பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடக்கில் பாரிய போதைப்பொருள் வர்த்தகம்: பின்னணியிலுள்ளவர்கள் யார்?
100 கிராம் கஞ்சாவினை 30 சிறிய பொதிகளாக பொதி செய்து ஒரு பொதியை 100 ரூபாவிற்கு விற்பனை செய்யும் வடக்கு மாகாணத்தினையே தற்போது மூழ்கடிக்கும் கேரள கஞ்சாவின் பாவனை அதிகரிப்பது போலவே அதன் விற்பனை முகவர்களும் அதிகரிக்கின்றனர். இவ்வாறு இடம்பெறும் கஞ்சா விற்பனை தொடர்பில் அதன் உற்பத்தி மையத்தில்…
உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே ‘எழுக தமிழ்’ விக்கி…
உறங்குபவர்கள் போலக் காண்பவரை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் நிகழ்வு என்று தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, நாவற்குடா விவேகானந்தா மைதானத்தல் இன்று நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றிய, அவர்- ‘எழுமின், விழிமின், இலட்சியத்தை அடையும் வரை…
யாழ் வாள் வெட்டு குழுவின் பெண்கள் அணி தலைவி ரமணி…
யாழில் சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவம் அனைவரையும் கிலியில் தள்ளியுள்ள நிலையில். இவர்களை இயக்கும் தனஞ்செயன் தொடர்பான புகைப்படங்களை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். தற்போது இப்பெண் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. கடும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள இப்பெண்ணுக்கு பல பெயர்கள் உண்டு. இவரை ரமணி என்றும் சிலர்…
அரசியல் சாசனம் என்பது புதிதாக ஒன்றையும் ஏற்படுத்தவில்லை:எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் மக்களின் அபிலாசைகள், புரிந்துணர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வுத் திட்ட அரசியல் என்பது தற்போது கணிசமான அளவு நிறைபெறும் நிலையில் இருக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி. கோ.அழகரட்ணம் தலைமையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாறிவரும் சமகாலத்தில்…
மகிந்த அரசு செய்யாத மிக மோசமான செயலை நல்லாட்சி அரசு…
நாசுக்கான முறையில் இனிப்பு தடவிய நஞ்சுகளாக அபிவிருத்தி என்று சொல்லி சொல்லி எங்களிடம் இருக்கின்ற அத்தனை அதிகாரங்களையும் பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய அரசு தயாராகி வருதுடன் பறித்துக்கொண்டும் இருக்கின்றாா்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சா் பொ. ஜங்கரநேசன் தெரிவித்தார். இரணைமடு பாரிய நீா்பாசன திட்ட முகாமைத்துவ…
சம உரிமைகளோடு கௌரவமாக வாழும் நிலை வேண்டும்!
இந்த நாட்டு சிறுபான்மைச் சமூகங்களில் கையறு நிலைக்கு யாரைக்குறை சொல்வது என்பது குறித்து சிந்திப்போமானால் யார் மீதும் பழிசுமத்த முடியாது, நாமே தான் எமது தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றோம். இதற்குப் பிரதான காரணம், சிறுபான்மை சமூகங்களுக்கிடையே ஒற்றுமையின்மையே ஆகும். பெரும்பான்மைச் சமூகத்துடன் உறவாடி அவர்களது உ ள்ளத்தை…
விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி..?
ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்ற தகவல்களை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அவர் எழுதி வெளியிட்டுள்ள Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த நூலில்…
கேப்பாபுலவு போராட்டத்தில் யுவதிகளின் நிலை…
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக இடம்பெறும் இந்த போராட்டத்தில், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், குறித்த காணி மீட்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள யுவதிகளை பார்க்கும்…
கிழக்கு எழுக தமிழுக்கு மட்டக்களப்பு தயார்நிலையில்
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில்…
மலையகம் எழுச்சி பெற மலையக தலைவர்களிடம் ஒற்றுமை வளர வேண்டும்…
நாட்டில் மக்கள் பிரதிநிதிகளிடத்தில் ஒற்றுமையின்மை காணப்படுவது ஒரு அரசியல் பிரச்சினையாக இருக்கின்றது. அந்தவகையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல்வாதிகளிடத்தில் ஒற்றுமை இல்லை. அதேபோன்று மலையகத்திலும் ஒற்றுமை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று(09) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரை…
புதுக்குடியிருப்பில் ஏழாவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!
