“சமூக செயற்பாட்டாளர்கள் சொல்வதை இந்திய பொருளாதார நிபுணர்கள் கேட்க வேண்டும்”

பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸீன் புதிய புத்தகம் மரபார்ந்த வளர்ச்சி குறியீடுகளை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறம் சார்ந்த, நல்ல, முற்போக்கான சமூகத்தை உண்டாக்குவது என்று வாதிடுகிறது, என்று எழுதுகிறார் நிலஞ்சனா எஸ் ராய். ஜோலா, உறுதியான அலங்கரிக்கப்பட்ட தொங்கு பையை நீங்கள் இந்தியா முழுவதிலும்…

ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் சாவு; பாகிஸ்தான் அண்டைய நாடாக இருக்கும்…

ஸ்ரீநகர், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்பு படையின் முகாம் மீது இன்று அதிகாலை 4:30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படை சரியான பதிலடியை கொடுத்தது, 3 பயங்கரவாதிகளையும் சுட்டு வீழ்த்தியது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற சண்டையில் எல்லைப் பாதுகாப்பு…

உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்

லக்னோ, உலகின் ஏழு அதிசயங்களில்  இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும்.ஆனால் அந்த் மாநிலத்தின்  சுற்றுலா கையேட்டில்  தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை.உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ளஇந்த சுற்றுலா கையேட்டில்  புகழ் பெற்ற கங்கா ஆரத்தி யை அட்டைபடமாக கொண்டு உள்ளது.ஆனால்…

ஊழலுக்கு எதிராக மீண்டும் ஒரு மாபெரும் போராட்டம்: அன்னா ஹசாரே…

புதுடெல்லி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் லோக்பால் அமைப்பை கொண்டுவர வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ராம்லீலா மைதானத்தில்…

‘காஷ்மீர் மக்களை உணர்வுரீதியாக இழந்துவிட்டோம்!’ – பாஜக மூத்த தலைவர்…

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த சின்கா, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாடுகள் வருத்தம் அளிப்பவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அவை பேரழிவிற்கு வழிவகுத்ததாகவும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்திருந்தார். அவர்…

நெல்லை முருகனைத் தொடர்ந்து கேரளாவில் மற்றொரு தமிழருக்கு சிகிச்சை தர…

திருச்சூர்: கேரளாவில் தமிழருக்கு சிகிச்சை அளிக்க அம்மாநில மருத்துவமனைகள் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகவும ஆபத்தான நிலையில் எடுத்து செல்லப்பட்டார். அங்கு…

காவிரி காக்க கடைசி வாய்ப்பு: தஞ்சை மாநாட்டிற்கு அழைப்பு

காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை: ‘’காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக நடுவண் அரசு வழக்கறிஞர் பேசும் போதும், கர்நாடக வழக்கறிஞர்கள் பேசும்போதும், உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவர் நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்துகள் கூறும்போதும், சில வேளைகளில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராகத் தமிழ்நாடு வழக்கறிஞர்களே…

தமிழகத்தில் பாஜக வளர குறுக்கு வழியில் உதவுகிறார்களா ரஜினி, கமலும்?…

சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பாஜகவுக்கு உதவ முற்படுவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு அரசியலில் நுழையப் போவதாகவும், முதல் அமைச்சர் ஆகப்…

மோதியும், ஜேட்லியும் மன்மோகனிடம் கற்க வேண்டிய பாடம் என்ன?

2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை என்ற பேரலை வீசியபோது, மெரில் லிஞ்ச் மற்றும் லேமன் பிரதர்ஸ் போன்ற தொழில் சாம்ராஜ்யங்களும் சரிந்து போயின. பங்குச் சந்தைகள் அதல பாதாளத்தில் வீழ்ந்தன. அந்த ஆழிப்பேரலையில் இந்தியாவும் தப்பவில்லை. பங்குச்சந்தையில் இருந்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பி…

டெல்லியில் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக விவசாயிகள் 17…

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் இன்றைய தினம் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை…

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர்…

மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை காலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. காலையில் பெய்த கனமழையை அடுத்து, எஸ்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் பெருமளவிலான மக்கள் கூட்டம்…

