சென்னையில் 15 பேரிடம் பூணூல் அறுப்பு..திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த…

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 பேர் பூணூல் அறுக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நால்வர் போலீசில் சரணடைந்துள்ளனர். பைக்கில் வந்த சில மர்ம நபர்கள், குறிப்பிட்ட சமுதாய ஆண்களை வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த பூணூல் கயிற்றை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். பூணூல் அறுத்து…

திருச்சியில் போலீஸ் தாக்கியதில் கர்ப்பிணி பலி: நீதி கேட்டு போராடிய…

திருச்சி: திருச்சி அருகே போலீஸ் தாக்கியதில் 3 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். திருச்சி திருவெறும்பூர் கணேஷா ரவுண்டானா பகுதியில் திருவெறும்பூர் போலீஸார் ஹெல்மெட் சோதனையில் இரவு 7.30 மணியளவில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம்,…

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் உலகின் முன்னணி மாநிலமாகும் தமிழகம் :…

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் 2027வாக்கில் மாநிலத்தின் மின் உற்பத்தியில் பாதிக்கும்மேல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்தே கிடைக்கும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. ஆனால், மின்துறை ஆய்வாளர்கள் இது சாத்தியமா என கேள்வியெழுப்புகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ’இன்ஸ்டிடியூட் ஆஃப் எனர்ஜி…

காவிரி மேலாண்மை வாரிய பணிகள் தொடங்கிவிட்டது.. மத்திய நீர்வளத்துறை செயலாளர்…

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்து இருக்கிறார். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு கர்நாடகா 177.25…

திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு- பாஜக பிரமுகரை கட்டி…

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா ட்விட்டரில்…

வேலூரில் பெரியார் சிலை உடைப்பு; இருவர் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலையை செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் உடைக்க முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக காவல்துறை தெரிவிக்கிறது. திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் பெரியாரின் மார்பளவுச் சிலை ஒன்று உள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இரவு 9 மணியளிவில் அந்தச் சிலையை இருவர் சுத்தியல்…

அனாதைக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்-மந்திரி

மத்தியப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்றுக் காலை தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு காலை முதல் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, அரியானா முதல்-மந்திரி மனோகர்…

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் உருவாகிறது

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 388-வது பிறந்த நாள் விழா நேற்று மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தானே மாவட்டம் பிவாண்டி-வாடா சாலையில் உள்ள துகத் பாட்டாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அம்மாநில மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'மராட்டிய மன்னர்…

காவிரி விவகாரத்தில் ஆலோசனை… தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு மத்திய…

டெல்லி: காவிரி விவகாரத்தில் ஆலோசனை நடத்துவதற்கு தமிழகம், கர்நாடகா உட்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது. மார்ச் 9 இல் ஆலோசனை நடத்த வருமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4…

தஞ்சை பெரிய கோவில் சிலைகள் கொள்ளை..!

மாமன்னன் ராஜராஜசோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இக்கோவிலுக்கு 13 பஞ்சலோக சிலைகளை பொய்கை நாட்டை சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜ சோழனிடம் வழங்கி உள்ளார். இந்த சிலைகள் அனைத்தும் கோவிலில்…

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச…

பெங்களூரு, கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக அரசு சார்பில் ‘தொலைநோக்கு பார்வை-2025’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. திட்ட ஆலோசனைகள் இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அந்த புத்தகத்தை…

லிங்காயத்துகளுக்கு விரைவில் தனிமத அங்கீகாரம்- பச்சை கொடி காட்ட போகும்…

பெங்களூர்: லிங்காயத்துகள் தனிமத கோரிக்கை பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு தற்போது அறிக்கை சமர்பித்து இருக்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த குழு ஆய்வு செய்து வந்தது. கர்நாடகாவில் இருக்கும் லிங்காயத்துகள், தங்களை இந்துக்கள் இல்லை தனி மதம் என்று அறிவிக்க கோரி இருந்தார்கள். தங்களை வீர சைவர்கள்…

காவிரி: அனைத்துக் கட்சியினரை சந்திக்க பிரதமர் மறுப்பு.. அவமானம்… ஸ்டாலின்…

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த அவமானம் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