முல்லைத்தீவு, புதுகுடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இன்று ஏழாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் புதுகுடியிருப்பு மற்றும் கேப்பாபுலவு மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற…
மஹிந்த அரசுக்கும் மைத்திரி அரசுக்கும் வேறுபாடுகள் இல்லை..! பாராளுமன்றில் வெளுத்து…
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்…
யாழில் உருவெடுத்துள்ள சினிமா பாணியிலான வாள்வெட்டு! நீதிமன்றங்களுக்கு இளஞ்செழியனின் உத்தரவு
யாழில் தற்போது உருவாகியுள்ள வாள்வெட்டு கலாச்சாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும், இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு யாழ்.மாநகரசபை எல்லைக்குள் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில்…
பத்தாவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்…! ஏமாற்றும் அரசியல்வாதிகள்
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக போராட்டங்களை 10ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கையை ஜனதிபதியிடம் தெரிவிப்பதற்கு பல அரசியல் கட்சிகள் போட்டியாக செயற்பட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதுவரை சந்தித்த அரசியல் பிரமுகர்கள் தமது கோரிக்கைகளை நல்லாட்சி அரசிற்கு எடுத்துச் சொல்லுவதாக தெரிவித்து…
14 பில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து இன்று வரை தமிழரின் தோற்றமும்…
தமிழர்கள் உலகை ஆண்டு வந்தார்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்த விடயம். ஆனாலும் தமிழர்கள் உலகில் கால் பதித்தது? தமிழ் மொழி தோன்றிய காலம்? அவர்களின் ஓங்கிய கை அடங்கியது எவ்வாறு? போன்ற அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது, தமிழனின், வீரம், தொன்மை, சிறப்பு, அழிப்பு, சேர்வு, பிரிவு, நலிவு…
கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மக்களும் ஆதரவை தெரிவித்துள்ளனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் , பெரும்பான்மை இனத்தை…
புலிகள் மீளுருவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்ற காரணம் என்ன..? பாராளுமன்றில்…
இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கிலேயே புலிகள் மீளுவாக்கம் என்ற நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள்…
வரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இலங்கைத்தமிழரின் முதலாவது தலைநகரம்
நாடுகளை கைப்பற்றவும், வல்லரசுகளாக உருவாகவும் நாடுகளிடையே அன்றாடம் போட்டித்தன்மை நிலவிக்கொண்டே இருக்கின்றது. இலங்கையை பொறுத்த மட்டில் இன்று நேற்றல்ல, இலங்கையின் வரலாறு ஆரம்பித்த காலப்பகுதியிலே இலங்கையை கைப்பற்றுவதற்கான போட்டித்தன்மை உருவாகி விட்டது. ஆனாலும் இலங்கைத்தமிழர்களை பொறுத்தமட்டில் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே வாழ்ந்தவர்கள் என்றில்லாமல் வாழ்வாதாரத்திற்காக பிற நாடுகளில் இருந்து அழைத்து…
17 குழுக்கள் – 127 வன்முறை சம்பவங்கள்..! வடக்கை ஆட்டிப்படைக்கும்…
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் 17 ஆயுத குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற 127 வன்முறை சம்பவங்களுடன் இந்த குழுக்கள் தொடர்புப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுத குழுக்களில் ஆவா மற்றும் டினோ ஆகியன முக்கியமானவை என பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்…
30 வருடத்திற்கு முன்னர் ஜே.ஆர் கூறிய இரகசியத்தை அம்பலப்படுத்திய CIA!
இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தெரிவித்த இரகசியம் தொடர்பில் இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராஜதந்திர அதிகாரியான பீட்டர் கெல்ரேய்னிடம் கூறிய விடயம் இரகசியமான விடயம் அல்ல என CIA அமைப்பு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி…
வடக்கு முதல்வரின் முயற்சி வெறும் கனவு மட்டுமே..! ஜனாதிபதி ஒரு…
யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஒன்றை அமைக்கும் வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுக்கும் முயற்சிகள் வெறும் கனவு மட்டுமே என அரசாங்கம் அறிவித்துள்ளது. திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
ஹரிஷ்ணவி, வித்தியா முதல் யாழ் வாள்வெட்டுக்கள் வரை: இதுதான் தொடர்பு
2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவே அதிகளவிலான மக்கள் கூறுகின்றனர். குறித்த கருத்துக்களை உண்மையாகும் விதங்களில் தற்போது யாழில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் ஹரிஷ்ணவி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தூக்கிலிடப்பட்டவாறு அவரது…
கட்டுப்படுத்தப்பட்ட ஆவா குழு : வடக்கில் அதிரடி படையினர்
ஆவா குழுவினை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் அதிரடி படையினர் வடக்கில் தற்போதும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவா குழு உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து, வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தியதாக ஒரு வருடங்களுக்கு முன்னர் யாழ் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் கடந்த காலங்களில் வாள்வெட்டுக்கள் மற்றும் வன்முறை…
