பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
டெல்லி: சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. உலகப்புகழ்பெற்ற சபரி மலை அய்யப்பன் கோவிலில் நுழைய 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து பெண்களையும் அனுமதிக்கக்கோரி கேரள இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு…
தமிழ்நாடு கோரி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள் –…
சென்னை: தமிழ்நாடு என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரின் 61ஆவது நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை…
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு
ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்துறையினரின் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டிக்கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர். சில படகுகளில் இருந்த மீன் கள் மற்றும்…
தமிழ்நாட்டில் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக தடைக்கல்லாக இருப்பது யார்?
கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்து, தீட்சை பெற்றவர்கள் தங்களையும் தமிழக அரசு இதுபோல பணியில் அமர்த்த…
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும்; முதல்–அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, முதல்–அமைச்சரிடம் திருமாவளவன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு பயிற்சி பள்ளிகளில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் பணி நியமனத்துக்காக 10 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கேரள அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள…
டெங்குவிற்கு கொத்து கொத்தாக மடியும் மக்கள் – பலி எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தில் டெங்கு உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகியுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு…
வாலிபர் மர்ம மரண வழக்கு.. பாராலிம்பிக் மாரியப்பனின் பெயரை சேர்க்க…
சென்னை: சேலத்தில் இளைஞர் ஒருவர் மர்ம மரண வழக்கில் பாராலிம்பிக் சாம்பியன் மாரியப்பனின் பெயரை சேர்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன். இதைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் சார்பில் அவருக்கு பரிசுகள்…
பிரபாகரன் உடலைப் பார்த்த போது எனக்கும் பிரியங்காவுக்கும் குற்ற உணர்வு…
வதோதரா : தமது தந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடலை பார்த்த போது மகிழ்ச்சியடைவில்லை..வேதனைப் பட்டோம்.. எங்களுக்கு 'குற்ற உணர்வு'ம் கூட ஏற்பட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தல்…
சிவகாசியில் வெடிக்குமா டெல்லி பட்டாசுத் தடை?
இந்தியத் தலைநகர் டெல்லியிலும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் நவம்பர் 1ஆம் தேதி வரை பட்டாசுகளை விற்பனைசெய்ய உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையின் காரணமாக, தமிழகத்தில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி முடிவடைந்த பிறகு, டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் மாசுபாடு ஏற்பட்டது.…
இந்தியாவுடன் இணைந்து எல்லையில் அமைதியை பராமரிக்க தயார் என சீனா…
பீஜிங், டோக்லாம் விவகாரம் தொடர்பாக இந்தியா–சீனா இடையே அடிக்கடி மோதலும், பதற்றமும் நீடித்தது. இப்போதும் டோக்லாம் பகுதியில் சீனா 500 வீரர்களை குவித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவிற்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது எனவும் எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் சீன பகுதியில் இப்பணிகள்…
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: 11 முஸ்லிம்கள் மீதான மரண…
குஜராத்தில் உள்ள ஒரு நீதி மன்றம், 2002-ல் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 11 முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் இறந்தார்கள். அதில் பெரும்பான்மையானவர்கள் இந்து மத யாத்ரீகர்கள். கோத்ரா தாக்குதல்தான்,…
தமிழகத்தில் காய்ச்சலுக்கு 85 பேர் பலி… சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை காய்ச்சலால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ஆவடியையடுத்த திருமுல்லைவாயில் பகுதியச் சேர்ந்தவர் இமயவரம்பன். இவரது மனைவி குணவதி கடந்த 15 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
கேரளா ‘லவ் ஜிகாத்’ என்னுடைய மகள் தற்கொலை வெடிகுண்டாக வேண்டாம்…
திருவனந்தபுரம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசோகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணியமர்த்த பெண் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார், ஜகான் ஒரு கைகூலி என குற்றம் சாட்டப்படுகிறது. இத்திருமணத்தை…
ஜீவநதி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் தூத்துக்குடி மக்கள்!
தூத்துக்குடி: மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பு, குப்பைகளை கொட்டுதல் உள்பட…
வீழ்ந்து வரும் வேலைவாய்ப்பு: மோடியின் ஒரு கோடி வேலை வாக்குறுதி…
2013-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியர்களிடம் நரேந்திர மோதி, அவருடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகளை உண்டாக்கும் என்றார். ஒரு ஆண்டுக்கு பின், அவருடைய பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால், அவர் வாக்குறுதி அளித்தது…
‛செல்பி’ மோகத்திற்கு பலிகடா ஆகும் இந்தியர்கள்
புதுடில்லி : நமது நாட்டில் உள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையைவிட, மொபைல்போன்களின் எண்ணிக்கை அதிகம் என்ற நிலை இருக்கையில், ஸ்மார்ட்போன்களின் மூலம் எடுக்கப்படும் செல்பிகளினால் ஏற்படும் மரணங்களின் அடிப்படையில், இந்தியா, சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் மக்கள், அந்த நினைவுகளை பகிர்ந்துகொள்ளவும், தங்களது…
டோக்லாம் பகுதியில் சீனா ரோடு போடும் விவகாரம்: மோடி விளக்கம்…
புதுடெல்லி, இந்திய எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இப்போது அந்த பகுதியில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் 12 கி.மீ. தூரத்துக்கு ரோட்டை விரிவுபடுத்துகிறது. இதுகுறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி…
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. சாதித்து காட்டியது கேரளா!
திருவனந்தபுரம் : கேரளாவில் 6 தலித்துகள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும்…
பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
சீக்கியர்களின் புனித மத நூலான குரு கிரந்த் சாஹிப் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்போது மிகுந்த உற்சாகத்துடன் அதில் கலந்துகொள்கிறார் கிருஷ்ணா சிங். அனைவருடனும் இணைந்து 'சத்னாம் வாஹே குரு' என்று முழக்கமிட்டுக்கொண்டே செல்கிறார். சீக்கிய மதத்தின் அடையாளமாக, கறுப்புத் தலைப்பாகை அணிந்திருக்கும் கிருஷ்ணா சிங், முன்பு ராம பக்தராக…
ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு நடந்த கொடூரம் என்ன தெரியுமா?
உத்தர பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் மூளையழற்சி நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் சோகம்: ஒரே நாளில் 5 குழந்தைகள் பலி லக்னோ: உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த…
6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்
உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப் பிறகு, 433 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அநாமேதேயமாக பிபிசியிடம்…
பாகிஸ்தானின் அணு ஆயுத மையத்தையும் தாக்க முடியும் இந்திய விமானப்படை…
புதுடெல்லி, பாகிஸ்தானின் தந்திரோபாய அணு ஆயுத விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி தனோவா, “எல்லையில் இலக்கை நிர்ணயம் செய்யவும், தாக்குதலை முன்னெடுக்கவும் இந்திய விமானப்படை வலிமையை கொண்டு உள்ளது,” என்றார். பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ள இந்திய விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா, இந்திய…
காவிரி: தமிழகத்துக்கு தரும் நீரில் இருந்து 60 டிஎம்சியை தர…
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 197 டிஎம்சி நீரில் இருந்து 60 டிஎம்சி நீரை தங்களுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வலியுறுத்தியுள்ளது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…




