திரிபுரா: கம்யூனிஸ்ட் கோட்டையை தகர்த்தது பாஜக

கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறாத பாஜக அங்கு 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான பூர்வகுடி மக்கள்…

சரணடைய வரச்சொல்லி சுட்டுக்கொன்று விட்டனர்.. போலீசார் மீது ரவுடிகளின் உறவினர்கள்…

மதுரை: சரணடைய வரச்சொல்லி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக போலீசார் மீது என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை சிக்கந்தர்சாவடியில் போலீசார் நேற்று நடத்திய என்கவுன்டரில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிக்கந்தர்சாவடி…

தமிழர் உட்பட 5 ஐஎஸ் தீவிரவாதிகளை நாடு கடத்தியது ஐக்கிய…

இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. கேரளா, தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி துபாய், அபுதாபி, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து கடந்தாண்டு இந்தியாவுக்கு அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது…

செம்மரங்களை வெட்டச்சென்றதாகக் கூறி 84 தமிழர்கள் ஆந்திராவில் கைது

ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டிக்கடத்துவதற்காகச் சென்றதாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த 84 பேரை ஆந்திர காவல்துறை கைதுசெய்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற இடத்தில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். செம்மரங்களை வெட்ட கூலித் தொழிலாளர்கள்…

வெள்ளம்புத்தூர் கொடூரம்! சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!திருமாவளவன் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.   இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளி்யிட்டுள்ள அறிக்கை:   ’’விழுப்புரம் மாவட்டம் , திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தில் அண்மையில் காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. அதில்…

மதுரை சித்ராதேவியின் கொலை வழக்கில் போலீஸ் அலட்சியம்: சீமான் குற்றச்சாட்டு

சென்னை: மதுரை மாணவி சித்ராதேவியின் படுகொலைக்குக் காவல்துறையின் அலட்சியப்போக்கும், மெத்தனமுமே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார். பெண்களுக்கு எதிரானத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

இந்தியாவில் இளம் வயதில் இறந்துபோகும் தலித் பெண்கள் – அதிர்ச்சி…

இந்தியாவில் உள்ள தலித் பெண்களுக்கு அடிப்படை சுகாதாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் இல்லாததால், சாதி இந்துப் பெண்களை விட இளம் வயதில் இறந்துபோகிறார்கள் என சமீபத்தில் வெளியான ஐ.நா.சபையின் பாலின சமத்துவத்திற்கான அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, சாதி இந்துப் பெண்களைவிட 14.6 ஆண்டுகள் முன்னதாகவே தலித் பெண்கள் இறந்துபோவதற்கு…

நான் ரொம்பப் பிஸி.. சிபிஐ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது..…

இந்திய வங்கி துறையின் மீது இருந்த நம்பிக்கை இன்று காணாமல் போயுள்ளது என்றால் இதற்கு முக்கியமான காரணம் நீரவ் மோடி செய்த 12,600 கோடி ரூபாய் மோசடி தான். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மோசடி செய்தது மட்டும் அல்லாமல் தற்போது விஜய் மல்லையா போலவே இவரும்…

தமிழர்களை கைது செய்யும் ஆந்திர போலீசார் மீது நடவடிக்கை ஐகோர்ட்டில்…

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– திருப்பதி அருகே உள்ள ஏரியில் 5 தமிழர்கள் மர்மமான முறையில் அண்மையில் இறந்து கிடந்தனர். இவர்கள், செம்மரம் கடத்தியபோது ஆந்திர மாநில போலீசாரால் விரட்டப்பட்டு, ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.…

காஷ்மீர்: எல்லையோர கிராம மக்களின் துயர்மிகு கதை

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் ஓர் எல்லையோர கிராமத்தில் வசிக்கிறார் முஹம்மத் யாகூப். அவருக்கு 50 வயது. சமீபத்தில்தான் தன் வீட்டின் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகளிலிருந்து தப்பி இருக்கிறார். பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தானும், இந்தியாவும் தங்களுக்குள் துப்பாக்கி சூட்டில் ஈடுப்பட்டன. இதன்காரணமாக, யாகூப்…