையில் நீடிக்கும்…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரெல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு…

இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்..

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் கடந்த 12-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தீவிரவாதிகளை பாகிஸ்தான் கையாளும் முறை தொடர்பாக சமீபத்தில் அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்காவின் எச்சரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் துடைத்தெறியப்பட வேண்டியவர்கள். பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான்…

மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு…

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு…

தமிழர்களுக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது.. கர்நாடக முதல்வர்

காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் தற்போது 21.27 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. வரப்போகும்…

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். பீட்டா உள்ளிட்ட சர்வதேச விலங்கு நல அமைப்பினர் மற்றும் இந்தியாவில் உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டில் விலங்குகளின் உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டி,…

இந்தியா பலவீனமான நாடு அல்ல; சீனாவை எதிர்கொள்ளும் திறனுடன் இருக்கிறது:…

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடு இல்லை. சீனாவை எதிர்கொள்ளும் திறனுடனேயே இருக்கின்றோம்.” என்று இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடமும் பேசினார். அதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய…

‘பாகிஸ்தான் எதையும் கொடுக்கப்போவதில்லை’

மாநிலத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் மக்கள் அனைவரும், இந்தியாவிலிருந்தே சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனரே தவிர, வேறு நாடுகளிடமிருந்து இல்லை என்று, பாகிஸ்தானை குறிப்பிட்டு, ஜம்மு - காஷ்மிர் முதலமைச்சர் மெஹ்போபா முஃப்தி கருத்து வெளியிட்டுள்ளார். “நாம், ஜம்மு - காஷ்மிர் மற்றும் இந்திய அரசமைப்புடன் ஒத்துப் போகாவிடின், நாம் எதனை நம்புவது.…