பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கந்துவட்டி: 6 முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளாத போலீஸ்..…
நெல்லை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள , காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் . மதுசரண்யா,அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று தீக்குளித்தனர். இதே பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அவர்…
நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை: உலக சுகாதார…
சென்னை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநராக உள்ளவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மகள் சவுமியா. இவர் உலக சுகாதார அமைப்பின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பின்னர் அவர் பேசும்பொழுது, நமது நாட்டில் பல்வேறு கிராமங்கள்…
கந்துவட்டி பிரச்சனை: திருநெல்வேலியில் 2 குழந்தைகளுடன் இளம் தம்பதி தீக்குளிப்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின்போது, முறையற்ற வட்டி கேட்டு துன்புறுத்தியதால், இளம் தம்பதியினர், இரண்டு குழந்தைளுடன் தீக்குளித்ததாக பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எசக்கிமுத்து(28) அவரது மனைவி சுப்புலட்சுமி (25) மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் (2 வயது…
மீனவர்கள் ஆவேசம் எதிரொலி.. ஜெயக்குமார் உறவினர்களின் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள்…
சென்னை : காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகில் சீன நாட்டு எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை எதிர்த்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். சென்னை காசிமேடு துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னை எழுப்பி வரும் விவகாரம் மீன்வளத்துறை அமைச்சர்…
மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் கோழி, ஆடு வளர்க்க கூடாது. கண்மாயில் மீன் பிடிப்பது இல்லை, சுத்த சைவ சன்மார்கத்தை கடைப்பிடிக்கும் கிராம மக்கள் அதிகமான ஆயுளுடன் வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டியில் கடந்த 55 ஆண்டுகளாக சன்மார்க்க சங்கத்தில்…
கடும் சர்ச்சை எதிரொலி- தமிழ், மலையாள பெண்கள் பற்றிய நீயா…
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. நீயா நானாவில் தமிழ் பெண்கள் அழகா, மலையாள…
விவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது மிக…
விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அத்துடன் நிதி ஆயோக் அமைப்பையும் மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்…
ஓராண்டில் பல்வேறு தாக்குதல்களில் 383 போலீஸார் பலி!
டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 383 போலீஸார் வீரமரணடைந்துள்ளனர் என்று உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். இதில் 98 பேர் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டில் கொல்லப்பட்ட…
செருப்பினை வாயால் சுத்தம் செய்ய வைக்கப்பட்ட கொடூரம் – இந்த…
பீகாரில் அனுமதியின்றி பஞ்சாயத்து தலைவரின் வீட்டுக்குள் நுழைந்த காரணத்தால் சவரத்தொழிலாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின்…
நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலைச்சாறும் தான் டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு…
சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:- 2012-ம் ஆண்டில் நான் மேயராக இருந்தபோது, டெங்கு காய்ச்சலுக்கு தீர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.…
பட்டாசு தடைக்கு நடுவேயும், மாசு பல மடங்கு அதிகரிப்பு.. அபாய…
டெல்லி: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பின் டெல்லியின் சுற்றுச்சுழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி தற்போது அபாயக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் நேற்று இரவில் நடத்தப்பட்ட சோதனையில் காற்றில் மிகவும் அதிக அளவில் மாசு கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இருந்ததிலேயே மிகவும் அதிக அளவு எனக்…
மந்திரவாதியின் பேச்சை கேட்டு, நான்கு வயது சிறுமியை கடத்தி நரபலி…
உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரான்பூர் நகரை சேர்ந்த தம்பதி சதீஷ் சிங் மற்றும் நிம்தா, இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளது. ஐந்தாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் பிறந்த 18 மாதங்களில் திடீரென உயிரிழந்துள்ளது. தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சதீஷ் மற்றும் நிம்தா ஆசைப்பட்டுள்ளனர்.…
நீட் தேர்வு.! பாடங்களை எதிர்க்கொள்ள முடியாமல், 60 நாட்களில் 50…
12 வகுப்பு தேர்வில் 95 சதவிதம் மதிப்பெண்கள் பெற்ற சம்யுக்தா மருத்துவராக ஐதராபாத்தில் உள்ள முன்னணி பயிற்சி மையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்னதாக பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். மருத்துவராகி சேவை செய்யவேண்டும் என்ற ஆர்வத்துடன் பயிற்சி வகுப்பிற்கு சென்ற சம்யுக்தா கடந்த திங்கள் கிழமை தற்கொலை செய்து கொண்டார்.…
சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் நிலவேம்பை கேட்டுள்ளன.. அமைச்சர் விஜயபாஸ்கர்!
