தமிழ்நாடு என பெயர்சூட்டக் காரணமான சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும்:…

சென்னை : தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கு பொன்விழா அறிவிக்கப்பட்டதை வரவேற்பதாகவும், அதற்கு காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்டலுக்கு பொன்விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

மத்தியஸ்தர் நியமனம்: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பும் ஊழியர் தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் வியாழக்கிழமை இரவு முடித்துக்கொண்டனர். ஓய்வூதிய நிலுவையை…

விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்..

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை,…

உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்தத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இதை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. உயிரிழப்பை…

மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் பேருந்துகளை இயக்குவோம்: தொழிற்சங்கங்கள்

ஜனவரி 4ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் தொழிற்சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக இருந்தால் 2.44 மடங்கு ஊதிய உயர்வு என்பதை இடைக்காலமாக ஏற்பதாக தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு…

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்!

சென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை திறக்க அணுஉலை எதிர்ப்பாளரான உதயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுஉலை எதிர்ப்பாளரான உயதக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூடங்குளத்தில் 3,4,5வது அணுஉலைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என அவர் கூறினார். மேலும் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் 2 அணு உலைகள் குறித்து சார்பற்ற…

சென்னை பல்லவன் இல்லம் முன் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன்…

சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை உடனே வழங்குமாறு பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 6-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில்…

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர்…

தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை ஆளுநர் உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு. தமிழக மீனவர்கள்…

போலீஸ் அனுமதி மறுப்பு.. தடையை மீறி பேரணி நடத்த ஜிக்னேஷ்…

டெல்லி: குஜராத் எம்.எல்.ஏவும், தலித் ஆதரவு போராளியுமான ஜிக்னேஷ் மேவானி அழைப்புவிடுத்த, இளைஞர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி அவர் பேரணி நடத்த வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை தடுக்க சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள்,…

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்- சீமான்…

சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில், தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாகப் போராட்டத்தைத் தொடருவதால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.…

5-வது நாளாக பஸ் ஸ்டிரைக் : விளக்கம் கேட்டு 1…

சென்னை, சம்பள உயர்வை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கும் இடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 22 தடவை நடந்த பேச்சு வார்த்தை தோல்வியைத் தழுவியதால் தமிழக அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள், கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…

பாகிஸ்தான் சிறையில் இருந்து 147 இந்திய மீனவர்கள் விடுதலை

இஸ்லாமாபாத், அரபி கடலில் பாகிஸ்தான் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து உள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 300 பேரை ஜனவரி 8–ந்தேதிக்குள் விடுவிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்பது தான் சரியான நடவடிக்கை அரசுக்கு…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் 4–வது நாளாக இன்றும் (நேற்று) இயக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப்பேசி சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை…

தமிழக பழங்குடி மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது

தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி இன மாணவன் தனது கிராமத்தில் அரசுப்பேருந்து வசதி இல்லதாதல், கிராம மக்கள் ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்வதாக கண்டறிந்து சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக மத்திய அரசின் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றுள்ளான். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த…

நாட்டின் வளர்ச்சி வேகம் குறைந்ததற்கு மோடிதான் காரணம் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி, நடப்பு நிதி ஆண்டில் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த், நேற்று முன்தினம் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்…

அடிபணிய மாட்டோம்.. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: தொழிற்சங்கங்கள்…

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு முதலே, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

தமிழர் பிரதமரானால் என்ன செய்வீர்கள்? – இந்தித் திணிப்பு குறித்து…

ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவது குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மத்திய அரசின் மொழி சார்ந்த கொள்கைகள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார். இந்தி மொழியை ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பது குறித்து அரசு…

தமிழகம் முழுவதும் பேருந்துகள் வேலை நிறுத்தம் தீவிரம்- இயல்பு வாழ்க்கை…

சென்னை: தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 % ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று சொன்ன அரசு பின்னர் 2.44%…

ரஜினியே வேண்டாங்கிறேன்…எங்க வீட்ட நாங்க பாத்துக்கிறோம் – சீமான்

சென்னை: ஒரு வீட்டில் அப்பா சரியில்லை என்றால் மூத்த மகன் காப்பாற்ற மாட்டானா? பக்கத்து வீட்டுக்காரன், அண்டை வீட்டுக்காரன் தேவையில்லை என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகைக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கருத்துக்கள்…

சென்னையில் பல இடங்களில் நடுவழியில் பஸ்கள் நிறுத்தம்.. வீடு திரும்ப…

சென்னை: பல இடங்களில் நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் போக்குவரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள் நிறுத்தம் சென்னையில் பல…

84 மீனவர்கள், 159 படகுகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை பிரதமருக்கு,…

சென்னை, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 தமிழக மீனவர்கள் மற்றும் 159 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- இலங்கை சிறைகளில் இருந்து…

பழிவாங்கும் நடவடிக்கையாக எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை இந்தியா துவம்சம் செய்தது!

ஜம்மு, எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பிற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எல்லையில் பாகிஸ்தான் நிலைகளை இந்தியா துவம்சம் செய்தது. காஷ்மீர் எல்லையில் சம்பா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் இந்த அடாவடி தாக்குதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.பி.…

5 லட்சம் இந்தியர்களை வெளியே அனுப்பும் அமெரிக்கா..

நியூயார்க்: எச்-1பி விசா காலக்கெடு முடிந்தும் அமெரிக்காவில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தங்கி இருக்கிறார்கள். இதில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக எச்-1பி விசா பெறுவதில் நிறைய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. சில சில விதிமுறை மாற்றங்களும்…