தென்மாநிலங்கள் முன்வைக்கும் திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவு: ஸ்டாலின்

ஈரோடு: தென்மாநிலங்கள் ஒன்றிணைந்து திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தால் திமுக ஆதரிக்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக தென்மாநிலங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் குரல் கொடுத்து வருகின்றன. தென் மாநிலங்களின் வரி வருவாயை கொண்டு வடமாநிலங்களை வளப்படுத்துகிறது மத்திய அரசு…

இந்தியா, அரசு வேலை பெற ஐந்தாண்டுகள் ராணுவத்தில் கட்டாயம் சேவையாற்ற…

இந்திய, மத்திய, மாநில அரசு வேலையில் சேர விரும்பும் நபர் குறைந்தது ஐந்து ஆண்டுகள் கட்டாயமாக ராணுவத்தில் சேவையாற்றி இருக்க வேண்டும் என்ற பரிந்துரையை தயார் செய்ய பாராளுமன்ற நிலைக்குழு மத்திய பணியாளர் பயிற்சித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதற்கான பரிந்துரை அளிக்க கேட்டதாகவும், அதில் திருப்தி…

காவிரி மேலாண்மை வாரியம்: சட்டசபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பின்படி…

கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அசிங்கப்படுத்த மத்திய அரசு…

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் புகைப் படங்களையும், இதர விவரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு அசிங்கப்படுத்துமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வங்கியின் இயக்குனர்கள்…

‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ – அண்ணா சொன்னது இன்றும்…

வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். "மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற கூற்று சரியா? பலவீனமான மாநிலங்களுக்கு கூடுதலாக வரிப்பணம் செலவழிக்கப்பட வேண்டுமா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு…

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனை விடுவிக்க உச்ச நீதிமன்றம்…

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பபெறக்கோரி நீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை மறுவிசாரணை செய்து,…

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட…

ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தின் கழிவறையில் 2 பெட்டலங்கள் இருந்தன. அதில் 2 தங்கச்சங்கிலிகள் இருந்ததை கண்டனர். இவை ஒரு கிலோ 750 கிராம் எடை கொண்டவை. மேலும்…

குரங்கணி காட்டில் தீ வைத்தது விவசாயிகள்தான்.. சொல்கிறது சென்னை டிரெக்கிங்…

சென்னை: தேனி குரங்கணி காட்டுக்குள் அனுமதி பெற்றுத்தான் சென்றோம் என்று சென்னை டிரெக்கிங் கிளப் விளக்கம் அளித்து இருக்கிறது. தேனி குரங்கணி காட்டு தீ காரணமாக மொத்தம் 11 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த மலை ஏற்றத்திற்கு சென்னை டிரெக்கிங் கிளப் என்ற நிறுவனம்தான் ஏற்பாடு செய்து…

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. ஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது கணவருடன் குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். காட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.…

செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் முதல் முறையாக தமிழக இளம்பெண் கைது..

ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி மற்றும் கடப்பா உள்ளிட்ட வனப்பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வெட்டி கடத்தப்படுகிறது. செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்ச்சியாக தமிழர்களே கைது செய்யப்படுகின்றனர். ஆந்திர ஜெயிலில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தமிழக தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். 3…

மும்பை: விவசாயிகள் கோரிக்கைகள் ஏற்பு: போராட்டம் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நாசிக்கிலிருந்து மும்பை வரை நீண்ட பேரணி நடத்திய மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டுள்ளனர். விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை மகாராஷ்டிர மாநில அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். ''விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை…

உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்’ (GFP) குறியீட்டில் தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் மேலாக உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இந்தியாவிற்கு மேலே உள்ளது. பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான (GFP)…

மும்பையை அடைந்தது விவசாயிகளின் பிரம்மாண்ட பேரணி; பேச்சுவார்த்தைக்கு மாநில அரசு…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலிருந்து அம்மாநில சட்டசபையை முற்றுகையிடுவதற்காக மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கிய விவசாயிகள் இன்று காலை மும்பை வந்தடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மாநில அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், விவசாய பொருட்களுக்கான…

குரங்கணி காட்டுத் தீ: வழிகாட்டி கைது, உடற்கூறு ஆய்வு தொடக்கம்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சென்னை மற்றும் ஈரோட்டை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 4 பேர்ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்கும். இறந்தவர்களில் மூன்று பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள். தேனி, குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உள்ளவர்களை…

ராகுல் மன்னித்து விட்டதால் பேரறிவாளன் விடுதலையாவார்- பெற்றோர் பேட்டி..

சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது:- என மகன் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து…

குரங்கனி காட்டு தீ : 13 கி.மீ. தூரத்துக்கு பற்றி…

தேனி, தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும்…

உ.பி. மருத்துவமனையில் நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்கள்!

ஜான்சி, நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி வழங்க மறுப்பது, கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பது மற்றும் லஞ்சம் போன்ற மோசமான சம்பவங்கள், மருத்துவ அலட்சியங்கள் செய்தியாவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும்…

ராஜீவ் காந்தி கொலையாளிகளை முற்றாக மன்னித்து விட்டோம் – ராகுல்…

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே…

காதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன?

சென்னையில், பி.காம் படித்து வந்த அஸ்வினி என்ற கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில் அழகேசன் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். காரைக்கால் வினோதினி, சுவாதி, விழுப்புரம் நவீனா, வேளச்சேரி இந்துஜா, சோனாலி என காதல் பெயரால் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? இதற்குப் பின்னால்…

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு!

12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் அரியானாவிலும்…

போலீஸ்: மக்களின் எமனா? காவலனா?

திருச்சியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற, ராஜா என்பவரின் இரு சக்கர வாகனத்தைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் ராஜாவின் மனைவி உஷா மரணம் அடைந்தது பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உஷாவின் மரணத்தைத் தொடர்ந்து, தஞ்சை-திருச்சி…

மீளமுடியாத நோயுள்ளவர்களின் ‘கருணைக்கொலைக்கு’ இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

"வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை துரிதப்படுவதற்கு அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையானது நிறுத்தப்படும் என்பதே இதற்கு பொருள். தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பானது, மீளமுடியாத நோயுற்றவர்களின் கருணைக்கொலையை…

மீண்டும் அடாவடி.. காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லையாம்.. கர்நாடக அனைத்து…

பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு…