பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
விரைவில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் ஏற்படும்..!
தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நிலவிய வன்முறை சம்பவங்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினை விட தமிழ் மக்கள் அனைவரும் இந்த நல்லாட்சி மீது எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். இதன் காரணமாகவே தற்போது ஏமாற்றம் அடைவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி…
அரசியல்வாதிகளை அல்ல மக்களை நம்பியே பிள்ளைகளுக்காக போராடுகின்றோம்!
நாம் இனியும் அரசில்வாதிகளை நம்பத் தயாராக இல்லை எங்களுடைய மக்களை நம்பியே போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க பிரதிநிதி ஆனந்த நடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்றிருந்தார்கள். இதன்போது…
வடக்கின் தலைநகராக மாறவுள்ள மாங்குளம்! பூர்வாங்க நடவடிக்கைகள் தீவிரம்
வடக்கின் தலை நகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நகர…
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கினாரா..?
தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்த கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து…
பாலச்சந்திரன் துவாரகா கொலைகளோடு மறைக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? போலி முகம்…
மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் புரிந்தது என்பது இன்றுவரை சர்வதேசம் இலங்கைக்கு கொடுத்து வரும் பாரிய அழுத்தம். தற்போதைய சூழலில் குறித்த குற்றச்சாட்டுக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு கொண்டே வருகின்றது. அந்த வகையில் இராணுவத்தின் வதை முகாம்கள், மற்றும்…
யாழில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் அனைத்திற்கும் காரணம் இவர்கள்தான்! ஆதாரத்தோடு நிரூபிக்க…
யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…
பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்: இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில்…
தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த இலங்கை படையினரை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே…
நடேசனையும் புலித்தேவனையும் கொன்றது அமெரிக்கா? இறுதிக் களத்தில் நடந்தது என்ன?
ஆட்சி மாறிவிட்டது இப்போது இலங்கையில் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும்., போர்க்குற்ற விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு தரப்பினரது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரசு மட்டும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொள்ளாத நிலையிலேயே நாட்கள் நகர்த்தப்பட்டு கொண்டு…
பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இராணுவம்! வெளியாகின புகைப்பட…
பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது. விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின்…
வன்னி சென்ற இராணுவம் 2000இற்கும் அதிக விடுதலைப் புலிகளைக் கொன்றது…
இலங்கை இராணுவம் தொடர்பில் தற்போது இருவேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பிலான செய்திகளும் இறுதி யுத்த கால காணொளிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்படுகின்றன. தென்னிலங்கை தரப்பு ஒரு சில ஊடகங்கள் யுத்த கால கட்டத்தில் இராணுவம் முகம் கொடுத்த இக்கட்டான…
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு
முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் குறித்த போராளி நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியான கோபு என அழைக்கப்படும் இலங்கராசா இளங்கோவன் என்ற 28 வயதுடையவர்…
கிளிநொச்சியில் இன்று முதல் தொடர் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று முதல் தமது உறவுகள் எங்கே எனக் கேட்டு தமது உறவுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியும் தமக்கான நீதி வேண்டி கிளிநொச்சியில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ந்தும் கண்ணீரோடு அவலப்பட்டு வரும் நிலையில் அவர்களது உறவுகள் எங்கே…
போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் அவசியம் – மனித…
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கும் தொடரப்பட வேண்டியது அவசியம் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க…
வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை: வடக்கு முதல்வரின் போராட்டம்…
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் எவ்வித போராட்டங்களை முன்னெடுத்தாலும் அதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த…
தமிழ் மக்கள் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ளவார்களா…?
இலங்கைத் தீவில் பல் இன மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் கடந்த 65 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டின் இரு தேசிய இனங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகள் பல படிப்பினைகளை தந்திருக்கின்றது. கடந்த 30 வருடமாக இந்த நாடு போரை சந்தித்திருக்கின்றது. இந்த நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில்…
17ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்
கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றோடு 17ஆவது நாளாகவும் தொடர்கின்றது இந்த நிலையில் தமது போராட்டத்தினை நிறைவு செய்வதற்கு விரைவில் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் இவற்றை குழப்ப நினைப்பவர்கள் விலகி நின்று…
ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வழங்கிய வாக்குறுதி
இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன. வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை…
மன்னித்து விட்டோம் புலம்பெயர் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும்
இலங்கையில் தமிழர்களுக்கு தற்போது பாதுகாப்பான சூழல் நிலவுகின்றமை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் மீளவும் நாடு திரும்ப வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் மனித கடத்தல் காரர்களுக்கு அஞ்சி அவுஸ்திரேலியாவில் குடியேறி…
உரிமைக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம்
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது இன்று வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் உரிமைக்காக போராடிய ஒரு இனத்தின் போராட்டத்தை பயங்கரவாதம் என்னும் பெயரால் சர்வதேச ஆதரவுடன் மனித குலமே வெட்கிக்…
நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காது! ஐரோப்பிய ஒன்றியம்…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தச் சலுகை வழங்கப்படாதென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மோசடிகளையும் துஷ்பிரயோகங்களையும் ஒழித்தல், இலாபமீட்டாத நிறுவனங்களை விற்றுவிடுதல்,…
ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..! கூட்டமைப்பு…
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு - நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். அதற்கு ஒருபோதும் இணங்கமாட்டோம். அதனை முற்றுமுழுதாக எதிர்ப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
இலங்கைக்கான காலஅவகாசம் தமிழருக்கு நாசம் செய்யும்
இலங்கைத் தமிழ் மக்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் துரோகம் செய்தனர். சர்வதேச சமூகம் நம்ப வைத்துக் கழுத்தறுத்தது. இவ்வாறு சொல்வதைத் தவிர வேறுவழி தெரியவில்லை. வன்னியில் பெரும் யுத்தம் நடந்து தமிழின அழிப்பு இடம்பெற்ற போதிலும் இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் ஏதிலிகளாகவே வாழ்கின்ற நிலைமையில் உள்ளனர். உலகில்…
மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!
எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர். கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின்அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து நிலங்களை விடுவிக்க துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்…
