பிரதமர் துணிச்சலான தீவிரமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாக முஹைடின் புகழாரம் சூட்டுகிறார்

பிரதமருடைய "வியப்பளிக்கும்" மெர்தேகா தின அறிவிப்புக்களுக்காக அவருக்கு துணைப் பிரதமர் முஹைடின் புகழாரம் சூட்டியுள்ளார். நஜிப் ரசாக்கின் மெர்தேகா தின உரை துணிச்சலானது, தீரமானது என நிபோங் திபாலில் இன்று மெர்தேகா தினக் கொண்டாட்டங்களின் போது முஹைடின் வருணித்தார். பிரதமரது அறிவிப்புக்கள் "எதிர்பாராதது, தீவிரமானது" என்றார் அவர். நஜிப்…

நஜிப் தமது சொந்த உயிர் வாழ்வுக்காக போராடுகிறார்

"அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் நஜிப் ஒரு தவணைப் பிரதமராக இருப்பார்.- அதாவது தமக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று. இப்போதைக்கு சில உண்மையான சந்தேகங்கள் டேவிட் தாஸ்: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படும் என பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளது…

இசா சட்டத்தில் சீர்திருத்தம், பிரதமர் சிந்திப்பதாகத் தகவல்

2012 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றங்கள் கொண்டு வந்து கூடுதல் பேச்சு சுதந்திரம் அளிப்பது பற்றியும், சீர்திருத்தங்கள் பற்றி கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்காளர்களுடான தொடர்பை அதிகரிப்பது பற்றியும் பிரதமர் நஜிப் சிந்தித்து வருகிறார். உள்துறை அமைச்சரின்…

நஜிப், 15வது மலேசியா புருணை ஆண்டு கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புருணை சுல்தான் சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் 15வது ஆண்டு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்கிறார். புருணையில் அந்தக் கூட்டம் நிகழ்கிறது. பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் செல்கிறார். வெளியுறவு அமைச்சர் அனீபா அமான், பல அமைச்சர்கள், சபா முதலமைச்சர் மூசா அமான்,…

பிரதமரின் பயணம்: தனிப்பட்டதா, அதிகாரப்பூர்வமானதா?

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் ஆஸ்திரேலியப் பயணத்தைச் சுருக்கிக்கொண்டு நாடு திரும்பிவிட்டார். ஆனால், அந்தப் பயணம் அதிகாரப்பூர்வமானதா,  அதற்குப் பணம் கொடுப்பது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிரதமர், பெர்த் நகரில் மலேசிய மாணவர்களைச் சந்தித்துள்ளார் என்றாலும் அது ஒரு தனிப்பட்ட பயணமே என்கிறார் கொம்டார் சட்டமன்ற…

பேராயர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்களை உறுதி…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டு முழுமை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேராயர் மர்பி பாக்கியம் கேட்டுக் கொண்டுள்ளார். "சக மலேசியர்கள் என்னும் முறையில் நாங்கள் சிறந்த மலேசியாவைக் காணும் பொது நோக்கத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். தேர்தல் சீர்திருத்தத்திற்கான நடைமுறைகள்…

தேசிய நாளன்று பிரதமர் எங்கே?

கடந்த புதன்கிழமை மலேசியா நோம்புப் பெருநாளையும் தேசிய தினத்தையும் கொண்டாடியபோது பிரதமர் நஜிப் இக்கொண்டாட்டங்களில் காணப்படவில்லை. ஆகஸ்ட் 30 இல் இஸ்தானா நெகாராவில்  பேரரசர் அளித்த அரச ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் நஜிப் கடைசியாகக் காணப்பட்டார். அடுத்த நாள், அவரது தேசிய நாள் செய்தியை பேஸ்புக் மற்றும்…

பிரதமர், “பாக் லா” கட்டத்துக்குள் நுழைகிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு விகிதம் சரிந்திருப்பதாக கூறும் கருத்துக் கணிப்புக்கள், பிரதமர் மீது வைக்கப்பட்டிருந்த நல்லெண்ண சேமிப்பு கரைந்து விட்டதைக் காட்டுவதாக டிஏபி ஆய்வாளாரான லியூ சின் தொங் கூறுகிறார். அவருக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று நஜிப்பின் செல்வாக்கும் சரிகிறது…

செல்வாக்கு சரிகிறது: அப்கோவையும் எப்பிசியையும் பிரதமர் தலை முழுக வேண்டும்

"ஆறு புள்ளி என்பது பெரிய விஷயமல்ல. 59 விழுக்காடு ஆதரவுடன் அவர் இன்னும் செல்வாக்காகவே இருக்கிறார். அவரது நிர்வாகத்தை இன்னும் ஆதரிக்கும் 59 விழுக்காட்டினருக்கு என்ன கோளாறு?"       நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியது ஜிஎச் கோக்: உண்மையில் அந்தக் கருத்துக்…

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன (விரிவாக)

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மய்யம் அதனைத் தெரிவித்துள்ளது. Read More

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மையம் அதனைத் தெரிவித்துள்ளது. அண்மையில் எரிபொருள், மின்சார விலைகள் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதும் அதனால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது பற்றி மக்கள் கவலை…