மலேசியாகினி இல்லம்: ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்

கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும். அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம்…

மலேசியாகினி: எங்கள் செய்தியாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துங்கள்

சுயேட்சை செய்தி இணையதளத்தின் செய்தியாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடியை மலேசியாகினி கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நலன் கருதி கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை செய்தியாளர்களுக்கு உண்டு. அக்கேள்விகளுக்கு பதில் கூறும் கடப்பாடு அமைச்சர்களுக்கு உண்டு என்று மலேசியாகினியை கூட்டாக தோற்றுவித்தவர்களான பிரமேஷ் சந்திரனும் ஸ்டீவன்…

மலேசியாகினியை திறப்பதை இணையச் சேவை நிறுவனங்கள் (ISPs) ‘கட்டுப்படுத்தியுள்ளன’

மே 5 பொதுத் தேர்தலுக்கான அதிகாரத்துவப் பிரச்சார காலம் தொடங்கியது முதல் இணையச் சேவையை வழங்கும் பல மலேசிய நிறுவனங்கள் வழியாக மலேசியாகினியை திறப்பது 'கட்டுப்படுத்தப்பட்டுள்ளது'. அதன் விளைவாக வாசகர்கள் மலேசியாகினி வாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அது ஒரு நிமிடம் கிடைக்கும். அடுத்த நிமிடம் அது காணாமல் போகும்.…

இப்ராஹிம் அலி: மலேசியாகினியை பெர்க்காசா புறக்கணிக்கும்

செய்தி இணையத் தளமான மலேசியாகினியிடம் பெர்க்காசா உறுப்பினர்கள் பேசக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இணையத் தளம் செல்வந்தரான ஜார்ஜ் சோரோஸுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறப்படுவதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. மலேசியாகினியைப் புறக்கணிக்கும் அறிவிப்பை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நேற்று விடுத்ததை அவருக்கு அணுக்கமாக…

மலேசியாகினிக்கு எதிராக ஏஜி மேல்முறையீடு

மலேசியாகினிக்கு செய்தித்தாள் வெளியிடும் உரிமம் கொடுக்க மறுத்த உள்துறை அமைச்சின் முடிவைத் தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகமும் அமைச்சும் மேல்முறையீட்டைப் பதிவு செய்துள்ளன. அதை ஏஜி அலுவலகத்தின் சிவில் வழக்குப் பிரிவுத் தலைவர் அசிசா நவாவி இன்று உறுதிப்படுத்தினார்.…

Eyes on press freedom after court ruling

KUALA LUMPUR: A landmark Malaysian court ruling that upheld an independent news portal’s right to publish a newspaper has placed a spotlight on Prime Minister Najib Tun Razak’s pledge to loosen controls on the press.…

நீதிமன்றம்: மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதி பெறுவதற்கு உரிமை உண்டு

மலேசியாகினி (Malaysiakini) செய்தி இணையத் தளத்தை நடத்துகின்ற Mkini Dotcom Sdn Bhd-க்கு வெளியீட்டு அனுமதியை வழங்குவது இல்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் (முறையீட்டு, சிறப்பு அதிகாரங்கள் பிரிவு) தள்ளுபடி செய்துள்ளது. அது "பொருத்தமற்றது, நியாயமற்றது' என தீர்ப்பளித்த நீதிபதி அபாங் இஸ்காண்டார் அபாங்…

மலேசியாகினி நாளிதழ் வெளியீட்டிற்கான உரிமம்: தீர்ப்பு இன்று

மலேசியாவின் முன்னணி செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது. அம்மனுவை உள்துறை அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து மலேசியாகினி உள்துறை அமைச்சின் மீது வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை முடிவுற்றதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி 4.30…

Attacks on Malaysiakini, here we go again

-PREMESH CHANDRAN is chief executive officer of Malaysiakini, September 27, 2012. COMMENT The attacks against Malaysiakini signal that the government is getting desperate. For the past week, the mainstream media - TV3, Utusan Malaysia, New…

டாக்டர் மகாதீர், அமைதித் திட்டத்துக்கு சோரோஸின் உதவியை நாடினார், ஸ்டீவன்…

'என்னைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு-அதாவது அந்த கோடீஸ்வரரை முதன் முறையாகச் சந்திப்பதற்கு 11 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமயங்களுக்கு இடையிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

