பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே போதும் மத்திய அரசு வழிக்கு…
சென்னை: என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே மத்திய அரசு அச்சப்படும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய…
வட மாநிலங்களில் பயங்கர வன்முறை: உத்தரபிரதேசத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று…
புதுடெல்லி, தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இது வன்கொடுமை தடுப்புச்…
காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? – 3 எளிய கேள்வியும்,…
மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை. தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து, நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது. காவிரி - தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி என…
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா…
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு…
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை… 16 பேர் பலி
தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட கச்சிடூரா மற்றும் டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேத் டியல்காம் பகுதியிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று…
குதிரை வளர்த்ததால் தலித் இளைஞர் கொலை – சட்டத்தைவிட வலிய…
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் தற்போது உயிருடன் இல்லை. அவரது தவறு சொந்தமாக ஒரு குதிரையை வைத்திருந்தது. 21 வயதே ஆகியிருந்த பிரதீப் 10ஆம் வகுப்புடன் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார். தலித் இளைஞரான அவருக்கு குதிரை ஒன்றை வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. தனது ஊரில்…
கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியை எரித்த பள்ளி…
கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தேசியக் கொடியை எரித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் சுவாமிமலையை சேர்ந்தவர் பிரபுபதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்நிலையில் இன்று இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து முழக்கமிட்டார். பின்னர் திடீரென்று, தேசிய…
காவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்- வேல்முருகன்…
உளுந்தூர்பேட்டை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையாடினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காவிரி குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், அதற்கான ஆறு வார கால…
தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்?
மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்? தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர்…
மறந்து போன மனித நேயம்- விபத்தில் சிக்கிய பெண்ணை செல்போனில்…
திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (வயது57). இவர் கூடையில் மீன்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் தனது மீன் கூடையுடன் பிலோமினாள் வியாபாரத்திற்காக சென்றார். அவர் சிறையின் கீழ் பகுதியில் மெயின் ரோட்டின்…
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 இந்தியர்கள் படுகொலை..
ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்திவந்த வேளையில் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் சேர்வதற்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். இந்த வரிசையில் கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தை…
மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா?
கோவை நகரின் தெருக்களில் நான் சென்றபோது மாநிறம் உடைய பெண்கள் பலரையும் பார்த்தேன். ஆனால், வெள்ளை நிறத்தில் தோல் உடைய பெண்கள் விளம்பரப் பதாகைகளில் நின்றுகொண்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாநிறத் தோற்றம் உடைய பெண்கள் அதிகம் வசிக்கும் தமிழகம் போன்றதொரு மாநிலத்தில் வெள்ளை நிறப் பெண்கள் இருக்கும் பதாகைகள்…
கேரளாவில் தொடரும் புரட்சி…. சான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என…
திருவனந்தபுரம்: கேரளா பள்ளிகளில் தங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை 1.24 லட்சம் மாணவர்கள் பிரகடனம் செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சி. ரவீந்தராநாத் சட்டசபையில் தெரிவித்துள்ளார். கேரளாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் உள்ளிட்ட அடுத்தடுத்த சமூக சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சமூகப் புரட்சிகளின் தாய்நிலமான தமிழகத்தில் கூட…
காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில்…
சென்னை: உச்சநீதிமன்ற விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை…
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு இன்று (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.…
காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதில் புதிய சிக்கல்!
புதுடெல்லி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு…
காவிரி மேலாண்மை வாரியம்… மீண்டும் தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்ட…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இப்போது திடீரென விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு போவதன் மூலம் தமிழகத்துக்கு பட்டை நாமத்தை மீண்டும் போட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு…
நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு…
நடந்து சென்று நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் –…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் அஜித் மோகன் சவுத்ரி. இவர் கடந்த ஒரு மாதமாக ஏழை மக்களுக்காக பிளாட்பாரங்களில் இலவச மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து வருகிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள்…
பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது…
சென்னை, பழனி முருகன் கோவில் நவபாஷாண மூலவர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர் உருவாக்கினார் என்பது வரலாறு.…
தேனி நியூட்ரினோ திட்டம்: வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்தியவனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் செயற்படுத்தப்படும் இடத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவரும் விடயங்கள்…
சிறுநீர் கழித்ததால் விபத்தில் காயம் அடைந்தவரை கீழே தள்ளி விட்டு…
பாலக்காடு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் அவருக்கு முதலுதவி கூட அளிக்காமல் பல மருத்துவமனைகள் அலைக்கழித்தன. ஏறக்குறைய 7 மணிநேரம் அழைக்கழிக்கப்பட்ட அந்த தமிழர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று மீண்டும் கேரளாவில் நடந்து உள்ளது. கடந்த 20-ம் தேதி…
லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய…
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற…