தஞ்சை: சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் நிலவேம்பை கேட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவித்தார். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது என்று விஜயபாஸ்கர்…
தென் தமிழகத்தில் ஒரு காவேரி.. வஞ்சிக்கப்படும் தூத்துக்குடி விவசாயிகள் போராட்டம்
தூத்துக்குடி: தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்ட விவசாயத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால், விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இரு முக்கிய அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில், பெய்து வரும் மழையினால் நீர்மட்டம் உயர்ந்தது. பாபநாசம் அணையில் 95 அடி உயரத்திற்கு…
மலாலா பெற்ற விருதுக்கு தமிழக சிறுவன் பெயர் பரிந்துரை!
நெதர்லாந்து: சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்தி (12). நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திட்டிவிட்டதால் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். அதன்…
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர்…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் வரை பலியாகியுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வைரஸ் காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏராளம். டெங்கு வைரஸை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் லார்வாக்கள் உருவாவதை தடுக்க…
தமிழை மட்டும் புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த…
டெல்லி: மத்திய அரசின் 'ஏக்பாரத்' என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள்,…
முகலாயர்கள் ஆட்சி “காட்டுமிராண்டித்தனமானது” சங்கீத் சோம் கருத்துக்கு பா.ஜனதா ஆதரவு
லக்னோ, பாரதீய ஜனதாவில் சர்ச்சை பேச்சுக்கு பெயர்போன எம்.எல்.ஏ. சங்கீத் சோம் பேசுகையில், “முகலாயர்கள் இந்தியா மீது தொடர்ந்து படையெடுத்தவர்கள். வரலாறு என்ற பெயரில் துரோகிகளை மகிமைப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களது பெயர்கள் வரலாற்றில் இருந்து நீக்கப்பட வேண்டியது. தாஜ்மஹாலை கட்டியவர் சொந்த மகனால் சிறையில் வைக்கப்பட்டார். இந்த கதையையா…
மக்களின் மனநிலை மாறுகிறது.. பாஜகவுக்கு பாடம் கற்பித்த குர்தாஸ்பூர் இடைத்தேர்தல்…
டெல்லி: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் லோக்சபா தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சலேரியாவை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாஜக…
பிரபல தாதா ஸ்ரீதரின் உடல் சென்னை வந்தடைந்தது; பிரேத பரிசோதனைக்கு…
கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட பிரபல காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதர் தனபாலின் உடல் இன்று சென்னை வந்தது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரபல தாதாவும் காஞ்சிபுரம் சாராய வியாபாரியுமான ரவுடி ஸ்ரீதர், கொலை மற்றும் கொலைமுயச்சி, ஆட்கடத்தல், கொலைமிரட்டல் போன்ற 43 வழக்குகளில்…
ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் நல்ல சீர்திருத்தங்கள்! – ஐ.எம்.எஃப்.…
ஜி.எஸ்.டி.யும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையும் நல்ல சீர்திருத்தங்கள் எனவும், இந்தியா நல்ல பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவும் ஐ.எம்.எஃப். தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்துள்ளார். ஆளும் பாஜக அரசில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றுவருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.எஃப். என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின்…
மீனவர் பிரச்சனை: இந்திய, இலங்கை அமைச்சர்கள் டெல்லியில் பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் இலங்கை இடையே மீனவர் பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சனியன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியா சார்பில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும், இலங்கை சார்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த…




