ஆத்திரமுற்ற அங்காடிக்காரர்கள் மலேசியாகினிமீது பாய்ச்சல்

நேற்று பினாங்கு எஸ்பிளேனேட்டின் பேச்சாளர் மூலையில் அமைதியாக நடந்துகொண்டிருந்த உள்ளூர் ஜனநாயக விழாவில் சில அங்காடிக்கார்கள் புகுந்து குழப்பத்தை விளைவித்தனர். அவர்களின் பேராளர்களில் ஒருவர் மலேசியாகினியையையும் அதன் செய்தியாளரையும் திட்டுத்திட்டென்று திட்டித் தீர்த்தார். தம்மைப்  பாதிக்கப்பட்ட அங்காடிக்காரர்களின் பிரதிநிதி என்றும் பெர்சாத்துவான் மூக்காபுக்கா பூலாவ் பினாங் (Persatuan Mukabuka…

எங்கெங்கு நோக்கினும் குற்றச்செயல்களே: மலேசியாகினி ஊழியர்களின் அனுபவங்கள்

குற்றங்கள் குறைந்திருப்பதாகவும் ஊடகங்கள்தாம் குற்றச்செயல்கள் பெருகியிருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டன என்றும் போலீசும் அரசாங்கத் தலைவர்களும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலேசியாகினி ஊழியர்களில் சிலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால்,அவர்கள்  கடந்த மாதம் குற்றச்செயல்களுக்கு நேரடியாக பலியானவர்கள். ஒருவர் ஒரு கொள்ளைக்கும்பலிடம் பொருள்களைப் பறி கொடுத்தார், மற்ற மூவரில் ஒருவரின்…

கமுந்திங் முகாமில் மலேசியாகினிக்கு தடை

கமுந்திங் தடுப்புமுகாம் பணியாளர்கள் மலேசியாகினி கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடாது என்று பணிக்கப்பட்டுள்ளனர். உத்தரவில் இணைய செய்தித்தளத்தின் பெயர் தனித்து குறிப்பிடப்பட்டுள்ளதாக முகாமின் பணியாளர்களில் ஒருவர் நேற்று தெரிவித்தார். “முகாமின் நிர்வாகம் அவ்வாறு கட்டளை பிறப்பித்துள்ளது.மற்ற(செய்தி நிறுவனங்களின்) செய்தியாளர்களுக்கு அனுமதி உண்டா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை”, என்றாரவர். கமுந்திங்…

மலேசியாகினி மீது மீண்டும் இணையத் தாக்குதல்

மலேசியாகினி செய்தி இணையத் தளம் மீது மீண்டும் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மணி 2.45க்குத் தொடங்கியது. அந்தத் தாக்குதல் தொடர்ந்த போதிலும் அந்த இணையத் தளச் சேவை இரவு மணி 11.30 வாக்கில் முழுமையாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. மலேசியாகினி மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது…

போலீஸ், மலேசியாகினி பட-பத்திரிக்கையாளரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்த மலேசியாகினி பட-பத்திரிக்கையாளர் கோஜுன் லின்-னின் வாக்குமூலத்தைக் கோலாலம்பூர் போலீசார் பதிவு செய்துள்ளனர். நேற்று 90 நிமிடங்களுக்கு புலனாய்வு அதிகாரி அபாண்டி காசிம், அந்தப் பேரணியில் கோ பார்த்த நிகழ்வுகள்…

அரசர் அமைப்பு முறையை கீழறுப்புச் செய்வதாக மலேசியாகினி மீது குற்றச்சாட்டு

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா இன்று தனது முதல் பக்கச் செய்தியில் செய்தி இணையத் தளமான மலேசியாகினி அரசர் அமைப்பு முறையைக் கீழறுப்புச் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. "சுல்தான் ஆணை குறித்து கேள்வி எழுப்புவது கண்டிக்கப்பட வேண்டும்" என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி, மலேசியாகினியை கண்டிக்கும் இரண்டு உட்பக்கக்…

பிரசுர உரிமம் என்பது சலுகைதான், உரிமையல்ல

செய்தித்தாள் ஒன்றை வெளியிடுவதற்கு வழங்கப்படும் உரிமம் ஒரு சலுகைதானே தவிர உரிமை அல்ல என்கிறது உள்துறை அமைச்சு. இணைய செய்தித்தளமான மலேசியாகினி, கடந்த ஆண்டு பதிப்பிடும் உரிமத்துக்கான தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை  நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்று செய்துகொண்டிருந்த மனுவுக்குப் பதில் அளிக்கும் வகையில் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில்…