பள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு? உலக வங்கியின் பகீர்…

காலங்காலமாகவே இந்தியாவின் கல்வித்தரம் குறித்த விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கு தரமான கல்வி எனப்படுவது பாடத்திட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைத்துவிடும் என கண்மூடித்தனமாக நம்பப்படுகிறது. அடிப்படை வசதிகளும், சுகாதாரக் கட்டமைப்புகளும், ஆசிரியர் - மாணவர் எண்ணிக்கை விகிதத்தில் தேக்கமும் உள்ள பள்ளிச்சூழலைப் பற்றி குரல்கள் ஓங்கி ஒலிக்கவில்லை.…

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான கட்டத்தில் இருந்த ஜெயலலிதா: அறிக்கையில் அம்பலம்

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதேவேளையில் அவரது ரத்தத்தில் உள்ள ஆக்சிஸன் அளவு 48 சதவீதம் மட்டுமே இருந்தது. காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு தொடர்பாக ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அப்போது…

டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 75-வது நாளாக போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி வீட்டின் முன்பு மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து இரவில் விடுதலை செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் வாங்கிக்கொண்டு இரவில் ஒப்படைத்தனர். இதனை கண்டித்தும்,…

பெங்களூரு மேயராக சம்பத்ராஜ் என்ற தமிழர் தேர்வு!

பெங்களூரு: மேயராக திருநெல்வேலியைச் சேர்ந்த சம்பத் ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு பெருநகர மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்ததேர்தலில் வாக்களிக்க 266 பேர் தகுதி பெற்றனர். மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத் ராஜ் என்ற தமிழர் போட்டியிட்டார்.…

இந்தியாவை சிறுமைப்படுத்த பாகிஸ்தானின் போலிப்படத்தை காட்டிய விவகாரம்; ஐ.நா. கூறியது…

நியூயார்க், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி உரையாற்றுகையில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும்…

அழிவுப்பாதைக்கு வழி அமைத்துவிட்டார் அருண் ஜேட்லி: யஷ்வந்த் சின்ஹா கடும்…

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், நாட்டின் பொருளாதாரமானது மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் பலருக்கு…

பிரதமர் வீடு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்…

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியின் வீடு முன்பாக இன்று (புதன்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் ஒன்பது பேரை காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தங்கள் போராட்டத்தின் 74-ஆவது நாளான…

தண்ணீரில் மூழ்கும் நண்பனை கவனிக்காமல் செல்பி எடுத்த கல்லூரி மாணவர்கள்

பெங்களூரு அனுமந்தநகரில் வசித்து வருபவர் கோவிந்த், ஆட்டோ டிரைவர். இவரது மகன் விஷ்வாஸ். இவர், பசவனகுடி நேஷனல் கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படையில் விஷ்வாஸ் சேர்ந்திருந்தார். கடந்த 23ஆம் தேதி அந்த கல்லூரியில் உள்ள தேசிய மாணவர்…

நாட்டில் காணாமல் போன 70 ஆயிரம் குழந்தைகள் அரசு முயற்சியால்…

புதுடெல்லி, புதுடெல்லியில் இன்று நடந்த குழந்தை மற்றும் வயது வந்தோர் தொழிலாளர் கருத்தரங்கில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, 2022ம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். நாட்டில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆபரேசன் ஸ்மைல் திட்டம் உள்துறை…

அதெப்படி இலங்கை பற்றி பேசலாம்? ஜெனிவாவில் வைகோவுடன் 35 சிங்களவர்கள்…

ஜெனிவா: ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ இன்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11ஆம் தேதி முதல், வரும் 29…

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது. ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தது முதல் இன்றுவரை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், அதிமுகவில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

புதிய மாநிலங்களை அமைப்பது குறித்து வெள்ளை அறிக்கை அளிக்க கோரிக்கை

குவஹாத்தி, இந்த விஷயம் தொடர்பாக மக்களிடையே பொது விவாதங்கள் நடத்தி தேசிய கொள்கை ஒன்றை ஏற்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதிய மாநிலங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய மாநிலங்களின் ஆதரவாளர்கள் கோரியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடையே பேசும்போது புதிய மாநிலங்களுக்கான தேசிய…