பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு…
கேரள மாநிலத்தில் காசர் கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் மாயமானார்கள். இதுகுறித்து மாயமான இளைஞர், இளம்பெண்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாயமான இளைஞர்களில் சிலர் ஆப்கானிஸ்தானில்…
முடிந்துபோனதா மோடி அலை.. கர்நாடக கள நிலவரம் பாஜக கண்ணை…
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. 2014ல் தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி காலத்திற்கு பிறகு, அறுதி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில்…
லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு..
கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரித்து சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகதிற்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்கீழ்,…
கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் தங்கைக்கு பொலிஸ் வேலை..
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மது என்ற வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது தவறான குற்றச்சாட்டு என்று தெரிய வந்ததால் கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…
தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை..
நாடு முழுவதும் விவசாயிகள் வறட்சி காலங்களில் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களால் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகும் நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகத்திலும், மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும்,…
காவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்: மத்திய…
டெல்லி : காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பி வேணுகோபால் காவிரிநீர் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு…
பெங்களூரு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு…
நீலகிரியில் எல்லையை தாண்டி தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது கேரளா: வேல்முருகன்
சென்னை : தமிழகத்தின் உரிமைகளை சிதைக்கப்படும் போதெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமே அரசின் சாதனை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அது குறித்து மெத்தனமாக இருப்பதாக…
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மத்போரா காட்டுப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து…
ஈராக்கில் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்களின் விவரம் வெளியீடு..
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 'ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ.…
தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால்…
சென்னையில் தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். உயரதிகாரிகளின் கொடுமைகளின் காரணமாக, தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தேனி மாவட்டம்…
காவிரி.. உச்சநீதிமன்ற உத்தரவையும் தாண்டி, கர்நாடகாவிற்கு கிடைக்கிறது கூடுதல் நீர்..…
பெங்களூர்: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், வெளியே தெரியும் நன்மைகளை விடவும், அதிக நன்மை கர்நாடகாவுக்குத்தான் கிடைக்கிறது. 2007ம் ஆண்டு, காவிரி நடுவர்மன்றம் வழங்கிய, இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…
50 நாள் கூடி கலைபவர்களுக்கு 400 மடங்கு சம்பள உயர்வா?
மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான வருண் காந்தி, குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள நவ்ரச்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று ’புதிய இந்தியாவுக்கான யோசனைகள்’ என்னும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த…
ரத யாத்திரைக்கு அனுமதி – ’யாருக்கு சாமரம் வீசுகிறது அரசு?’:…
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை கேரளாவிலிருந்து இன்று தமிழகம் வந்துள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுதல், ராம ராஜ்ஜியத்தை மறுநிர்மாணம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ராம ராஜ்ஜிய…
முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்
சென்னை : ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில்…
புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் சென்னையில் காலமானார்
சென்னை, புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தற்போது அவர் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.…
இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.. மத்திய அமைச்சர்கள்…
டெல்லி: இம்மாத இறுதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் நிச்சயம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் உறுதியளித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரங்கள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்தது. தீர்ப்பு வழங்கி 4 வாரங்கள் கடந்த…
லிங்காயத்துகள் இந்துக்கள் அல்ல- தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடகா அரசு
பெங்களூரு: தங்களை வீர சைவர்கள் என அறிவித்துக் கொள்ளும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது. லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ள விரும்பவில்லை; வீர சைவர்கள் என தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். லிங்காயத்துகளின் இந்த கோரிக்கை…
மகாராஷ்டிராவில் போர்க்கொடி.. நீரவ் மோடி குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை…
டெல்லி: நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு…
குரங்கணி காட்டுத்தீ விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த…
இந்தியாவில் 6 கோடி சிறுவர்கள் புகை பிடிக்கிறார்கள்- ஆய்வில் அதிர்ச்சி…
இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை அமெரிக்க புற்று நோய் கழகம் நடத்தியது. அந்த ஆய்வு தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தப்படி உள்ளது. தினமும் இந்தியர்கள் புகைப்பிடிக்க சுமார் ரூ.2 கோடி செலவு செய்கிறார்கள்.…
மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு…
மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி வரை கடன் பெற்று, அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினர். முன்னதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவும் இந்திய…
இலங்கைத் தமிழ் அகதிகளும் ரொஹிங்யா அகதிகளும் ஒன்றல்ல – இந்திய…
இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரொஹிங்யா முஸ்லிம்களையும் ஒரே மாதிரிக் கருத முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய மத்திய அரசு வழங்கும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்யா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த…






















